|
|
August 30
வணக்கம் தமிழ் உறவுகளே!!! மற்றும் GTV அமைப்பாளர்களே!!!
Subject: உலகின் அரசியல் விளையாட்டிலும்,
உலகின் அரசியல் விளையாட்டிலும், அதிகாரத் தற்பெருமையிலும் வீணாகிக்கொண்டிருக்கும் எம்முயிர்களோ ஆயிரமாயிரம். சிறுவர்களின் பாதுகாப்புக்கென்று உலகெல்லாம் அமைப்புண்டு, எம் தமிழ் சிறார்களின் உடல்களோ அமைப்பின்றி சிதைவடைந்து கிடக்கிறது.
உலகில்; போர் தேசமுண்டு…, பட்டினிச்சாவுண்டு…, கொலை கொள்ளை கற்பழிப்புண்டு…, போராட்டமுண்டு…, தற்கொலையுண்டு…, தற்கொடையுண்டு…, அடக்குமறையுண்டு…, வியாதியுண்டு…, விரக்தியுண்டு…, சூழ்ச்சியுண்டு…, சதியுமுண்டு…, அடிமைத்தனமுண்டு…, இடப்பெயர்வுண்டு…, இயற்கை அழிவுண்டு…, … … …. …. !!! !!! !!!
ஆனால் இத்தனையும் ஒருங்கே அனுபவிக்கும் ஒரு தேசம் உண்டென்றால், அது ஈழம். அதில், தமிழர்கள் மட்டுமே என்றால் அது மிகையில்லை.
“சாவில் கூட சாந்தியில்லாத நம்தேசம்” என்ற பெருமை எமக்கு. சேற்றிலும், சடலத்திலுமே தூங்கிக் கொள்ளும் சாபக்கேடு எமக்கு. வெட்டவெளியில் சத்திரச்சிகிச்சை, தனையன்மடியில் தாயின் பிரசவம், சிதைவுண்ட உடலோடும் வடிந்தோடும் குரதியோடும் போராடும் எம்மினம். குடிப்பதற்குத் தண்ணீருமில்லை சொல்லியழக் கண்ணீருமில்லை. மலசலகூடத்தில் மானடிதொழுகை எம்தேசத்தில்,...
யாரிட்ட சாபமோ இன்னும் போததாதென்று கேட்கும் எம்மினத்தின் உயிர்களின் சேதம். இரவில்கூட அழுகுரலின் ஓலங்கள்… இன்னும் எத்தனை காலம் கேட்கப்போகிறதோ???-அருகன் -
இப்படி ஒருமுறை எழுதி தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு (Tuesday, March 10, 2009 5:20 PM) ஆக்கத்தினையும் நடந்த சம்பவங்களையும் அனுப்பியிருந்தேன்….
இன்று (29-08-2009) ஜீரீவி யை பார்த்தேன். அதில், ஜீ.ரீ.வி.யை இலவசமாக அனைவரும் பார்க்கக்கூடியவகையில் செய்வதற்காக மக்களிடம் இருந்து நிதிகளைக்கோருவதற்கான நிகழ்வொன்று இடம்பெற்றது. அதனைப்பார்த்ததும் எனக்கு சிரிப்புடன், கவலையும், ஏழனமும் ஒருங்கே வந்தது. காரணம் கடந்த 19ம்திகதி மாசிமாதம் 2009ல் அவர்களுக்கு என்னால் எழுதப்பட்ட மின்னஞ்சலை இங்கே தருகின்றேன். அதற்கு அவர்கள் எனக்கு அழித்த பதிலையும் இணைக்கின்றேன்.
(From: Arugan
Sent: Thursday, February 19, 2009 11:33 AM
To: subs@gtv-network.com;editor@gtv-network.com;
Subject: To GTV From Italy
வணக்கம் மதிப்பிற்குரியவர்களே!
தாயகத்தின் அவலங்களை அவ்வப்போது வெளியிடும் தங்களுக்குத் தலைவணங்குகின்றேன். விடுதலை நோக்கிய கடினமான பாதையில் ஊடகச்சாதனங்களின் அவசியம் பற்றி அறிந்ததால் இதனைத் தொடர நேர்கிறது. இன்றுள்ள சூழ்நிலையில் தங்கள் சேவை கட்டணத்தின் நிமித்தம் மக்களிடம் சென்றடைவதில் பின்தங்கக்கூடாது. எனவே இதனை சர்வதேச மயமாக்கும் நோக்கில் நிதி தொடர்பாக மாற்றுவழியினைப் பயன்படுத்த வெளிஉலகின் சர்வதேச சட்டதிட்டத்திற்கேற்ப சுதந்திரத்தோடே காத்திரமான முறையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்பதனை நாங்கள் நம்புகின்றோம்.
இதுதொடர்பாக தங்களின் காலம்தாழ்த்தாதா தொடர்பினை எதிர்பார்க்கின்றோம்.
“ஞாலங்கருதினுங் கைகூடும் காலங்கருதி இடத்தாற் செயின்” என்பதனை மிக உறுதியாக நாங்கள் நம்புகின்றோம்.
அன்பன் அருகன்)
அதற்கு அவர்கள் எனக்கு அழித்த பதிலையும் இணைக்கின்றேன்…
From: GTV Subscriptions
Sent: Wednesday, March 11, 2009 11:17 AM
To: Arugan Maximin
Subject: Re: உலகின் அரசியல் விளையாட்டிலும்,
Dear Mr Arugan, Thanks very much for your note. Much appreciated. We need all the help. More importantly, your subscriptions to keep our service going. We want to do more. Please contact us atleast via email and join. Please write to us on; subs@gtv-network.com or alternatively please email us your contact number and we will call you.
Could you please email us the following details. such as,
Country-
Full name-
Address-
Tel no-
You can pay us by credit card. We will be encrypting the Channel in a week or so. Please get your family and friends to subscribe. We need all of you urgently. Kind regards Management ------
முன்னோக்குச் சிந்தையோடு வணங்காமண் செயற்பாட்டின்போது என்னால் வழங்கப்பட்ட ஆலோசனையினை உதார்சீனப்படுத்தினீர்கள். ஆனால் நாளடைவில் வணங்காமண் இலங்கையை வணங்கியதற்குக் காரணம் முன்பு நான் கூறிய அதே நடவடிக்கைகளை தமிழ்நாட்டு அரசு கைக்கொண்டதே என்பதும் குறிப்பிடத்தக்கது. எமது வரட்டுப்பிடிவாதத்தால் மேலும் மேலும் தமிழர்களை பின்னோக்கிச் செல்லாமல் நாமும் சில சூழ்ச்சிகளை அரசியலில் செய்தாகவேண்டும் என்பதனை அரசியல் அறிவுடன் சொல்லுகின்றேன். இனியாவது அறிவுடையோரை இணைத்து செயற்படுங்கள்.
அன்று நான் எழுதிய அல்லது வழங்கிய அறிவுரையினை ஏற்றுக்கொள்ளாதவர்கள் 6மாதங்கழித்து தாமாக தொடங்குவதுபோல் தொடங்குகின்றனர். இதில் மக்கள் ஒற்றுமையாம்… முன்னோக்குச் சிந்தையுடையோரை, அறிவுடையோரை மதிக்கத்தெரியவேண்டும் அறிவுடையோரின் ஆலோசனைகளை முதலில் அவர்களுடன் இணைந்து பரிசீலிக்கவேண்டும். இதில் தன்மானம் எதற்கு...
முதலில் நாடுகடந்த தமிழீழம் தொடர்பாக முன்னோக்குச் சிந்தையோடு என்னால் எழுதப்பட்ட "மலருமா தமிழீழம்" என்ற நாவலில் குறிப்பிட்டதை இரண்டுவருடத்தின் பின்னர் அமைப்பாளர்கள் செயற்படுத்தத்தெடங்கினர்... எது எப்படி இருந்தாலும் மக்கள் நலமடைந்தால் போதும்.
மக்களை வருத்தாமல் தமிழர்களுக்கு நலம்மிக்க செயற்பாடைசெய்ய பலதிட்டங்களை வழங்கினாலும், தாம்போடும் திட்டத்திற்குத் தலையாட்டும் மக்களைமட்டும் நம்பும் அளவிற்கு அறிவுடையோரை நம்பத்தயாரில்லை... மேலும் மேலும் தங்கள் செயற்பாடுகள் வளர மனம்நிறைந்த வாழ்த்துக்கள். என்றும் தமிழர்கள் நலம் வேண்டி செயற்படும் அன்பன் அருகன்.
August 09
கே.பி புலிகள் ஆதரவாளர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டாரா???
தமிழ் மக்களின் பணதில் தனது வாழ்க்கையினைச் செலுத்தியோர் எத்தனையோ பேர் திகைப்பில் இன்று காணப்படுகின்றனர். அத்தோடு புலிகளின் பெயரைச் சொல்லித்தம்மைத் திடப்படுத்தியவர்கள் இனி தமது நடை உடை பாவனைகளை மாற்றியாகவேண்டும். மக்களின் எதிர்பார்ப்பு என்பது வேறு, மக்களின் உரிமை என்பது வேறு, மக்களுக்காய் தம்மை அர்ப்பணித்து தமது உயிரை இழந்த ஆயிரக்கணக்கானோரை பலிகொடுத்த செயல் சுயநலப்போக்குடையதாக மாற்றமடைந்துள்ளது. கே.பி. யின் செயலால் மேலும் தமிழர்களின் மிஞ்சியிருந்த நம்பிக்கையும் போய்விட்டது என்றால் அது மிகையில்லை.
கேபி பிடிபடக்காரணம் அவருடைய கவனக்குறைச்சலா அல்லது இலங்கை புலநாய்வுத்துறையின் முயற்சியா அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் கேபியை தலைவராக்கவிரும்பாதவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டாரா? இதற்கான பதில் அடுத்து வெளிவரவிருக்கிறது தொடர்ந்தும் எமது இணையத்தைப்பாருங்கள்.
