Arugan's profileஅருகன்PhotosBlogListsMore ![]() | Help |
அருகன்புதிய தலைமுறை ஒன்றியத்தின் தத்துவ முற்போக்கு எழுத்தாளரும், வெளியீட்டு பணிமனையும் Scrittore Tamil - Tamil writter - Italy
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
அனுமதியுள்ளோருக்கு
http://it.youtube.com/watch?v=ncxwBNIISiI
அருகனின் ஆக்கங்கள்
கல்வி
பிற தளங்களில் இருந்து
இத்தாலியில் இருந்து
இணைய பதிவுகள்
இத்தாலியில் இருந்து
|
November 09 நாடு கடந்த தமிழீழ அரசு: விடுதலைப் புலிகள் விளக்கம்
November 05 Rinnovo del Permesso di Soggiorno - Tamilஇத்தாலி வாழ்தமிழர்களே, தாங்கள் விண்ணப்பித்த விசாக்களை தனிநபர்களின் ஆலோசனையின்பெயரிலும் சட்டத்தரணிகள் ஊடாகவும் மேலதிக பணத்தைச் செலவளிப்பதுடன் நேரத்தையும் விரயம் செய்கின்றீர்கள். எனவே தகுந்த ஆலோசனை தரக்கூடியவர்களிடமும், சேவையினை சீராக மேற்கொள்கின்ற அலுவலகங்கள் ஊடாகவும் மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். விசாதொடர்பாக முதலாவது தடவை அழைக்கப்பட்டோர்கள் பின்வரும் பகுதியை அழுத்தி அங்கு உங்கள் பற்றுச்சீட்டில் 0607... என்று தொடங்கும் இலக்கங்களை மட்டும் அழுத்திப்பார்த்து விசா ஆயத்தமா என்று பார்த்தபின்னர், அதனை மீட்பதற்கு எப்போது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற விடயத்தை பின்வரும் பகுதிக்குச்சௌன்று பார்வையிடலாம். இதற்கு யாருக்கும் கட்டணம் செலுத்தத்தேவையில்லை. மேலதிக விபரங்கள் தேவைப்படின் 3204031624 என்ற இலக்கங்களுடன் அல்லது தகுந்த அலுவலகங்களுடன் தொடர்பு கொள்ளவும். - அருகன்.
1) விசா ஆயத்தமா என்று பார்க்க - ******
2) விசாவை மீட்பதற்கான நாளை அறிவதற்கு- ******
புதிய தேசியளவிலான கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுவதை நாங்கள் அறிவோம். - திரு உருததிரகுமார் பதில்
4ம் திகதி எமது வெளியீட்டு வினாக்களுக்கு திரு உருததிரகுமார் இணையத்தின்மூலம் பதில் வழங்கியுள்ளார். எமது வினாக்களும் பின்னர் அவருடைய அறிக்கையும் இங்கு தரப்படுகின்றது. “இதற்கமைய தமிழர் பேரவையால் தற்போது எடுத்துநடாத்தப்படும் நாடுகடந்த அரசை அமைப்பது தொடர்பாக அப்படியே மாற்றமின்றி வெளியிடப்பட்டமை குநறிப்பிடத்தக்கது. எனினும் இதுதொடர்பாக புலத்தில் இயங்பகிவரும் பல அமைப்புக்களை இத்திட்டத்தில் இருந்து விலக்கியே இதனை அமைத்திருப்பது தெரியவருகின்றது. இதனை அமைப்பாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது மீழவும் வெளியிடப்படுகின்றது. “ http://www.thesiyam.org தமிழ் தேசிய நலன்கருதி தேசியம் என்னும் இணையத்தை 01-11-2009 ல் இருந்து, செயற்படுத்துவதோடு,Posted on நவம்பர் 2, 2009 by தேசியம் தமிழ் தேசிய நலன்கருதி தேசியம் என்னும் இணையத்தை 01-11-2009 ல் இருந்து,கடந்த பத்துவருடங்களாக, தமிழர்களுக்கு மட்டுமன்றி பல்வேறுபட்ட மக்களுக்கும் உதவும் வகையில் ஐரோப்பா ரீதியில் செயற்பட்டுவந்த தமிழ் ஒன்றியமான “புதிய தலைமுறை ஒன்றியம்” தற்போது தமிழ் தேசிய நலன்கருதி தேசியம் என்னும் இணையத்தை 01-11-2009 ல் இருந்து, செயற்படுத்துவதோடு, அதன்மூலம் உலகத்தமிழர்களுக்கு ஆதரவாகச்செயற்படும் அனைத்து அமைப்புக்களுக்கும் அனைத்து உலக ரீதியிலான அரச நிறுவனங்களுக்கும் ஒத்தாசையும் முழு ஆதரவும் வழங்கும் … என்ற எமது போக்கிற்கும் பதில் இதுவாக எடுத்துக்கொள்ளலாமா????” நாடு கடந்த அரசாங்கத்தின் முக்கிய அறிக்கை வெளியாகியுள்ளது04 November, 2009 by admin
2009 யூனில் வெளியிடப்பட்ட எமது முதலாவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது போன்று நாடுகடந்த தமிழீழ அரசுவினை நிறுவும் செயற்பாடானது அனைத்துத்தமிழர் அலகுகளையும் ஒன்றுபடுத்துவதற்கான அடிப்படையில் சனநாயக வழியிலமைந்த ஒரு முன்னெடுப்பாகும். புலத்துத்தமிழ் சமூகம் சனநாயக உரிமைகளைப் பிரயோகிப்பதற்கு நேரிடையான தேர்தல் ஒரு சிறப்பான வாய்ப்பு என்பதே எங்களது தெளிவுபடுத்தப்பட்ட நிலைப்பாடாகும். இதுவொன்றே நாடுகடந்த தமிழீழ அரசுக்கான சட்டபூர்வத்தன்மையைத் தரும். சில நாடுகளில் தேர்தல்கள் மூலம் புதிய தேசியளவிலான கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுவதை நாங்கள் அறிவோம். நாங்கள் அத்தகைய சனநாயக முயற்சிகளை வரவேற்கின்றோம். ஆனாலும், இந்த வேளையில் அவ்வகை முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை. ஏனெனில், அவ்வாறுசெய்வதென்பது அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் சனநாயகமற்ற ஊகநடவடிக்கையாக அமைந்துவிடும்.