பிரபாபின் இறுதிக்கட்ட அறிக்கைகள் எங்கே??? பிபாவின் மரணத்தில் சதி இடம்பெஙற்றமைக்குக் காரணம் கேபியா??? 81ம் ஆண்டுக்குமுன்னர் பிரபாவுடன் மிகநெருக்கமாக இருந்தவர்களில் கருணாவும் கேபியுமாவார்கள் அன்றாடம் இறப்பினைக்கண்டு கொண்டமக்கள் இப்போது நிம்மதியான ஒளியினை எதிர்பார்க்கின்றார்கள் என்றால் அது கருணா என்ற தனிமனிதனால்தான்.
இத்தாலியில் புலிகளுக்கு ஆதரவானவர்களைப் புலநாய்வுத்துறையினர் கைதுசெய்தபோது, தமிழ் தேசவிடுதலைக்காக நமது பங்களிப்பு என்ற ரீதியில் பிடிபட்டவர்கள் தமது தலைமைத்துவங்களைக் காட்டிக்கொடுப்பில் அவர்கள் ஈடுபடவில்லை.
ஆனால் தலைமைக்கு ஆசைப்படுவோர் தமது மக்களை ஆதரவற்றுக் கைவிட்டநிலையில், காட்டிக்கொடுப்பில் ஈடுபட்டடிருப்பது தமிழினத்தின் கேவலத்தைக்காட்டுகின்றது. இலங்கை அரசிற்கு ஒரு அறிவித்தலை விட விரும்புகின்றேன். தமிழர்களின் அபிவிருத்திக்கு புலிகளின் ஆதரவில் திரட்டப்பட்ட நிதி அனைத்தையும் சேர்த்தாலே பாதி துன்பத்தை துடைக்கமுடியும். கேபி யிடம் இருக்கும் தொகைப்பணத்தின் விபரத்தினையும், மேலும் உலகம்முழுதும் பரவிக்கிடக்கும் பெருந்தொகையான பணத்தையும் திரட்டினாலே மக்களின் பாதிப்பினை ஈடுசெய்யும் பெரும் பாரம் குறைந்துவிடும்.
சாதாரண அமைப்புக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கலைநிகழ்ச்சிகள், அறிவுரீதியிலான செயற்பாடுகளால் தமக்கு வேண்டிய நிதிகளைத்திரட்ட முயன்றாலும் அது போதாமல் இருக்கும்போது, உலகளாவிய ரீதியில் தொழில் அற்றநிலையிலும் புலிகளால் வாழமுடிகின்றது என்றால்???
புலிகள் தொடர்பாக தத்துவ எழுத்தாளர் என்று (UNGA) “புதிய தலைமுறை ஒன்றியத்தால்” பெருமைப்படுத்தப்பட்ட அருகனின் அவர்களின் 2006ல் “மலருமா தமிழீழம்” என்ற நாவலில் இதுதொடர்பான பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. அதன் பகுதி பின்வருகின்றது …
“இலங்கையின் போராட்ட காலத்தையும் அதன் இழப்புக்களையும் கணக்கிட்டுப் பார்த்தால், தமிழீழப் போராட்டத்திற்காக இருபக்கத்திலும் இழப்பு அளவுக்கு மீறியதாகவே காணப்படுகிறது. பொருட்சேதங்களை விட்டுவிடுவோம், உயிர்ச்சேதங்களைத் தொட்டுப்பாருங்கள். எமக்குள்ளே கருத்து வேறுபாட்டில் இழக்கப்பட்ட உயிர்கள், அதிலும் இழக்கப்பட்ட புத்தி ஜீவிகளை ஒப்பிட்டுப் பாருங்கள்…!
“சந்தர்ப்பங்களும் சாமர்த்தியங்களும் சாய்ந்து கொடுக்காத போது, உண்மையும், அறிவும் பலன் குன்றிப் போகிறது.”
ஒரு சென்ரி மீற்றர் கோடு ஒன்றைப் போட்டு விட்டு அதனைத் தீண்டாமல் அக்கோட்டினைப் பெரிதாக்கு என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர் அரைசென்ரிமீற்றர் கோடு போட்டாராம். மற்றைய கோடு போடுமட்டும் முன்னைய கோடு சிறிதாகத்தான் இருந்தது; இன்னொன்றோடு ஒப்பிடும் போதுதான் அதன் தன்மை புலப்படுகிறது. அது போலத்தான் உலகத்தில் ஏராளம் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஆரம்ப காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வோர் தேசத்துரோகிகள் என்று கருதப்பட்டு கவிதைகள் பல வெளிவரக்கண்டேன்; அவற்றிற்குப் பாராட்டும் கொடுத்துப் பட்டமும் கொடுத்தார்கள். ஆனால், அக்காலத்தில் இருந்தே எனது கவிதைகளில் வெளிநாட்டுக்குச் செல்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, அவர்கள் சந்ததிதான் ஈழத்திற்கு மிஞ்சப்போகிறது என்றும், வெளிநாடுகளில் இருந்தே எமது வரலாற்றைச் சித்தரியுங்கள் என பல்வேறு கவிதைகள் கட்டுரைகள் எழுதினேன்; அப்போது அது மதிக்கப்படவில்லை. (இருவது வருடத்திற்கும் முன்னர்)
இப்போது நிலமை எப்படிப்போகிறது…
வெளிநாடுகளில் இருந்து குவிகின்ற பணம் தான் போராட்டபின்னணிக்கான வியாபாரத்தைத் தோற்றுவித்துள்ளது.
பல்வேறு இயக்க அமைப்புக்கள் தோன்றுவதை அக்காலத்தில் இருந்தே பலம் பொருந்திய இயக்க அமைப்புக்கள் எதிர்த்து வந்தன. ஆனால், பல்வேறு தொடர்புச் சாதன இலாப அமைப்புக்கள் தோன்றிவருவதையும், அவை மக்களுக்கு வழங்கிவரும் தொடர்புச் செய்திகள் அதிக செலவில் அமைந்த போதிலும், அவற்றைக் கண்டிக்கவோ அல்லது ஒண்றிணைத்து நல்ல சேவையாகத் தொகுத்து வழங்கவோ ஏன் இவ்வமைப்புக்கள் முன்வரவில்லை.
“சிறு சிக்கலற்ற விடையத்திலே ஒத்துப் போகாதவர், எப்படி பெருஞ்சிக்கலான விடையத்தில் ஒத்துப்போவார்”
எவ்வளவோ கஸ்டப்பட்டு அசாதாரணமாக, நாட்டுச் சூழல் காரணமாகவோ, குடும்பச் சிக்கல் காரணமாகவோ ஒருவன் வெளிநாட்டுக்குள் புகுந்து, அவன் சிறையில் அன்னியன் கையில் அகப்பட்டுக் கிடக்கிறான். இதனைக் காரணமாக வைத்து அமைப்புக்களின் சார்பில் உள்ளவர்கள் அவர்களை வெளியில் எடுத்து விடுவதாகச் சொல்லி பேரம் பேசுகிறார்கள். அகப்பட்டுக் கிடப்பவர்களை பயமுறுத்தி அவர்களை, புரியாத மொழிக்குள் இருக்கும் காரணத்தால், திண்டாட வைக்கிறார்கள். சாதாரணமாக அந்நபரை வெளியில் விட்டதும் இவர் வெளியில் வந்ததற்குத் தான்தான் காரணம் என்று சொல்லி 1000€ கறந்து விடுகிறார்கள். இது அமைப்பின் கணக்க்குள் போய்ச் சேருவதில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. அமைப்பும் இது போன்ற பல தவறுகளைக் கண்டு கொள்வதில்லை. காரணம், அவரைப்போன்று செயற்படுவதற்கு இன்னொருவர் கிடைக்கவல்லவா வேண்டும்.
சரி, ஒரு முக்கிய விடையத்திற்கு வருவோம் தமிழீழம் கிடைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இல்லை தமிழீழத் தனிப் பிரகண்டணம் செய்யப்பட்டதாக வைத்துக் கொள்வோம். உலகரீதியில் அதற்கு ஏற்படும் மாற்றங்களையும் உலகரீதியில் அவை அமைப்பதற்குள்ள சட்டங்களையும் பார்க்கும் முன் ….
வீதாசாரத்தில் உலக ரீதியில் தமிழர்களைப் பார்க்கும் போது, இலங்கையில் உள்ள தமிழர்களிலும்பார்க்க அதிகமாக வருங்காலங்களில் புலத்தில் அமைந்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற அளவிற்குப் போகிறவேளையில், தமிழர்களுக்கான அதாவது, ஈழத்ததூதராலயம் என்ற ரீதியில், திழீழவிடுதலைப்புலிகள் ஏற்படுத்தப் போகவிருக்கும் அலுவலகங்களைப் பற்றி யாராவது சிந்தித்ததுண்டா? எமது தேவைகளுக்கு இலங்கை அரசிடம் நாடி நின்றது போல் இனி எங்கு போவது? கடவுச் சீட்டுக்கள், விசாக்கள், மற்றும் ஆவணங்கள்… இவற்றிற்கு நாம் கட்டவேண்டிய கொடுப்பனவுகள் இலங்கை அரசிற்குக் கொடுத்ததை விடக் குறைவாகவா கொடுக்கப் போகிறோம்?... இதற்கான தகுதிவாய்ந்த அதிகாரிகளை வேற்றுநாட்டவரிடம் இருந்தா கடன் கேட்கப்போகிறார்கள்?...
இலங்கை அரசிடம் இருந்து மீட்டு, நம்மை நாமே கேவலப்படுத்தப் போகிறோமா? அல்லது, இலங்கை அரசு வழங்கிவந்த சேவைகளிலும் பார்க்க பன்மடங்கு புனரமைக்கப்பட்டு கிடைக்கப்போகிறதா? இதையும் பொறுத்திருந்து பார்ப்போம் என்று நையாண்டிச் சாட்டுச் சொல்லும் மக்கள்மத்தியில் எதைச் சொன்னாலும் எடுபடப் போவதில்லை.
வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் கொஞ்சநெஞ்ச கஷ்டங்களாபட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இவற்றையெல்லாம் யார் தீர்ப்பது? தமிழர்களுக்காகவும் தமிழீழத்திற்காகவும் போராட்டத்தில் முன்னணியில் நின்று, இப்போராட்டத்திற்கு மக்களின் பங்களிப்பைக் கேட்டு கொள்ளும் ஒவ்வொரு நாட்டில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்கள் தாம் கேட்கவேண்டும். இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு நீதி, உலக ரீதியில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு நீதியா?
“உயிர், என்னதான் செய்தாலும் மனிதநேயத்தின் முன் ஒன்றுதானே!”
ஆரம்பத்தில் பல இடங்களில் தமிழர்களின் வளர்ச்சியினைப் பாராட்டியிருக்கிறேன். எனினும், நாம் வளர்கிறோம் என்றும், எமக்கு மக்கள் பலம் அதிகம் என்ற வைராக்கியத்திலும், நாம் வேறுநாட்டுச் சட்ட திட்டங்களுக்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதனை வெளிநாட்டில் இருப்போர் மறந்து விடக்கூடாது. அதன் கவனக்குறைச்சல் மேலும் தமிழர்களின் வாழ்விற்குப்பங்கம் விளைத்தாலும் விளைக்கலாம்.
ஒரு முறை இத்தாலியில் இருக்கும் ஒரு சேவை அமைப்புடன், தமிழீழத்திற்காகப் போராடும் அமைப்புச் சார்ந்த முக்கிய பிரமுகர் சிலரும் ஒன்று கூடலில் இருந்த போது, தமிழர்களுக்கென தமிழர்களிடம் இருந்து பணம் திரட்டுவது தொடர்பாக பேசப்பட்டபோது அந்த இடத்தில் எழுந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
“தமிழீழத்தில் இருக்கும் கஸ்டப்பட்ட மக்களுக்காக நீங்கள் இவ்வளவு அக்கறையுடன் செயற்படுவது பாராட்டக் கூடியது. எனினும், இங்கிருக்கும் ஒருசிலர் (இத்தாலியில்) அவர்களைப் போல் சிரமப்படுகின்றனரே அவர்களுக்கு…?” என்று இத்தாலியில் உள்ள சேவை அமைப்புக் கேட்டபோது; “அது அவர்களின் தலையெழுத்து- அவரவர் தேடிக்கொண்டது, நாங்கள் அங்கிருப்பவர்களைத்தான் பார்ப்போம்” என்று பிரமுகர் சார்பில் வந்தவர் அருவெறுப்புடன் பதில் சொன்னார்.
“இங்கிருப்பவர்கள் நல்லா இருந்தால் தானே அவர்கள் மூலமாய் மற்றவர்களுக்கு உதவமுடியும்” என்று மீண்டும் கேட்டபோது…
“அது எங்கட வேலையில்லை” என்று சம்மந்தமில்லாது எதையோ பேசத்தொடங்கினார் அவர்.
இவர்களை நம்பி எப்படி தமிழீழத்தை ஒப்படைப்பது? இவர்களை நம்பி எப்படி ஆவணங்களை ஒப்படைப்பது? இவர்களை நம்பி எப்படி அதிகாரங்களை ஒப்படைப்பது? இவர்களை நம்பி எப்படி அலுவலகங்களை ஒப்படைப்பது?...
இவர்களா வருங்காலத்தில் து}தராலயங்களில் அமரப் போகின்றனர்? இவர்களா ஆவணங்களில் ஒப்பமிடப் போகின்றனர்? இவர்களை நம்பியா 30 வருத்திற்கும் மேற்பட்ட போராட்டம் இடம் பெற்றது? இவர்களை நம்பியா எமது உறவுகளைப் பறிகொடுத்தோம்?
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கென்று தமிழீழத்தில் தனி கௌரவம் கொடுக்கப்படும் போது இவ்வாறானவர்களினால், அந்த கௌரவத்தில் கறை விழுந்து விடாதா?
இத்தாலியில் உள்ள ஒரு சில கேவலமான எம்மவரின் வாழ்க்கை முறையினை முறையிட விரும்புகிறேன். காரணம் இவை சீர் செய்யப்படவேண்டும் என்பதற்காக…
(இதில் குறிப்பிடப் பட்டிருக்கும் சின்னங்கள் நல்லதொரு எடுத்துக் காட்டுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன என்பதனைக் கருத்திற் கொள்க.)” என்று அந்த நாவல் செல்கின்றது. எனவே இந்த நாவல் தவறான பாதையில் சென்றுகொண்டிருந்த புலிகளின் புலத்து ஆதரவாளர்களுக்கு தலைவலியாக இருந்தது. எனவே இந்நாவலை புறந்தள்ளினர். இந்நாவலின் பகுதிகளை ஏற்றிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் அவர்கள்கையில் என்பது திண்ணம். – தொடரும்.
தாக்கம்-1
அழுகுரலும், அங்கலாய்ப்பும் என்பது உலகவரலாற்றில் ஒன்றும் புதிதல்ல. என்றாலும், அவ்வப்போது மனித நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்பிலும் பார்க்க, இயற்கையால் ஏற்படும் பாதிப்பென்பது எண்ணிப்பார்க்கமுடியாத வியப்புக்குள்ளும், திகைப்புக்குள்ளுஞ் சிந்திக்கக் கூடியவர்களைத் தள்ளிவிடுகிறது. இறுதியாக இயற்கையால் நடாத்தப்பட்ட தாக்கம் (“சுனாமி”) சிந்தனை அறிவால் மட்டும் உணர்ந்து கொள்ளக்கூடியதென்பது எனது கருத்து. இந்த நிகழ்ச்சி நடந்ததென்று தெரிந்த மறுகணம், இதன் தாக்கத்தின் சம்பவம் பற்றி எனது நண்பனுடன் விவாதித்துக் கொண்டிருந்தேன். நான் எனது நண்பனுக்குக் கொடுத்த அதே விளைவினைப் பல மணித்தியாலத்தின் பின்னர் கனணித் துணைகொண்டு கற்றறிந்தவர்கள் வெளியிட்டனர். இதில் கண்ணுக்குத் தெரிந்த விளைவிலும் பார்க்கக் காலகாலத்துக்கு ஏற்படும் விளைவும் உள்ளடங்கியிருக்கிறது என்பதை நண்பனுடன் தெளிவுப்படுத்தினேன். அவற்றை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடனும், இதன் விளைவுகளுக்கான வினாக்கள்-விடைகள் என்பனபற்றியும், உங்களுடன் கலக்க விரும்புகிறேன். இதன் ஆராச்சியை அடுத்துப் பல நாட்களுக்குப் பின் வரப்போகும் முடிவுக்கும், எமது தற்போதைய முடிவுக்கும் பலத்த வேறுபாடுயெதுவும் அமையப் போவதில்லை என்பதே உறுதி. இது ஒரு வகையில் மனோதத்துவத்துடன் இணைந்த ஒரு பகுதியாகவே வெளிப்படுகிறது. இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உலகப் படவரைபிற்கும,; இன்றிலிருந்து உருவாக்கப்படவேண்டிய உலக வரைபிற்கும் பாரியமாற்றம் இருக்குமென்று உறுதியாக என்னால் சொல்ல முடியும். இதுபற்றி ஏற்கனவே வெளியிடப்பட்ட (2003ல்) “அநுபூதி” என்னும் நு}லு}டாகவும் பகிர்ந்ததுண்டு. 26.12.2004 அன்று நடைபெற்ற சம்பவமானது, இயற்கை தன் ஆதங்கத்தை வெளிக்காட்டிய ஒரு பகுதி. இது ஆரம்பமுமல்ல, முடிவுமல்ல் மாறாக இதுவோர் எச்சரிக்கை.!! எல்லையின் ஆரம்பம் தொடங்கி முடிவு தெரிகின்ற பூமிபந்தில் நடாத்தப்படும் அதிகார, ஆதிக்க, ஆடம்பரத்திற்கு எல்லையற்ற வல்லமை கொண்ட இயற்க்கைவிடும் எச்சரிக்கை. “பூமிப்பந்து வடித்த கண்ணீர் உனக்குப் புரியவில்லை அது வெடித்து வடித்த விம்மல், உன் கண்ணீரை வரவைத்தது.” இந்தச் சந்தர்ப்பத்தில், ஏராளமான எனது தனிப்பட்ட கருத்துக்களையிங்கு கொட்டிக் காட்ட விரும்புகிறேன்; அவையிந்தப்பகுதிக்கு மிகவும் முக்கியமானவை. அப்போது அன்னைத்திரேசாவின் புனிதமான செய்கையில்க் கூட எனக்கு வெறுக்கத்தக்க பெரும் பாரம் இருக்கத்தான் செய்தது; அதுயின்றும் தொடர்கிறது. இப்போதும் இந்த சம்பவத்தை ஒட்டி நடாத்தப்படும் செய்கைகள் கூட அதை ஒத்ததாகவே காணப்படுகிறது. காரணம் என்னவென்றால், இதன் சாதகத்தைக் காட்டி ஏராளமான அமைப்புக்கள் தம்மை நிதிதிரட்டும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. அரசாங்கங்களும் உட்பட. வெளிப்பார்வைக்கு வணங்கப்படவேண்டிய விடையம்போல தோன்றினாலும், என்னைப் பொறுத்தவரையில் அது வண்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய விடையம். இப்பேற்பட்ட நிதிதிரட்டும் நோக்கத்தில் தம் தடங்களையும் திடப்படுத்தும் பல அமைப்புக்களும் இயங்கப்படுகிறது. பல மனிதர்களின் பலவீனத்தை உணர்ந்த சில மனிதரின் நடவடிக்கையைத் தான் சொல்கிறேன். மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பால் உருவாகும் பரிதாபத்தைப் பயன்படுத்திப் பல அமைப்புக்கள் பாய் விரித்துப் படுத்துக்கொள்கின்றன. அதற்கு மனிதாபிமானம் என்று பெயர் சூட்டிக்கொள்கின்றனர்.  