4ம் திகதிக்குன் திகதி எமது வெளியீட்டு
“வணக்கம் மதிப்பின் தமிழ் நெஞ்சங்களே!!!
இதன் செயற்பாடுகள்பற்றி இத்தாலி வாழ்மக்கள் நன்கு அறிவார்கள். எனினும் சில குள்ளநரிகள் எமது அமைப்பை குற்றப்படுத்தும் நோக்குடனும் செயலிழக்கச்செய்யும் நோக்குடனும் வஞ்சக வலையினை விரித்து வருகிறதை நாமறிந்துள்ளோம். இதனால் தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறைவடைகின்றனவொழிய, ஒன்றியத்தின் செயற்திறன் அதிகரித்தே செல்கின்றது. தற்போதுள்ள நிலையில் எம்மை ஒதுக்கிவிடலாம் என்று கங்கணம்கட்டுவதோடு, மக்களையும் தூண்டி விடுகின்றனர். மேலும் தமிழ் அமைப்புக்களை இணையுமாறும் அதற்கான வழிகளை மேற்கொண்டும் அதற்கு முன்னுரிமை கொடுக்காது தம்மைச்சுற்றியே நற்பணிகள்நடக்கவேண்டும் என்றும், சரியோ தவறோ இப்படித்தான் செய்வோம் என்றும் எமக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தோடும் பல அமைப்புக்கள் செயற்படுகின்றன… ஒரு காரியத்தைச் செய்யும்போது அது வெற்றியடைய வேண்டுமென்னால் அதனைத்திட்டமிட்டு திடமாகச்செய்ய வேண்டும். எப்படியோ செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்று செயற்படுவது முறையற்றது. எமது ஒன்றியத்துடன் இணையாவிட்டாலும் உலகத்தமிழர்களின் போராட்டம் பின்வருமாறு புது முறையில் வழிநடத்தப்படவேண்டும்.
• முதலில் உலகத்தமிழர்கள் மத்தியில் ஒவ்வொரு நாட்டிலும் ஐனநாயக முறையில் ஒரு பிரதிநிதி பிரபல்யமாகத் தெரிவு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடாத்தப்பட வேண்டும்.
• அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தமிழர்கள் சார்பில் கலந்துரையாட வேண்டும். பின்னர் மக்கள் சார்பில் சேவை அமைப்புக்களுடன் பேச வேண்டும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சேவை அமைப்புக்களில் உலகத்தமிழர் அனைவரும் குறிப்பாகப்போராட்டத்தில் பங்குபற்றிய அனைவரும் தத்தம் நாட்டில் அங்கம் வகிக்க வேண்டும். • அவ்வங்கத்தவர்களின் வேண்டுகோள் அமைப்புக்களின் தலைமைக்கு எடுத்துச்செல்லப்படும். அவ்வேளையில் தமிழர் பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள். இதன்மூலமாக ஈழத்தமிழர்களுக்கு இங்கிருந்து சேவை அமைப்புக்கள்மூலமாக நேரடியாக நாமே உதவமுடியும். • உலகத்தமிழர் பிரதிநிதிகள்மூலம் ஐ.நா அமைப்புடன்கூட நேரடியாக உரையாட முடியும். • உலக ஊடக வியலாளர்கள் எம்மைச்சுற்றுவதைவிட, நாம் உலக ஊடகவியலாளராகச்சுற்றினால் நாமே நமது நிலைகளை உலகிற்குக் கொண்டுவரலாமே! • உலக அரசு எம்மை நோக்கவில்லை என்றால், உலக அரசில் எமது அங்கம் இல்லை என்றுதான் பொருள். எனவே, அதில் எமது அங்கத்துவத்தை உருவாக்க மேற்சொன்ன வழியினை அமைக்க வேண்டும். • இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் இறந்தனர். அவர்களுக்காக தமிழர்கள் என்ன செய்தார்கள் என்று இத்தாலியர்கள் கேட்காத அளவிற்கு உலக விவகாரங்களில் நாம் தலையிடவேண்டும் அப்போதுதான் எமது விவகாரங்களில் உலகம்தலையிடும். • நாம் இறக்கும் போதும், மற்றவர் இறப்பிற்காகக்கண்ணீர்விடும் இனம் எமது தமிழினம். இதன்பிரதிபலிப்பு அதிகரிக்கவேண்டும். அதனால்தான்; விடுதலைப்புலிகள் இன்னமும் (தமிழர்களின் அகோரஅழிவு கண்டும்) சிங்கள மக்களை அழிக்க முயலவில்லை. • எமது தேசத்திற்காகவும் ஒரு இனத்தின் அழிவிற்காகவும் தமது உயிரை பலிகொடுக்க முன்நிற்கும் தமிழ் உறவை நாம் அழிய விடலாமா அவர்களல்லவா நாட்டிற்காக வாழவேண்டியவர்கள். அவ்வாறான செயற்திறனிருப்போரை எவ்வாறு நாம் இழக்கலாம்? இவ்வாறான மன