திரட்டப்படும் நிதிகள் பயன்படுத்தப்படும் முறையினைப் பற்றித்தான் பலமாகக் கண்டிக்கிறேன். உதாரணமாக 10 பேர் பாதிக்கப்பட்டவர் என்று வைத்துக்கொள்வோம். இந்தப் பத்துப் பேருக்கும் தற்காலிக மருத்துவம், உடை, உணவு, உறைவிடம் முதலிய அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் அமைப்புக்கள் பலமாகச் செயற்பட முன்வருகிறது. இவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு 100 யூறோ பணத்தைக்கொண்டிருந்தால், அவற்றைக்கொண்டு குறிப்பிட்ட 10 பேரை தற்காலிகமாகவும், அல்லது 8 பேரை நிரந்தரமாகவும் வாழவைக்க முடியும் என்றால், நீங்கள் எதனைத் தெரிவு செய்வீர்கள். இருவருடைய உயிரிலும் பார்க்க 8 பேருடைய உயிர் மிகவும் அரிதல்லவா. அல்லது 5 பேருக்கு நிரந்தர வாழ்வும் 5 பேருக்குத் தற்காலிக வாழ்வும் வழங்கமுடியாதா? 10 பேருக்கும் தற்காலிக வாழ்வுவழங்குவதால் ஏழை எப்போதும் ஏழையாகவும், பணக்காரர் எப்போதும் பணக்காரராகவுமல்லவா உருவெடுக்கிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்குத் தற்காலிக அத்தியவசிய வசதி செய்வது சரியா? அல்லது, நிரந்தர வாழ்விற்கு வித்திடுவது சரியா? எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லையென்று ஒதுக்குவோர் யாருண்டு? இலவசமாக எதுகிடைக்கும், இலவசமாக எங்கே கிடைக்கும் என்று தேடுவோர்தான் அதிகம். இதனால் தான் அன்னை திரேசாவைச் சற்றுச் சாடினேன். அந்த அன்னையின் முயற்சியென்பது, ஏழ்மை ஒழிக்கப்பட்டதனு}டாக முடிக்கப்பட்டிருக்கவேண்டும். மாறாக, அமைப்பு அதிகரித்ததே தவிர ஏழ்மை ஒழியவில்லை. “அநாதை இல்லங்களின் அடிக்கற்களைத் தொழிற்சாலை மையங்களாக்குங்கள் அகதி முகாம்களின் எல்லைகளை தேவையற்ற பொருட்களின் கழிவகமாக்குங்கள்! “ஆதரவற்றவன்” என்ற சொல்லை அகராதியில் இருந்து தொலைத்துவிட ஒரு ஒப்பந்தம் போடுங்கள்.” இப்போது இயற்கையாலேற்படுத்தப்பட்ட தாக்கத்தைச் “சுனாமி” என்னும்பதத்தால் தெளிவுபடுத்தலாம். “சுனாமி” என்பது வேற்றுமொழிச் சொல்லிலிருந்து உருவானது. இதன்கருத்து மாபெரும் அலை எனப்படும். இது உலகத்தின் உட்கருவில் ஏற்படும் தாக்கத்தால் உருவாகும். ஏற்கனவே “அநுபூதியூடாக” (அருகனின் 2003 வெளியீடு) இப்பேற்பட்ட சம்பவங்களை விவாதித்திருந்தாலும,; அப்பேற்பட்ட விவாதத்தை உறுதியாக நிலை நாட்டக் கண்ணு}டாக நடாத்தப்பட்ட இந்தச் சம்பவம் தெளிவு படுத்துகின்றது. இருந்தாலும் இதன் செயற்பாட்டை மேலும் தெளிவுறயிந்த அத்தியாயம் கைகொடுக்கும். உலக உருண்டையின் மையத்தில் கொதி நிலையிலிருக்கும் நெருப்புக் குளம்பானது, கொதி நிலையின் காரணமாக வெளியிடப்படும் வெப்பத்தால் ஏற்படும் அமுக்கம் கூடும் போது, அது மூச்சு விடக் கஸ்டப்படும் ஒரு உயிரினத்தைப் போல அங்கலாய்க்கிறது. அந்த அங்கலாய்ப்பின் காரணமாகப் பூமியின் மென்மையான பகுதியை அழுத்தமாகத் தள்ளுகிறது. இதன் காரணத்தால் மிதந்து கொண்டிருக்கும் நிலப் பரப்பானது ஒரு பக்கத்தில் இருந்து அசைக்கப்படும் கயிற்றைப் போல் அசைவுறுகின்றது. இதனால் கடல் நீரும் படிப்படியாகத் தொடர் நிலத்தின் அசைவுக்கேற்ப அசைக்கப்படுவதனால் அலையின் அசைவும் வேகமும் உந்தப்படுகிறது. எனவே, கரையினைவந்தடையும் அசைவுநீரானது பலமாக கரையை மோதி பெரும் அலையினை வெளிப்படுத்துகிறது. மேலும் மென்மையான பகுதியை அசைவுறச் செய்யும் அமுக்கமானது அந்த மென்மையான பகுதியூடாகத் தனது மூச்சினை வெளிக்காட்டமுயற்சிக்கிறது. இந்த வெளிக்காட்டு பாரிய இழப்புகளை ஏற்படுத்தக் கூடியன என்பதை 26ம் திகதி டிசம்பர் மாதம் நடைபெற்ற “சுனாமி” சம்பவம் உறுதிப் படுத்தும். இந்த மூச்சின் வெளிக்காட்டு, நெருப்புப் பிளம்புகளிலிருந்து வாயுக்களை வெளியிடும். இந்த நெருப்புப் பிளம்புகளின் தாக்கமே பல அழிவுகளை ஏற்படுத்தக் கூடியன் அதாவது, வெளிப்படையாகத் தெரியும் ஒரு எரிமலையின் செயற்பாடே இது. அத்தோடு, அதிலிருந்து புறப்படுகின்ற வெப்பக்காற்று மேலும் பல ஆபத்துகளை ஏற்படுத்திவிடும். இந்தச்சுனாமியால் ஏற்பட்ட மக்கள் அழிவைப் பொறுத்தவரையில் தெளிவற்ற முடிவு தற்போது இருந்தாலும் அண்ணளவாக ஒருலட்சத்து இருபத்தையாயிரத்தைத் தொடும் என்று கருதுகிறேன். இங்கு, உடன் இறந்தோர் தொகை ஒருபுறம் இருக்க, தாக்கத்தால் காயம்பட்டோர், பாதிக்கப்பட்டோர் என்று இன்னுமொருபக்கம் இறப்பபாயம் காணப்படுகிறது. இப்போது நடை பெற்ற சம்பவம் பெரிதும் மக்களைப்பாதித்ததுடன், நிலப்பரப்பையும், கடல் நீரையும், அதனுள் வாழும் உயிரினங்களின் வாழ்க்கைமுறையினையும், காலநிலையினையும் முற்றிலும் மாற்றி அமைக்கக் கூடியது. 2004ன் இறுதியில் ஏற்பட்ட “சுனாமியின்” தாக்கம் என்பது சாதாரணமானதல்ல. மனித இழப்புக்கள,; பொருள் இழப்புகள் போன்றவற்றிலும் பார்க்க அதையுந் தாண்டிய பாரிய இழப்பிற்கும் இடமுண்டு. எனது எழுத்துக்களின் ஆரம்பத்திலிருந்தே ஒரு விடையத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டே வருகின்றேன். அதாவது: மனிதனுக்கும், இயற்கைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பஞ்ச பூதங்களின் ஒன்றினைந்த செயற்பாடே பஞ்ச பொறிகள்; அதாவது மனிதனின் முழுமை. அதில் ஒன்றிலோ, அல்லது பலதிலோ ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது மனிதனின் உருவத்திலும் குணத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதேபோன்று, இயற்கையிலும் ஏற்றதாழ்வுகள் ஏற்படும் போது அதனிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த ஏற்ற தாழ்வுகளை நிவர்த்தி செய்ய முற்படும்போது அதின் விளைவுகள் சிலவேளையில் விபாPதமாக அமைந்து விடுவதுமுண்டு. ஒவ்வொரு செயற்பாட்டிற்கும், ஒவ்வொரு காரணம் உண்டென்பதனை உணர்கின்றவன் நான். மனிதனில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும்போது, அதனை நிவர்த்தி செய்ய இயற்க்கையைப் பயன்படுத்துகின்றான். அது அறிந்தும் அறியாமலும் செயற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக, தாகமாக இருக்கும் போது இயற்கை தரும் நீரினை அருந்தி அதாவது, “இயற்கையை அருந்தி” தாகத்தால் ஏற்படும் தாக்கத்தை தீர்த்துக் கொள்கிறோம். மாறாக உடம்பில் நீர் அதிகரிக்கும் போது செயற்கையாகவோ, அல்லது இயற்கையாகவோ உடம்பைவிட்டு நீர் (வியர்வை,சிறுநீர்...)