பலமுள்ளோரையும் உளத்திறனுள்ளோரையும் இழந்தோமேயானால் “மலரும் மா தமிழீழத்தில்” எத்தனையோ புத்திஜீவிகளை இழக்கமாட்டோமா? • வயது மட்டும் அறிவை பிரதிபலிக்கும் என்ற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும். அனுபவம் நிச்சயம் அறிவை வளர்த்திருக்கும் என்ற எமது திட்டத்தை மறக்க வேண்டும். கல்வியறிவுமட்டும் ஒரு மனிதனை பூரணப்படுத்தும் என்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும். இவற்றை நீக்கினால் எமது விடுதலைக்கு கொடுக்கப்படும் பல்வேறுபட்ட குரல்களின் எதிரொலிகள் கேட்கும் அதுகும் விடுதலைக்கான நல்வழிகளைச் செல்லும் என்பது புரியும். இதனால் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கொச்சப்படுத்தப்படுவதாக நினைப்பது முட்டாள்தனமானது. அதன்பிரதிபலிப்பும் அவசியம், போராட்டமும் அவசியம் வரலாறும் அவசியம் … • ஒருநாட்டில், மக்கள் போராட்டம் அந்நாட்டு 50 வருட அரசினையே மாற்றி அமைக்காத போது குறுகிய காலத்தில் உலகின் போக்கினை மாற்றியமைக்கும் என்பது சற்று வினாவிற்குரியதே??? • தமிழர்கள் பிரதிநிதி இன்னமும் இலங்கை அரசில் இடம்பெற்றிருக்கும்போது, அப்பிரதிகள்- மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஐனநாயகாக நடக்கும்போது, உலகு எவ்வகையில் அந்நாட்டு அதிகாரங்களில் தலையிடமுடியும்? அந்நாட்டில் எதிர்கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளின் எதிரொலிப்புகள் (எதிர்ப்பாக) உலகிற்குத்தெரியாத வகையில், ஐக்கிய நாடுகள் எவ்வாறு தலையிடமுடியும்? • எமது வேதனைகளின்பால் மேற்கொள்ளப்படும் போராட்டம் உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டால்மட்டும் போதாது, வேதவைகள் தீர்க்கப்படக்கூடிய ரீதியில், கோரிக்கைகளையும் வேண்டுதல் அவசியமானவை. எனவே எமது போராட்டக்களும் கோரிக்கைகளும் பல்வேறு உலக அறிஞர்களாலும் சீர்செய்யப்பட்டதாக உலக நீதிமண்றத்துpன்முன்னால் மட்டும் முன்னெடுக்கப்படவேண்டும். எமது போராட்டத்தை தமது அரசியல் இலாபங்கருதி பயன்படுத்துவொரைக்கூட இன்று நாம்நம்பியிருக்க நேரிடுகின்றது என்றால் எமது துன்பத்தின்நிமித்தம் எமது திடபுத்தியினை சிதறடிக்க முணற்சிக்கின்றோம்என்று அர்த்தமில்லையா??? • நாம் விண்ணப்பிக்கும் அனைத்தையும் மற்றவர்கள் விசாரிக்க வேண்டும் என்று விரும்புவது வேறு, ஒருவர்க்கு இருக்கும் சட்டத்தின்முன் அதிகாரம் என்பது வேறு. எனவே யாரிடம் எதை கேட்கவேண்டும் என்பதனை முதலில் தீர்மாணிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்யும் நாட்டில் அத்தடையினை நீக்கும்படி காரணங்களைக்காட்டி கோரிக்கை விடுவதுதான் ஏற்கக்கூடிய கோரிக்கை. எமது ஏக பிரதிநிதிகள் அவர்கள்என்பதனை நாம்தான் முடிவெடுக்கவேண்டும் அதனை உலகநாடுகளிடம் கேட்கக்கூடாது. அது போல உலக சட்டத்திற்கு முரணான இலங்கையின் செயற்பாடுகளை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டுங்கள். அது மாற்றப்பட்டால் நாடு தானாக பிரியும். இவைபோன்ற பல்வேறு மாற்று வழிகள் தமிழர்களின் விடுதலைக்கு வழிவகுக்கும். எனவே, புதிய வழிமுறைகளைக்கையாள நடவடிக்கைகளை பொறுப்பாகச்செயற்படுவோர் தலையிட்டு மேற்கொள்ள வேண்டும். எமது அமைப்பும் எனது தனிப்பட்ட செயலும், இலங்கை அரசு சட்டமிருந்தும் தமிழர்களுக்கு வழங்கமறுக்கும் உரிமைகளையே பெரும்பாலும் உலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கிறது, இதன்மூலம் தமிழர்களுக்கு நிகழ்ந்துவரும் இழப்புக்கள் மனித உரிமைமீறல்கள் போன்றவற்றை உளச்சிக்கல்கள், எதிர்காலத்தாக்கங்கள் போன்றவற்றை வெளிக்காட்டுவதில் முன்நிற்கின்றன… எனினும் தமிழர்கள் ஒத்துளைப்பின்மை காரணமாக எம்மால் மென்மேலும் பலமாகச் செயற்பட முடியாமல் இருக்கின்றன. தமிழர்கள் விடிவில் அக்கறையுள்ளோர் இக்கருத்துக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். இது தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டிலே வெளியிடப்பட்ட ஆக்கத்தில் மேலும் அழுத்தமா விடுதலை நோக்கிய படிக்கற்கள் அமைந்திருக்கின்றன…. அன்பன் அருகன். தொடர்புகளுக்கு arugan@hotmail.it “ இதற்கமைய தமிழர் பேரவையால் தற்போது எடுத்துநடாத்தப்படும் நாடுகடந்த அரசை அமைப்பது தொடர்பாக அப்படியே மாற்றமின்றி வெளியிடப்பட்டமை குநறிப்பிடத்தக்கது. எனினும் இதுதொடர்பாக புலத்தில் இயங்பகிவரும் பல அமைப்புக்களை இத்திட்டத்தில் இருந்து விலக்கியே இதனை அமைத்திருப்பது தெரியவருகின்றது. இதனை அமைப்பாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது மீழவும் வெளியிடப்படுகின்றது. முடிவாக எமது கருத்து, எமது திட்டங்களும் போக்குகளும் தமிழீழத்தை உருவாக்க வழிவகுக்குமாக இருந்தால், எதற்காக எமது பக்கம் தங்கள் அமைப்பின்பார்வை செல்லுவதற்குக்குத் தாமதமாகின்றது??? வேகமும் விவேகமும் தனிய கல்வியறிவில் மட்டும் நிலைத்திருக்கமுடியாது என்பதனை எமது தலைவர்அவர்களிடம் இருந்தே கற்றுக்கொள்ளலாமே!!! எம்முடன் தொடர்பு கொள்ள - arugan@hotmail.it or thesiyam@hotmail.it or info@thesiyam@.org November 04 UNGA ஒன்றியத்தின் அனைத்துப்போக்கும் தமிழர்களின் தார்மீக உரிமையினை நோக்கியே சொல்கின்றன...கடந்த காலங்களில் இறுதிக்கட்டப்போர் ஆரம்பித்து உச்சகட்டமாக இடம்பெற்றபோது, புலத்தில் தமிழர்களின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுவோரால் பல போராட்ட வழிகள் பின்பற்றப்பட்டன. அப்போது எமது ஒன்றியத்தின் சார்பில் எமது ஒன்றிய எழுத்தாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையினை மீண்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். இது மக்களுக்கும் தமிழ் அமைப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 15-02-2009ற்கு முன்னர் இது அனுப்பிவைக்கப்பட்டதும் அருகன் தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டதும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் செயற்பாடுகள்பற்றி இத்தாலி வாழ்மக்கள் நன்கு அறிவார்கள். எனினும் சில குள்ளநரிகள் எமது அமைப்பை குற்றப்படுத்தும் நோக்குடனும் செயலிழக்கச்செய்யும் நோக்குடனும் வஞ்சக வலையினை விரித்து வருகிறதை நாமறிந்துள்ளோம். இதனால் தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறைவடைகின்றனவொழிய, ஒன்றியத்தின் செயற்திறன் அதிகரித்தே செல்கின்றது. தற்போதுள்ள நிலையில் எம்மை ஒதுக்கிவிடலாம் என்று கங்கணம்கட்டுவதோடு, மக்களையும் தூண்டி விடுகின்றனர். மேலும் தமிழ் அமைப்புக்களை இணையுமாறும் அதற்கான வழிகளை மேற்கொண்டும் அதற்கு முன்னுரிமை கொடுக்காது தம்மைச்சுற்றியே நற்பணிகள்நடக்கவேண்டும் என்றும், சரியோ தவறோ இப்படித்தான் செய்வோம் என்றும் எமக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தோடும் பல அமைப்புக்கள் செயற்படுகின்றன… ஒரு காரியத்தைச் செய்யும்போது அது வெற்றியடைய வேண்டுமென்னால் அதனைத்திட்டமிட்டு திடமாகச்செய்ய வேண்டும். எப்படியோ செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்று செயற்படுவது முறையற்றது. எமது ஒன்றியத்துடன் இணையாவிட்டாலும் உலகத்தமிழர்களின் போராட்டம் பின்வருமாறு புது முறையில் வழிநடத்தப்படவேண்டும்.