வெளியேற்றப் படுகிறது. இயற்கையில் ஏற்றதாழ்வுகள் ஏற்படும் போது, அது மனிதனில் இருந்தும் ஈடுசெய்து கொள்கிறது. இதேபோன்றே இயற்கைக்கும் தாகம் எடுக்கிறது. அதாவது, பூமியின்கருவானது 6650 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இரும்பு, நிக்கல் போன்ற பொருட்கள் கொதிநிலையில் காணப்படுகிறது. இதனால், இதிலிருந்து வெளிவருகின்ற அமுக்கம் மேற்பரப்பை தள்ளுகிறது. இதுபற்றி ஏற்கனவே விளக்கம் தந்திருந்தபடியால் தற்போதைய சுனாமியினால் ஏற்படப்போகும் மாற்றங்கள் பற்றிய எனது கருத்தைத் தெரிவிக்க முனைகிறேன். இந்தத் தாக்கம் மிகப் பாரிய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது. அதாவது வெளிப்படையாக தோன்றும் பாதிப்பு ஒருபுறம் இருக்க மறுபுறம், பூமியின் மேற்பரப்பில் காணப்படும் கண்டத்தில் 20 ஆயிரம் வருடத்தில் படிப்படியாக நடக்கவிருக்கும் மாற்றம் தற்போது குறிப்பிட்ட மணித்தியாலத்தில் இங்கு இடம் பெற்று இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள. தற்போது இடம் பெற்ற இச் சம்பவத்தினால் கண்டங்கள் சற்று நகர்ந்திருக்கக்கூடும். மேலும், கண்ட நகர்வினால் பூமியின் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு, அதன் காரணத்தால் காலநிலையில் பாரிய வேறுபாடு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறும் உள. புவி, தன்புவிச்சரிவிலும், புவிச்சுற்றிலும், சூரியனைச் சுற்றும் சுற்றிலுங் கூட மிகக் குறுகிய மாற்றமோ அல்லது மாற்றமோ இடம் பெறலாம். இதில் ஒரு முக்கிய விடையம், புவியியல் பற்றிக் கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்காக மட்டுமன்றி சாதாரணமாகவும் புதிய ஓரு உலக வரைபு இன்று அத்தியாவசியமாகிறது. Thodarum…
இப்போது இடம் பெற்ற இந்தச் சுனாமியினால், புவிதன் சமநிலையில் இருந்து தளர்ந்திருக்கக் கூடும். அதனால், எண்ணில்லா மாற்றங்களை நாம் எதிர் நோக்க நேரிடலாம். அதனைப்பார்க்கும்முன் அடுத்த பகுதியாக அலையினைப்பற்றி வரும் பந்திகளைப் பார்த்துவிட்டு மேலும் முன் செல்வோம். சாதாரணமாக அலையின் உருவாக்கம் பற்றி வேறு பகுதிகளில் எழுதியிருக்கிறேன். இருந்தும் இந்தப் பகுதியில் அது பற்றி போதிய அறிவு தேவை என்பதால், மீண்டும் ஒரு முறை மீட்க விரும்புகிறேன். பொதுவாக, காற்றின் வேகத்தால் அலைகளின் உருவாக்கம் இடம்பெறுகின்றது. இது ஒருவகையான சாதாரண அலை, மேலும் கடலில் (சமுத்திரத்தில்) ஏற்படும் நீரோட்டங்களாலும் ஒருவகை அலை உருவாகின்றது. ஆனால் அலைப்பெருக்கு, வெள்ளப்பெருக்கு என்பன இவற்றை எல்லாம் தாண்டி புவி, சந்திரன், சூரியன் என்பவற்றின் இழுவிசைகளினால் உருப்பெறுகின்றது. உலகச் சுற்றுகை என்பது ஒரு “ஈற்பு” சக்தியினால் ஆனது. அந்த ஈற்பு என்பது கிரகங்களில் உள்ள உலோகங்களால் உருப் பெறுகின்றது. பூமியின் ஈற்பு விசைக்கும், சந்திரனின்-சூரியனின் என்பவற்றின் ஈற்பு விசைக்கும் இடையில் சமுத்திரநீரானது அசைந்து அல்லல்ப் படுவதே அலையின் அசைவிற்கு முக்கிய காரணம். சந்திரனின் ஈற்பு சக்தியோடு சூரியனின் ஈற்பு சக்தி இணைந்தால் அலையின் தாக்கம் அதிகரிக்கும். சந்திரனின் ஈற்பு ஒருபுறமும், சூரியனின் ஈற்பு ஒருபுறமும் இருந்தால் அலையின்தாக்கம் வேறுவிதமாய் அமையும். எனவே அலையின் அசைவில் செல்வாக்குச் செலுத்தும் பெரும் காரணகர்த்தாக்கள் இவர்களே. ஆனால் இப்போது இடம்பெற்ற தாக்கம், (சமுத்திரக் கொந்தளிப்பு, அலைப் பெருக்கு) என்பது பூமிக்குள் ஏற்பட்ட மக்மாக் குழம்பின் கொதிப்பால் உருவானது. இதனால் கடல் நிலத்தில் ஏற்பட்ட தரை மடிப்பு மக்மாக் குழம்பை வெளியிடுவதற்காகப் பிளக்கப்படுகிறது. இங்கு துண்டாடப்பட்ட நிலத்தில் கடல் நீர் உள்ளிறங்கி அமுக்க வேகத்தால் மீண்டும் பலமாக வெளியேத்தள்ளப்படுகிறது. இவைபோன்ற பல தாக்கத்தால் இந்நிகழ்சி ஏற்பட்டதாகும். மேலும் இந்த நிகழ்வு சாதாரணமாக ஒரு சிறிய சுற்று வட்டத்தில் நடைபெற்றதொன்றல்ல, மாறாக பல கிலோமீற்றர் சுற்றளவில் தாக்கப்பட்ட ஒரு சம்பவமாகும். இத்தாக்கம் நொடிப்பொழுதில் நடைபெற்றதல்ல, மிகநீண்ட நேரத்தை எடுக்கக் கூடியது. இடம்பெற்ற நிகழ்வு கரையை வந்தடைவதற்கே பல மணித்தியாலங்கள் ஆகியிருக்கும். இந்த நேர இடைவெளி என் சந்தேகத்தைக் கிளப்பியது. அதுபற்றி அடுத்து பகுதிகளில் வினாவுகிறேன். அந்த சந்தேகத்தைக் கேள்வியாக மாற்றி இங்கு கேட்கிறேன். சில வருடத்தின் முன் இலங்கையில் உள்ள ஒரு மாவட்டத்தில் (கொலன்னாவ) குண்டு வெடிப்புத் தாக்குதல் இடம்பெற்றதை உடனுக்குடன் தொலைக் காட்சியில் வெளியிட்டது ஒரு பிரபலிய உலகத் தொடர்புச் சாதனம், அது (”சற்றலைற்றின்”) செய்மதியின் உதவியுடன். அது அப்படி இருக்க, இப்போது இடம் பெற்ற சம்பவத்தை அப்பேற்பட்ட செய்மதி எடுக்கத்தவறியதா? அல்லது தொடர்புச் சாதனங்கள் வெளியிடத் தாமதம் ஏற்பட்டதா??!! மேலும் முன் கூட்டியே அறிவிக்கும் பல விஞ்ஞானக் கருவிகள் இருக்கும் கணனிக் காலத்தில் இத்தகைய சம்பவம் வருமென்று ஏன் இந்த மக்களை இடம் நகர்த்த வசதி படைத்த நாடுகள் முன்வரத் தயக்கம் காட்டியது. இத்தகைய கேள்விகளுக்கு ஆரச்சி மையத்தார் அவசரமாக ஏதோ ஒரு பதிலைத் தேடி வைத்திருக்கத்தான் போகிறார்கள். ஆசிய நாடுகளில் இத்தகைய அறி கருவிகள் இருந்த போதிலும் அவற்றிலும் பார்க்கத் துல்லியமாக அறியக் கூடியக் கருவியும், வசதியும் மேற்கத்திய நாட்டிலல்லவா உள்ளது. “இக்கரைக்கு அக்கரைப் பச்சை” என்பார்கள், இங்கு இருக்கும் பிரச்சனைகளை சமாளிப்பதிலும் பார்க்க உலகைவிட்டு வெளிக் கிரகங்களின் பிரச்சனைக்கு முகங் கொடுப்போரே சற்றுப் பொறுங்கள்,...!!!!உங்களுக்கு ஒரு முக்கிய வேலையொன்று இனிவரும் பகுதி தரப்போகிறது. 26-12-2004ல் இடம் பெற்ற இந்தச் சம்பவத்தைப் பற்றிசிந்திக்கும் போது வெளிப்படையான தாக்கங்களைப் பல்வேறுபட்ட தொகுப்பாக எடுத்துக் காட்டலாம். இருந்தாலும் அத்தியாவசியமானதாக காணப்படுவது என்னவென்றால், சமுத்திரத்தில் உள்ளே பல உயிரினங்கள் முற்றாகவோ அல்லது கூடுதலாகவோ தாக்கப்பட்டிருக்கலாம். சமுத்திர நீரில் மக்மாவில் இருந்து வெளிவந்த வாயு கலந்திருக்கும், அது சாதாரண நிலைக்கு வருவதற்குப் பல நாட்கள் எடுக்கலாம். கடலுக்குள் இழுத்துச் சென்ற நிலத்தில் உள்ள பொருட்கள் மேலும் உயிர் வாழப்போகும் கடல் உயிரினத்தைப்பாதிக்கலாம். புதிய வருத்தங்கள் மக்களைச் சூழக்கூடிய அபாயம் பெரும்பாலும் அமையலாம். இதன் விளைவால் பரினாம மாற்றங்கூட விளையலாம். மேலும் பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் மாற்றங்கள் அமையலாம், நிலப்பரப்பின் எல்லைகள் மாற்றமடையலாம். புவியீற்பு சக்தியில் கணிசமான மாற்றம் அமையலாம் . இப்படியே சொல்லிக்கொள்ளக்கூடிய பாரிய