• முதலில் உலகத்தமிழர்கள் மத்தியில் ஒவ்வொரு நாட்டிலும் ஐனநாயக முறையில் ஒரு பிரதிநிதி பிரபல்யமாகத் தெரிவு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடாத்தப்பட வேண்டும்.
• அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தமிழர்கள் சார்பில் கலந்துரையாட வேண்டும். பின்னர் மக்கள் சார்பில் சேவை அமைப்புக்களுடன் பேச வேண்டும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சேவை அமைப்புக்களில் உலகத்தமிழர் அனைவரும் குறிப்பாகப்போராட்டத்தில் பங்குபற்றிய அனைவரும் தத்தம் நாட்டில் அங்கம் வகிக்க வேண்டும். • அவ்வங்கத்தவர்களின் வேண்டுகோள் அமைப்புக்களின் தலைமைக்கு எடுத்துச்செல்லப்படும். அவ்வேளையில் தமிழர் பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள். இதன்மூலமாக ஈழத்தமிழர்களுக்கு இங்கிருந்து சேவை அமைப்புக்கள்மூலமாக நேரடியாக நாமே உதவமுடியும். • உலகத்தமிழர் பிரதிநிதிகள்மூலம் ஐ.நா அமைப்புடன்கூட நேரடியாக உரையாட முடியும். • உலக ஊடக வியலாளர்கள் எம்மைச்சுற்றுவதைவிட, நாம் உலக ஊடகவியலாளராகச்சுற்றினால் நாமே நமது நிலைகளை உலகிற்குக் கொண்டுவரலாமே! • உலக அரசு எம்மை நோக்கவில்லை என்றால், உலக அரசில் எமது அங்கம் இல்லை என்றுதான் பொருள். எனவே, அதில் எமது அங்கத்துவத்தை உருவாக்க மேற்சொன்ன வழியினை அமைக்க வேண்டும். • இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் இறந்தனர். அவர்களுக்காக தமிழர்கள் என்ன செய்தார்கள் என்று இத்தாலியர்கள் கேட்காத அளவிற்கு உலக விவகாரங்களில் நாம் தலையிடவேண்டும் அப்போதுதான் எமது விவகாரங்களில் உலகம்தலையிடும். • நாம் இறக்கும் போதும், மற்றவர் இறப்பிற்காகக்கண்ணீர்விடும் இனம் எமது தமிழினம். இதன்பிரதிபலிப்பு அதிகரிக்கவேண்டும். அதனால்தான்; விடுதலைப்புலிகள் இன்னமும் (தமிழர்களின் அகோரஅழிவு கண்டும்) சிங்கள மக்களை அழிக்க முயலவில்லை. • எமது தேசத்திற்காகவும் ஒரு இனத்தின் அழிவிற்காகவும் தமது உயிரை பலிகொடுக்க முன்நிற்கும் தமிழ் உறவை நாம் அழிய விடலாமா அவர்களல்லவா நாட்டிற்காக வாழவேண்டியவர்கள். அவ்வாறான செயற்திறனிருப்போரை எவ்வாறு நாம் இழக்கலாம்? இவ்வாறான மன பலமுள்ளோரையும் உளத்திறனுள்ளோரையும் இழந்தோமேயானால் “மலரும் மா தமிழீழத்தில்” எத்தனையோ புத்திஜீவிகளை இழக்கமாட்டோமா? • வயது மட்டும் அறிவை பிரதிபலிக்கும் என்ற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும். அனுபவம் நிச்சயம் அறிவை வளர்த்திருக்கும் என்ற எமது திட்டத்தை மறக்க வேண்டும். கல்வியறிவுமட்டும் ஒரு மனிதனை பூரணப்படுத்தும் என்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும். இவற்றை நீக்கினால் எமது விடுதலைக்கு கொடுக்கப்படும் பல்வேறுபட்ட குரல்களின் எதிரொலிகள் கேட்கும் அதுகும் விடுதலைக்கான நல்வழிகளைச் செல்லும் என்பது புரியும். இதனால் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கொச்சப்படுத்தப்படுவதாக நினைப்பது முட்டாள்தனமானது. அதன்பிரதிபலிப்பும் அவசியம், போராட்டமும் அவசியம் வரலாறும் அவசியம் … • ஒருநாட்டில், மக்கள் போராட்டம் அந்நாட்டு 50 வருட அரசினையே மாற்றி அமைக்காத போது குறுகிய காலத்தில் உலகின் போக்கினை மாற்றியமைக்கும் என்பது சற்று வினாவிற்குரியதே??? • தமிழர்கள் பிரதிநிதி இன்னமும் இலங்கை அரசில் இடம்பெற்றிருக்கும்போது, அப்பிரதிகள்- மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஐனநாயகாக நடக்கும்போது, உலகு எவ்வகையில் அந்நாட்டு அதிகாரங்களில் தலையிடமுடியும்? அந்நாட்டில் எதிர்கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளின் எதிரொலிப்புகள் (எதிர்ப்பாக) உலகிற்குத்தெரியாத வகையில், ஐக்கிய நாடுகள் எவ்வாறு தலையிடமுடியும்? • எமது வேதனைகளின்பால் மேற்கொள்ளப்படும் போராட்டம் உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டால்மட்டும் போதாது, வேதவைகள் தீர்க்கப்படக்கூடிய ரீதியில், கோரிக்கைகளையும் வேண்டுதல் அவசியமானவை. எனவே எமது போராட்டக்களும் கோரிக்கைகளும் பல்வேறு உலக அறிஞர்களாலும் சீர்செய்யப்பட்டதாக உலக நீதிமண்றத்துpன்முன்னால் மட்டும் முன்னெடுக்கப்படவேண்டும். எமது போராட்டத்தை தமது அரசியல் இலாபங்கருதி பயன்படுத்துவொரைக்கூட இன்று நாம்நம்பியிருக்க நேரிடுகின்றது என்றால் எமது துன்பத்தின்நிமித்தம் எமது திடபுத்தியினை சிதறடிக்க முணற்சிக்கின்றோம்என்று அர்த்தமில்லையா??? • நாம் விண்ணப்பிக்கும் அனைத்தையும் மற்றவர்கள் விசாரிக்க வேண்டும் என்று விரும்புவது வேறு, ஒருவர்க்கு இருக்கும் சட்டத்தின்முன் அதிகாரம் என்பது வேறு. எனவே யாரிடம் எதை கேட்கவேண்டும் என்பதனை முதலில் தீர்மாணிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்யும் நாட்டில் அத்தடையினை நீக்கும்படி காரணங்களைக்காட்டி கோரிக்கை விடுவதுதான் ஏற்கக்கூடிய கோரிக்கை. எமது ஏக பிரதிநிதிகள் அவர்கள்என்பதனை நாம்தான் முடிவெடுக்கவேண்டும் அதனை உலகநாடுகளிடம் கேட்கக்கூடாது. அது போல உலக சட்டத்திற்கு முரணான இலங்கையின் செயற்பாடுகளை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டுங்கள். அது மாற்றப்பட்டால் நாடு தானாக பிரியும். இவைபோன்ற பல்வேறு மாற்று வழிகள் தமிழர்களின் விடுதலைக்கு வழிவகுக்கும். எனவே, புதிய வழிமுறைகளைக்கையாள நடவடிக்கைகளை பொறுப்பாகச்செயற்படுவோர் தலையிட்டு மேற்கொள்ள வேண்டும். எமது அமைப்பும் எனது தனிப்பட்ட செயலும், இலங்கை அரசு சட்டமிருந்தும் தமிழர்களுக்கு வழங்கமறுக்கும் உரிமைகளையே பெரும்பாலும் உலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கிறது, இதன்மூலம் தமிழர்களுக்கு நிகழ்ந்துவரும் இழப்புக்கள் மனித உரிமைமீறல்கள் போன்றவற்றை உளச்சிக்கல்கள், எதிர்காலத்தாக்கங்கள் போன்றவற்றை வெளிக்காட்டுவதில் முன்நிற்கின்றன… எனினும் தமிழர்கள் ஒத்துளைப்பின்மை காரணமாக எம்மால் மென்மேலும் பலமாகச் செயற்பட முடியாமல் இருக்கின்றன. தமிழர்கள் விடிவில் அக்கறையுள்ளோர் இக்கருத்துக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். இது தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டிலே வெளியிடப்பட்ட ஆக்கத்தில் மேலும் அழுத்தமா விடுதலை நோக்கிய படிக்கற்கள் அமைந்திருக்கின்றன…. அன்பன் அருகன். தொடர்புகளுக்கு arugan@hotmail.it “ இதற்கமைய தமிழர் பேரவையால் தற்போது எடுத்துநடாத்தப்படும் நாடுகடந்த அரசை அமைப்பது தொடர்பாக அப்படியே மாற்றமின்றி வெளியிடப்பட்டமை குநறிப்பிடத்தக்கது. எனினும் இதுதொடர்பாக புலத்தில் இயங்பகிவரும் பல அமைப்புக்களை இத்திட்டத்தில் இருந்து விலக்கியே இதனை அமைத்திருப்பது தெரியவருகின்றது. இதனை அமைப்பாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது மீழவும் வெளியிடப்படுகின்றது. புதிய தமிழீழம் எப்படி உருவாகும்? தவறுகளைச்சீர்செய்யும்போது மட்டுமே!!!