மாற்றங்கள் கண்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ நிச்சயம் அமைந்தே தீரும். பூமி தன் பழைய நிலைக்கு வருவதற்கு படிப்படியாக முயன்று கொண்டே இருக்கும். தன்னைச் சமநிலைப்படுத்தும் முயற்சியை அதைத்தவிர வேறு யாரும் செய்ய முடியாது. எந்த விஞ்ஞானமும் தலையிடவும் கூடாது. “அப்படி விஞ்ஞானத் தலையீடு அவசியம் என்றுபட்டால் புவியைத்தவிர மனிதன் வாழக்கூடிய இன்னும் ஒரு கிரகம் நிச்சயமாக அண்டத்தில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும். அதனைக் கண்டு பிடித்தால் போதும். இதை உறுதியாக நான் சொல்வதற்குக் காரணம் பூமியில் இருந்து பல உலோகங்கள் மற்றும் கனியங்கள் மனிதனின் செயற்பாட்டால் பிரிகையடையப்பட்டுள்ளது. எனவே, மனிதன் வாழக்கூடிய தன்மை படிப்படியாக இனி குறைந்து கொண்டு போகும். எனவே, உலகில் இன்னொரு கிரகம் மனிதனுக்காய் ஆயத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் . இதனையும் நான் உறுதியாச் சொல்வதற்கான காரணம், மனிதனை அழிப்பது பூமியினதோ அல்லது உலகத்தினதோ நோக்கமல்ல மாறாக மனிதனை வாழவைப்பதே அவற்றின் நோக்கம். ” இதில் இயற்கைக்கு ஒரு வகையில் நன்றி சொல்லவேண்டும். ஏனென்றால், சமுத்திரத்தில் ஏற்பட்ட இந்தத் தாக்கம் மாறாக, தரையில் ஏற்பட்டிருந்தால் இதன் விளைவு அதோ கதியாகியிருக்கும். அதாவது, நீருக்குள்ளே உந்தப்படும் ஒரு உந்துதலுக்கும், தரையில் உந்தப்படும் அதே அளவான உந்துதலுக்கும் உள்ள தாக்கத்தை யாவரும் அறிவீர். எனவே, தற்போது நடாத்தப்பட்ட சம்பவமானது தரையில் நடத்தப்பட்டிருந்தால் இன்னும்மொரு கண்டப்பிளவுக்குக்கூட வழிவகுத்திருக்கும். அத்தோடு பல தீவுகள், இருந்த இடம் தெரியாமல் புதையுண்டு போயிருக்கும். இதன் தாக்கம் சாதாரணமானதல்ல என்பதை இன்னும் பல நாட்களின் பின்னர் இடம் பெறப்போகும் சம்பவங்கள் உங்களுக்குத் தெளிவு படுத்தத்தான் போகிறது. ஏற்கனவே இது போன்ற பல கடல் கொந்தளிப்புக்கள், எரிமலை வெடிப்புக்கள், நில நடுக்கங்கள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் அவை புவியியல் மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டாலும் இப்பேற்பட்ட கடல் கொந்தளிப்பு, கடலுக்கடியில் ஏற்படும் நில அசைவு போன்றன வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி அதனால் ஏராளம் மக்களைப் பலியாக்கியுள்ளது. 26 ஒக்டோபர் 1883 ல் இந்தோனேசியா எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு 36 ஆயிரம் மக்களைப் பலிகொண்டது. 28 டிசம்பர் 1908 மெசினாவில் இடம்பெற்ற கடல் கொந்தளிப்பின் போது 60 000 பேர் பலியானார்கள். இப்படியே சொல்லிக் கொண்டு போகக் கூடிய அளிவுகள் இடம்பெற்றுள்ளது. அதனை வரலாறு நன்கு புலப்படுத்தும். அவையெல்லாம் எழுதி முடிந்த வரலாறு. இப்போது தேவை புதியதொரு அத்தியாயம். அது புனிதமாய் எழுதப்பட வேண்டிய அத்தியாயம். போர்க் கருவிகள் மண்ணுக்குள் புதைக்கப்பட வேண்டிய அத்தியாயம். உலகத்து இராணுவ வீரர்கள் புதிய இராகம் இசைக்கட்டும். அவர்கள் உடுதுணிகள் பூமணம் வீசட்டும். தீவிர வாதச் சிந்தனைகள் சீர்திருத்தப் படட்டும். ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட சில வரிகள் இப்போது மீண்டுஞ் ஞாபகத்துக்கு வருகிறது... யார் நடத்திய வேள்வியிது? வேரோடு வெள்ளம் கொண்ட தாகத்துக்குப் -பல நு}றாயிரம் பேர் மண்ணோடு போராட்;டம். இயற்கையின் சமநிலை சீர் கெட்டதோ!! மரணத்தின் வழியாலே பகிர்வுண்டதோ!!! ஓ இயற்கையே!! உன்சீற்றத்தைக் காட்டென்று யார் கேட்டார்??!! உன் தோற்றதை காட்டென்று யார் கேட்டார்??!! யார் நடத்திய வேள்விக்கு நாமிங்கு பலியானோம்!! இத்தோடு உங்கள் போர் கொடிகளை குளிருக்குப் போர்வை ஆக்குங்கள். ஆயுதங்களை விளைநிலத்தில் களை பிடுங்கும் கருவிகள் ஆக்குங்கள.; இயற்கையின் அகோரத்திலும் பார்க்க உங்கள் “பற்று” ஒன்றும் பெரிதல்ல!!!! ஒரு நொடியில் அழித்துவிடக்கூடிய அனர்தத்திலும் பார்க்க – உங்கள் ஆணவ அதிகாரம் ஒன்றும் பெரிதல்ல!!!! இயற்கையின் சமநிலை பற்றாக் குறைதனை சீர் செய்யும் அதிகாரம் அதனிடம் உண்டு, அழிவுக்குக் காரணமான அமைப்புகளுக்கு இயற்கைவிடும் எச்சரிக்கை தான் இந்த சமிஞ்சை. போர்க் கொடிகளால் பூமியில் ஏற்படும் கொதிப்பின் விளைவை பெருங்கடல் கூட தணித்துக் கொள்ளமுடியவில்லை!!!! உங்கள் பூஜைகளுங்கூட!!!... உலகத்தின் ஆதிக்க அதிகார வெறியின் விளைவு இயற்கையின் அற்ப தும்மலுக்கும் ஒப்பாகாது. ஆக்கத்தை மட்டும் பொறுப்பெடுங்கள் அழிவின் பொறுப்பு அனர்தத்திடம் … தாக்கம் 3 August 08 கடந்த வாரத்தில் முற்போக்கு எழுத்தாளரும் (UNGA)புதிய தலைமுறை ஒன்றியத்தின் அமைப்பாளரும் அரசியல் விமர்சகரும் இத்தாலியின் தொழிற்சங்க அதிகாரியுமான அருகன் அவர்களின் எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் நிறைவேறி வருகின்றன என்பது ஆச்சரியத்திற்குரிய விடையமல்ல? காரணம் புலிகள் வலுவாக இருக்கும்போது, அவர்களுடைய அரசியல்போக்கும் வெளிஉலகத்தெடர்புகளும் மாற்றப்படவேண்டும் என்று பலமாக “மலரும்மாதமிழீழம்” என்ற ஈழவரலாற்று மற்றும் அரசியல் விமர்சன நாவலூடாக கண்டிப்பாக வலியுறுத்தியும் அதனை அவர்கள் உதார்சீனம்செய்தாலும் அது நிறைவேறியது அதில் குறிப்பிட்டபடி. அதுமட்டுமல்லாமல், பொதுவாகவே அவருடைய எழுத்துக்களில் உண்மையும் வல்லமையும் இருப்பதனை உணரமுடிகின்றது. கடந்த சில நாட்களுக்குமுன்னர் பல இணையங்களில் வெளிவந்த ஆக்கத்தில் குறிப்பிட்ட பத்மநாபன் தொடர்பான வினாக்களுக்கு அவர் பதிலளித்தாரோ இல்லையோ உலகின் புலனாய்வுத்துறை பதிலளித்து அதனை நிறைவேற்றியது. “தலைவன் தேவைப்படும்போது தொண்டனாகக்கூட மாறவேண்டும். தலைமறைவாக இருந்து தைரியம் தருவோரை எப்படி தலைவராக ஏற்பது? அடிமட்டத்தில் இருக்கும் பிரஜைகூட தலைவனைச்சந்திப்பதற்கு வழிசமைக்கவேண்டுமேயொழிய, தகுதிவாய்ந்தோர் அவரைச்சந்திப்பதற்கு இரகசிய வழிதேடக்கூடாது? இப்போது செல்லுங்கள் தமிழ் ஈழத் தலைவர் யார்? தமிழர்களின் விடிவிற்கு வழிஎன்ன???”
என்னும், இன்னொரு ஆக்கத்தில் “சர்வதேச ரீதியில் தேடப்பட்டு வரும் ஒருவரை இன்று பிடிப்பார்களா இல்லை நாளைபிடிப்பார்களா என்றே தெரியாதநிலையில், முன்னாள் தலைவர் பிரபாகரனின் இடத்தில் இருப்பதற்கு போட்டிகள் புலிகள் ஆதரவிடையே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. புலத்தில் உள்ள மக்கள் ஏதோ எதிர்பார்ப்பை இழந்து வலுவிழந்தவர்கள் போல் காணப்படுகின்றனர். அரசின்பிடிக்குள் இருக்கும் அனைத்துமக்களும் சுதந்திரமாக தமது சொந்த இடத்தில் மீழ்குடியமர்த்தவும், அமர்ந்தபின் அவர்களை கைகொடுத்துத் தூக்கபோகின்றவர் யார்???” என்றும் எழுதியது நிறைவேறியது. இவர்களை நம்பி தமிழர்கள் எப்படி தமது தேவைகளைப்பூர்த்தி செய்துகொள்ள முடியும்.???
கடந்த 7ம்திகதி பத்மநாபன் அவர்களை கைதுசெய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்துவிட்டார்கள் என்ற சேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இது இப்படி இருக்க 8ம் திகதி காலை பின்வரும் தகவலை வெளியிட்டார் மாலை அத்தகவலை உறுதிப்படுத்தும்வகையில் இலங்கை அரசின் தகவல் வெளியிடப்பட்டது. அருகனுடைய தகவல் பின்வருமாறு வெளியிடப்பட்டது. (பல இணையங்களில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது)
“புலிகளுக்க ஆதரவாகச் செயற்பட்டேர்களுக்கு ஒரு அறிவித்தல் அவர்களின் பெயரைச்சொல்லி மக்களிடம் பணம்பறித்தவர்கள் தயவுசெய்து அப்பணங்களை மக்களிடம் மீழளிக்கவேண்டும் அல்லதுஇ பொது அமைப்புக்களாக ஏற்கனவே இயங்கிவரும் தமிழ் அமைப்புக்களின் விஸ்தரிப்புக்காக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மக்களால் இனங்காணப்படுவார்கள். மக்களின் அறியாமையில் குழிர்காய்வது தற்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. மக்கள் இனியும் முட்டாள்களாக இருக்கமாட்டார்கள். எனவே நிதித்திரட்டில் ஈடுபட்டவர்கள் தற்பொது தமிழர்களுக்கான சேவைவிடையங்களில் ஈடுபடுமாறு வேண்டப்படுகின்றீர்கள். புலிகளின் பெயரைச்சொல்லி தகாத விடயங்களில் ஈடுபட்டவர்களும் இதில் முறையான வழிகளில் திரும்புமாறும் தமிழர்களின் உண்மையான விடிவில் பங்கெடுக்குமாறும் வேண்டப்படுகின்றீர்கள். போராட்டவழி கைகொடுக்கவில்லை ஏன் என்றால் அதில் ஏற்கனவே தவறுகள் காணப்பட்டமை. தற்போது அகிம்சையும் வலுப்பெறவில்லை அதிலும் அத்திவாரத்திலே பெரும் ஓட்டைவிழுந்துவிட்டது... இனியாவது முறையாக ஒரு காரியத்தைத்தொடங்க முயற்சிக்கலாமே!!! "எதையும் முறையுடன் தொடங்கினால் அதுவே பாதி முடிந்ததற்குச் சமன்" எனவே சிறப்பானவர்களை அவமதிப்பதை விட்டு ஆதரவு கொடுங்கள். வெகுவிரைவில் தமிழர்கள் அனைவரும் தமது சொந்த இடத்திற்குத் திரும்புவார்கள் அப்போது தமிழ் கட்சிகள் ஒன்றிணையும் அதன் மூலம் தமிழர்களுக்கான பல்வேறு மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கப்பெறும். நம்புங்கள் நம்பிக்கையின் விளைவே இன்றைய தமிழர்களின் தோல்வி. அதாவது பணத்தினைச் சுறுட்டிய பலர் இப்போராட்டம் தோல்வியடைய வேண்டும் என்று விருப்புடன் நம்பினார்கள். அப்போதுதானே தம்மிடம் இருக்கும் பொருக்குமூட்டைகளை சுகமாக அனுபவிக்கலாம். புலிகளின் பல ஆதரவாளர்கள் முன்பு தொழிலில் இறங்கியதே இல்லை. அப்படியாயின் அவர்களின் செலவுகள் எப்படி நடைபெற்றது... இப்போது நெற்றிவெயர்வை நிலத்தில் விழுகின்றது. இவர்கள் தமது மிஞ்சியுள்ள ஓய்வு ரேங்களை தமிழர்களின் விடிவிற்காக இயங்குகின்ற அமைப்புக்களுடன் இணைய வேண்டும் சூழ்ச்சி எண்ணமின்றி இயங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.” என்று முடிவடையின்றது. இப்பகுதியில் அருகனின் வேண்டுகொளை 8ம்திகதி மாலை ஊடகங்களில் அறிவிக்கப்பட்டதாவது, விடுதலைப்புலிகளின் சர்வதேசவலையமைப்பு கே.பி யால் வெளிக்காட்டப்பட்டுள்ளதாக. அவரின் கைது தொடர்பாகவே மர்மங்கள் காணப்படுகின்றது. மக்களுக்கும் புலநாய்விற்கும் மர்மங்களாக உள்ளதை முன்பே அருகன் தனது தளத்தினூடாக வெளிக்காட்டியதும் குறிப்பிடத்தக்கது. அதாவது புலிகளின் தலைமைக்கான போட்டிதொடர்பாக “அடுத்ததலைவர்யார்” என்ற தலைப்பினூடாக வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இப்போதும் புலிகளின் ஆதரவாளர் என்னும்பெயரில் தகாத செயலில் ஈடுபட்டவர்கள் தகுந்த பொது அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றுங்கள் அது அவர்களின் தற்பாதுகாப்பை ஏற்படுத்தும். June 27
Arugan - Archchanai Ithalkal
பரிட்சையின் மூலம் மற்றும் பட்டங்கள்மூலம் அறிவினை எடைபோட முடியாது .
மீண்டும் மீண்டும் அருகனின் தத்துவார்த்த எழுத்துக்கள் நிறைவேறுகின்றன ... இன்று செய்தித்தாழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் கல்விமுறையில் மாற்றம் ஏற்படுத்திய தமிழக அரசு பற்றிப் பேசப்படுகின்றது. இதனை அர்ச்சனை இதழ்கள் என்னும் நாவலூடாக 2007ல் தெளிவு படுத்தியிருந்தமை (இதழ்ஒன்று) குறிப்பிடத்தக்கது. அதன்பகுதிகீழே தரப்படுகின்றது.
இதழ் ஒன்று
அர்ச்சனைக்குள் சிலவார்த்தைகள் ...!
தமிழ் இலக்கியப் போக்கில் இன்றைய நிலையினை எடுத்துக்கொண்டால் , எதிர்காலச்சமூகம் ஏராழ இலக்கிய நு}ல்களை இழந்துகொண்டிருக்கிறதென்பது அப்பட்டமான உண்மை. வாசிப்புத்திறன், எழுத்தார்வம், விமர்சனப்போக்கு என்பன ஒரு குறிப்பிட்ட நபருக்கே உரியதொன்றாக எண்ணக்கூடிய அளவுக்கு உலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. கணனியின் வளர்ச்சியென்பது, கண்களுக்கு, மற்றும் கைகளுக்கு எட்டாத தொலைவில் பறந்து சென்ற வேகமதிகரித்துப் பாய்ந்து சென்றுகொண்டிருக்கிறது. இது வாழ்க்கையின் வேகத்தை அதிகரித்த அளவுக்கு, அறிவின் வேகத்தை அதிகரிக்கவில்லையென்பது அணைக்க முடியாத வெளிச்சம்.
" பலரின் அறியாமையே ஒருவருக்கு மாபெரும் அறிவாகிறது."
" பலரின் து}க்கத்திலேயே ஒருவரின் விழிப்புப் பலன்கொடுக்கிறது."
இது நல்லிலக்கியம் , அது இலக்கியமன்று, என்று பாகுபடுத்த நீ யார்? அதனை, இன்றைய நீயல்ல, நாளைய வரலாறு தீர்மானிக்கட்டும். இன்றைய ஏராளம் எழுத்துக்களின் தொகுப்பு, இன்றைய உண்மை நிகழ்வுகளை, நாளை மீள்பரிசீலனை செய்ய கைகொடுக்கும்.
ஆதிக்கச்சார்புடைய எழுத்துக்களின் அம்பலம் அவ்வப்போது வெளிவருவதில்லையே !! அவை காலந்தாழ்த்தித் தலைகுனியும். ஆதிக்கச்சார்பற்ற உண்மைகள் அமைதியாகவே தலைநிமிரும்.
அன்பனே , நாளை வாசிக்கப்படும் வரலாற்றில், நீயும் ஒரு பகுதி என்பதனை மறந்து விடாதே. எழுத்துரிமை எழுத்தாளருக்குமட்டும் உரியதென்று ஒதுக்கப்படும் தவறான கருத்திலிருந்து உன்னை விலக்குகிறேன். உன் சிறு கடிதங்கூட நாளைய வரலாற்றில் மாபெரும் இடத்தைப் பிடிக்கலாம், இன்று யாரறிவார்?!
இன்றைய அரசியல் பொருளாதார நிலையில் நின்று பார்க்கும் போது , கூச்சப்பட்டுத், தலைகுனிந்து மனம் பொருமக்கூடியதாகவே இருக்கிறது. மனிதன் ஏன்வாழுகிறான் என்று எண்ணக்கூடிய நிலையில் எவரும் இல்லை. சேவை அமைப்புக்களும் சரி, அரச அமைப்புக்களும்சரி, நிதி என்ற மையப்பொருளிலேயே இயங்குகின்றது. ஒரு தனிப்பட்ட உழைப்பாளி தன் சாதாரண தனி வருமானத்தைக்கொண்டு, வாழ்க்கை நடத்துவதற்கு வெட்கப்பட்டு, வேதனைப்பட்டுக் கண்ணீர் விடவேண்டியிருக்கிறான்; எனவே, அவன் தன் சாதாரண வருமானத்திலும் பார்க்க வேறு துணைவருமான வழியினைத்தேட முயற்சிக்கிறான். அல்லது, சாதாரண வருமானத்தைக்கொண்டு வாழ்க்கை நடத்தமுடியாத காரணத்திற்கு எதிராக, தன்போன்ற பலரைச் சேர்த்துக்கொண்டு கோசம் போடமுயல்கிறான். அந்தமுயற்சியினை சமாளிக்கமுடியாத அமைப்புக்கள் அதனைத் தடைசெய்ய முயலும்போது, அந்த நபர்களின் செயற்பாடு ஒரு அமைப்பாகிறது. அது மேலும் மேலும் அங்கிகரிக்கப்பட்ட அமைப்புக்களால் (அரசால், பொதுவமைப்புகளால், சமய அமைப்புக்களால்) எதிர்க்கப்படும்போது, அது தீவிரவாதம் என்று இவ்வமைப்புக்களால் பெயர் சூட்டப்படுகிறது; அல்லது அவ்வமைப்பை அழிப்பதற்கு வகைதேடப்படுகிறது. இதற்குமாறாக, அவர்களின் கோசத்திற்கு ஏற்றவாறு நிலைமையினை மாற்றியமைக்க எந்த அமைப்பும் முன்வருவதில்லை; அப்படி முன்வந்தாலும் அதற்கு ஏராளமான நடைமுறைகளை ஏற்படுத்தி ஒருவருக்கு சலிப்பேற்படுமட்டும் ஆட்டிப்படைத்து அந்நபரைப் பிழிந்தெடுத்துவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒரு சிறு விடையத்திற்கு பல மாதக்கணக்கிலோ அல்லது வருடக்கணக்கிலோ இழுத்தடித்து அவர் வாலிபத்தைக் கரைத்துவிடுகிறது.