புதிய தமிழ் ஈழம் வணக்கம் அன்பு உறவுகளே! எமக்கிருக்கும் பிடிவாதம் ஒரு குடையின் கீழும், அறிவுடையோரின் ஆணையின் கீழும் அமையுமாயின் விடிவு கிடைத்து, பல வருடங்கள் ஆகியிருக்கும். நாம்தான் யாரின் சொல்லையும் கேட்கமாட்டோமே!!!. அரசியல் என்றால் என்னவென்று தெரியாதோர் மத்தியில் அரசியல் பேசுகின்றோம்! அரசியல் அறிவுடையோரை அவமதிக்கின்றோம். மனித நேயமில்லாதோருடன் கூடி மனித நேயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு, பொதுநலத்தொண்டு செய்வோரை உதார்சீனப்படுத்துகின்றோம். அநுபூதித்தனமான கருத்துக்களைச் செல்வோரை அவமதித்து எதிரியாக்கி வஞ்சகம் செய்கின்றோம். எம்முயிர் அழிவுகளைக்கண்டும், போலிச்சாட்டுத்தேடுகின்றோம். எமது எதிரியின் திறனையும் பாராட்டும் மனப்பக்குவம் எப் போது எமக்கு வருகின்றதோ, அப்போது நாம் மனித நேயத்தை மதிக்கின்றோம் என்று பொருள். அப்போது உண்மையின் வழி செல்ல முயற்சிக்கின்றோம் என்று பொருள். எமது உறவின் திறனையும் அவர்களின் நியாயமான கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுக்க முயற்றிக்க வேண்டும். அவர் எந்த அமைப்பு? அவர் எமக்கு ஆதரவானவரா எதிரானவரா? அவனை விட்டால் எமது தன்மானத்திற்கு இழிவு என்றெல்லாம் பேசியே எமது கையிலிருந்த பழத்தை நழுவி பாலில் விழுவதற்குப்பதிலாக சேற்றில் போட்டுவிட்டோம். அன்றே அருகனின் எழுத்துக்கள் (Malarum ma thamileelam) எடுத்துக்காட்டின… எமக்கு மேல் கருமேகம் சூழப்போகின்றது, எமது பாதைகளை மாற்ற வேண்டும் என்று பல தலைமைத்துவத்திற்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் வேற்று நாட்டவர்களின் அறிவிற்குக் கொடுக்கும் முன்னுரிமையினை எமது இனத்தவருக்குக்கொடுக்க மறுத்துவிட்டோம். இதில் ஊடகச் சாதனங்களையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன். லண்டனில் தேர்தலில் நிற்கும் தமிழ்ப் பெண்ணிற்கு சர்வதேச ரீதியில் விளம்பரம், சர்வதேவ செயற்பாட்டில் ஈடுபடும் தமக்குச் சார்பற்ற அல்லது பிற தமிழ் அமைப்பிற்கு எதிர்ப்பிரச்சாரம் அல்லது மௌனம். இது எந்த வகையில் நியாயம். இவ்வாறான செயற்பாடுகள் அறிவுபூர்வமானவை என்பதனை தமிழர்கள் ஏற்றுக்கொண்டமையே இன்று எமது பின்னடைவும் அழிவும் என்றால் அது தவறில்லை. பல தமிழர்கள் இப்போதும் கூட்டுக்குள் இருந்து வெளிவர முயலவில்லை. எமக்குச்சாதகம், எமதுபக்கம் மட்டும் நியாயம் என்று பார்த்து, சட்டங்களையும் அரசுகளையும் குற்றம் சுமத்தினோம். திரு சொல்கைம்மை கொச்சைப்படுத்தினோம். சர்வதேசத்தை ஏழனஞ்செய்தோம். இன்னமும் இலங்கையிடம் அடிமைப்பட்டு அவர்களின் கடவுச்சீட்டை வைத்துக்கொண்டே, அத்தலைமையினை கேவலமாக எள்ளி நகையாடினோம். கடவுச்சீட்டினைத்தூக்கி எறிந்துவிட்டு, எமது பிறப்பு அத்தாட்சியைத் தொலைத்துவிட்டு, இலங்கைப்பதிவினை ஒதுக்கிவிட்டு அத்தலைமையைக்குறை செல்லவேண்டும். எமது கோரிக்கை நியாயமானது எமது போராட்டம் நியாயமானது. அதற்காக எதிரியாகக்கருதப்படுவோரை தாழ்வாகவோ, கோளையாகவோ, ஏழனமாகவோ பார்ப்பதும் பழிப்பதும் நீதியானதோ! தலைமைப்பதவிகள் மாற்றத்திற்குரியன. அப்படியிருக்க முன்பிருந்து எமக்கு அநியாயஞ்செய்தோரை ஏன்சும்மா இப்போது விட்டோம். சிங்களவன் என்ற பதத்தைப்பயன்படுத்துகின்றோமே! சிங்கள மக்கள் என்ன செய்தார்கள்? தமிழர்களுடைய சிக்கல் தெரியாத ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் இன்னமும் இருக்கின்றார்களே! சிங்கள அரசியல்வாதிகள் தமிழுக்கான உரிமையைக்கொடுக்கவில்லை. அதை தமிழ் அரசியல்வாதிகள் பெற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுடைய இயலாமைக்கு சிங்களவர் என்ற பதம் சரியானதா? இன்று தமிழர்களான நாம் தமிழுக்கு உரிமையும், மதிப்பும் கொடுக்கின்றோமா? ஆங்கிலத்தில் பேசுவோர் மட்டுமே அறிவாளிகள் என்று நம்பும் முட்டாள்களாக நாம் இருக்கின்றோம். எந்த ஈழத்தமிழ் அறிவாளிகளின் படைப்பை பிற மொழிகளில் மொழிபெயர்க்க எமக்கொரு அமைப்பு இருக்கிறது. எதையும் நீதியாகச்சொன்னால் உண்மையாகச் சொன்னால், அவர்களுக்கெதிராக கூட்டத்தைச் சேர்க்கின்றோம். மாறாக, அவர்செல்வது என்னவென்று நின்று கேட்க செவிகொடுக்க மறுக்கின்றோம். நல்ல இனம் எம்மினம். தற்போதைய அமைச்சரான திரு கருணாவைப்பற்றி முழுத்தகவலும் தெரியாமலே பலர் அவரைப்பற்றி ஊடகங்களில்கூட, தேசத்துரோகி என்றும் கேவலமான வார்த்தைகளாலும் எள்ளி நகையாடினர். அவருக்கும் புலிகளுக்கும் இடையில் நடந்தது என்ன??? பல விடயங்களை மறைத்துப்பேசுகின்றோம். எமது சிறப்புகளை புளுகித்தள்ளுகின்றோம். எமது அறிவினை வளர்ப்பதற்குப்பதிலாக மங்கச்செய்கின்றோம். இன்று உலகரீதியில் மேற்கொள்ளும் விடயங்கள் அருகனால் பல வருடங்களுக்கு முன்னால் எச்சரிக்கப்பட்டது. ஆனால் அவரை பலர் நச்சரித்துத்தள்ளினர். இப்போதும் அவருக்கெதிராக சில அமைப்புக்கள் வகைதேடுகின்றனர். தமிழர்களுக்காக உலக ரீதியில் பாடுபடும் அவரின் சேவையினைக் கொச்சைப்படுத்துகின்றனர். பத்துவருடத்திற்கும் மேலான துணைவியாருடன் இணைந்த அவருடைய சேவையினை எத்தனை தமிழர்கள் அறிவார்கள்? எந்த ஊடகம் அவர்களை உற்று நோக்கியது?… தமிழர்களுக்காக அவர்கள் பட்ட பாடுகளை பதிவுகள் தெளிவுபடுத்தும். இப்படி இருக்க எத்தனை தமிழ் உறவினை இன்றுவரை பலிகொடுத்துள்ளோம்??? புலத்திலும் சரி நிலத்திலுஞ்சரி இழந்த உயிர்களின் விலை என்ன??? எப்போதுமே தத்துவங்களும் தத்துவவாதிகளும் அநர்த்தகாலத்தில் மதிக்கப்பட்டதாகவோ, கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே சரித்திரம் காட்டவில்லையே!!! உண்மைகளையும் நீதிகளையும் எடுத்துக்காட்டும்போது, ஒருபக்கத்தாருக்கு பாதகமாகவே காணப்படும் என்பது உண்மையே!!! இந்தவகையிலேயே அருகனின் கருத்துக்களும் காணப்படுகின்றதோ என்று எண்ணத்தோன்றுகின்றது... “இரத்தம்சிந்தாமல் சமாதானம்” என்பதே அருகனின் திட்டம் அதை யாரும் அப்போதும் ஏற்கவில்லை இப்போதும் கேட்கவில்லை ஆனால் அவரின் அடிகள் இன்றும் தமிழர்களுக்காய்த் தொடர்கின்றது. - ஒன்றியத்தின் சார்பில் - |
வெப் தளங்கள்
வானொலிகள்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
Public folders ![]() 01 ottobre
![]() 06 novembre
![]() 27 giugno
![]() 27 giugno
![]() 27 giugno
![]() 27 giugno
![]() Blog Images
![]() Blog Images
![]() Blog Images
![]() Blog Images (2)
![]() Blog Images (3)
![]() Blog Images (4)
![]() Le mie foto sul blog
![]() TAMIL FONTS தமிழ் எழுத்துக்கள்
![]() UNGA ஒன்றியம்
![]() Video
![]() அருகனின் ஆக்கங்கள்
![]() இத்தாலி ஊடகங்களில் தமிழர்கள் பற்றி
![]() இலங்கைத் தூதுவர் ஆலயம்
![]() சாகடிக்கப்படும் சரித்திரத்திற்கெதிரான போராட்டம்
![]() சாகடிக்கப்படும் சரித்திரத்திற்கெதிரான போராட்டம் 1948-2009
![]() சிறுவர் கல்வி
![]() விளம்பரங்கள்
![]() வெளிநாட்டவர் தொடர்பான தகவல்கள்
![]() வேலைவாய்ப்பகம்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|