கல்விமுறையினை எடுத்துக்கொள்ளுங்கள் , அதுகூட கேலிக்கிடமாகத்தான் தோன்றுகிறது. குறிப்பிட்ட ஒருநாட்டிலல்ல, பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் இப்படித்தான் நிலைமை இருக்கிறது. விழுந்து விழுந்து ஒருமானவன் இரவுபகலாக கல்விகற்கிறான் அதுவும், பத்துவருடக்கல்வியின்பின் பயத்தோடு ஒரு பரிட்சை, அதில் பயத்தின்காரணமாகவோ அல்லது பிற மனம், மற்றும் உடல் சம்மந்தமான பாதிப்பாலோ அவன் அப்பரிட்சையில் பின்னடைவானாகில், அவனின் பத்துவருடமும் பாழாக்கப்பட்டதாக சமுகம் கருதிக்கொள்கிறது. ஒருவருடைய கல்வித்திறமையினை பரிட்சைமூலம்கணிப்பிடும் முட்டாள்த்தனத்திற்குப் பட்டதாரி என்று பெயர். ஒருவரின் அறிவை எடைபோட எவருக்குத் தகுதியுண்டு என்று எனக்குப்புரியவில்லை. உலகத்தில் யாரும் யாருக்கும் அறிவூட்டவோ அல்லது யாருடைய அறிவையும் அறிவிழக்கவோ செய்யமுடியாது. மாறாக, ஒருவருக்குள் இருக்கும் அறிவினை வெளிக்காட்டவோ அல்லது உள்ளடக்கவோ மட்டுமே இன்னொருவரால் முடியும். எந்த ஆசிரியனும் மாணவருக்கு அறிவூட்டுவதில்லை, மாணவனுக்குள் இருக்கும் அறிவினை து}சிதட்டவே முற்படுகின்றார். நாற்பது மணவர் இருக்கும் வகுப்பறையில் நான்கு மாணவர் சிறப்புத்தேர்ச்சி அடைகின்றார்கள் என்றால், அது யாருடைய தப்பு?!
நாற்பது மாணவர் இருக்கும் வகுப்பறையில் நான்கு மாணவர் தேர்ச்சியே அடையவில்லை என்றால் அது யாருடைய தப்பு !? விஞ்ஞான அறிவில் ஒருவன் தன்சிந்தனையினைச் செலுத்திக் கொண்டிருக்கும் போது, அவனுக்கு கணித அறிவைப் புகட்டித்திணிப்பது எந்தவகையில் ஏற்றுக்கொள்ளமுடியும். தாயின் வற்புறுத்தல், தந்தையின் வற்புறுத்தல், சகோதரத்தின் வற்புறுத்தல், ஆசிரியரின் வற்புறுத்தல், நண்பனின் வற்புறுத்தல்… இவைபோன்ற ஏராளம் பாதிப்புக்கள் ஒருவனுடைய தன்நிலையினை மாற்றிவிடுகிறது.
சுயமாகச்சிந்திக்கும் மனிதர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர் . இதன்காரணம் தன்சுயநிலையில் ஆசிரியர் ஆகவேண்டிய ஒருவர், வற்புறுத்தலின் தாக்கத்தால் அவன் அதிகாரியாகிவிட்டான்; இதனால் தற்போது அவன் வீத அடிப்படையில் திறமைகுறைந்தவனாகக் காணப்படலாம் அல்லவா?
திறமை குறைந்தவன் என்று நான்சுட்டிக்காட்டுவதன் கருத்தாவது : அதிகாரியாக இருப்பதிலும் பார்க்க ஆசிரியராக இருந்தால் அவன் திறமையின் வீதாசாரம் ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் என்று காட்டவே.
புவியியலில் மாவட்டரீதியில் அதிவிசேட உயர் பெறுபேறினைப்பெற்ற சிலரில் நானுமொருத்தன் ; ஆனால், நான் இப்போது செய்யும் வேலைக்கும் அந்த பெறுபேற்றிற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. அத்தோடு அனுபவரீதியில் இப்போது அறிந்து கொண்ட கல்விமுறையே எனக்குக்கைகொடுக்கிறது. நான் எதற்காக ஏராளம் வருடங்களைப் பாழாக்கிவிட்டேன் என்று சலித்துக் கொள்கிறேன்னிப்போது.
என்னைப் பொறுத்தவரையில் ஒருகுறிப்பிட்ட கற்கை காலத்தின்பின்னர் ஒவ்வொருவரும் தொழில் அடிப்படையில் பகுக்கப்படவேண்டும் , பகுக்கப்பட்ட அனைவருக்கும் முடிவில் தொழில் பகிர்ந்தளிக்கப் படவேண்டும். அது மணிக்கணக்கில் கணிக்கப்படும் பரிட்சைமூலமல்ல, நாட்கணக்கில் எடுக்கப்படும் பயிற்சிக்கணிப்புமூலம் இடம்பெறவேண்டும். 10 நபரை வேலைக்கு எடுப்பதற்காக நுற்றுக்கணக்காணவரை எதற்காக வருடக்கணக்கில் அலக்களிக்கவேண்டும்?
அடிப்படையில் இருந்து ஏராளமான நடைமுறைகள் கட்டுக்கட்டாகப் படிப்படியாக மாற்றப்படவேண்டும் . அதற்கு அரச நடைமுறைகளையோ அல்லது அமைப்புக்களின் நடைமுறைகளையோ எதிர்பார்த்து ஏமார்ந்து போவதைக்காட்டிலும், ஒவ்வொருதனி நபரிலும் இருந்து இந்த ஒளிப்பிளம்புகள் புறப்பட வேண்டும். ஒவ்வொருவிடையத்திற்கும் சமுகத்திலிருந்து ஒவ்வொரு தலையான ஒருவரை இனி எதிர்பார்க்க முடியாது; மதத்திற்காக ஒரு இயேசுகிறீஸ்துவை, அரசியலுக்காக ஒரு லெனினை, சேவைக்காக ஒரு அன்னைத் திரேசாவை, கொறில்லா முறைக்காக ஒரு சேகுவெராவை, தத்துவத்திற்கு ஒரு சோக்றடீசை, படைகளைத் தாங்குவதற்கு ஒரு ஜோன்ஒவ்ஆர்க்கை, வானியல் கண்டுபிடிப்புக்கு ஒரு கலிலேயோ கலிலேயியை, அகிம்சைக்கு ஒரு காந்தியை, கணிதமேதைக்கு ஒரு பித்தாகொராவை… இனியாரும் எதிர்பார்க்கத் தேவை இருக்கக்கூடாது.
இப்பேற்பட்ட ஆதங்கங்கள் புத்தம் புதிதாய் அருகனிடம் இருந்து வந்தகருத்துக்களல்ல , காலகாலமாக வந்திருக்கலாம், தப்பில்லை; இதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தமும், நடைமுறைப் படுத்தவேண்டிய கட்டாயத்திலும் நாம் அனைவரும் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
எனவேதான் , என்னை எழுதத்து}ண்டும் எண்ணங்களிலெல்லாம், மற்ற மனிதர்களின் ஆதங்க எண்ணங்கள் பிரதிபலிக்கின்றனபோலும்.
இப்பேற்பட்ட ஆதங்கங்களோடு உட்செல்ல விரும்புகிறேன் , அவையனைத்தும் உங்கள் விம்பங்கள் காட்டும் கண்ணாடியே, வாருங்கள்…!
" வாழ்க்கைதான் எத்தனை படிப்பினையைக் கற்றுத்தருகிறது."
பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு வினாடியிலும் ஆயிரக்கணக்கான அற்புத பாடங்களை வாழ்க்கை கற்பிக்கிறது அவற்றைக் கற்றுக்கொள்ள நான்தான் அடம்பிடிக்கிறேன் .
இதோ , என் கண்களைமூடித் திறந்தேன் என்ன ஆச்சரியம்! முப்பது வருடங்கள் கடந்து விட்டன. கடந்த வருடங்களில் எண்ணில்லாச் சம்பவங்கள் நடந்தேறிவிட்டன. விரும்பியோ விரும்பாமலோ அவற்றின் மிச்ச சொச்சம் இப்போதும் தொடர்கிறது.
இப்போது புரிகின்றது எனது வாழ்க்கை எவ்வளவு குறுகியதென்று . திறந்துள்ள கண்களை மூடிக்கொள்ளப் பயமாக இருக்கிறது; ஏனென்றால், மீண்டும் திறக்கும்போது மீதமுள்ள வாழ்வும் முடிந்து விடும் என்றுதான்.
வருடா வருடம் என்ற வார்த்தைகள் எல்லாம் மாறி நிமிடா நிமிடம் என்று பரிநாமித்துவிட்டது .
இன்றிருப்போர் நாளையில்லை .
இன்றைய நண்பன் நாளைய எதிரி …
இவ்வாறான முற்போக்குடைய எழுத்தாளர்கள் இன்னும் பலர் உள்ளனர் அவர்களையும் தேடிக்கண்டுபிடித்துப் தமிழர்கள் பயனடைய வேண்டும் . October 25
யார் தமிழ்ப்பற்றாளன்?
பல ஊடகச் சாதனங்கள் பயன்படுத்துகின்ற வசன முறைகள் சில திருத்தப்படவேண்டும். "தமிழினப்பற்றாளர்" இவ்வார்த்தை பிற நாட்டுஅல்லது பிற மொழியுடைய தமிழ்ப்பற்றைக்குறிக்க வேண்டுமே ஒழிய ஒரு தமிழனை இனங்காட்டுவதாக இருக்கக்கூடாதல்லவா? தமிழன் அனைவருக்கமே தமிழ்ப்பற்றுணஇடு இதில் ஏன் வேற்றுமை அப்பற்றினை வெளிக்காட்டும் தன்மை வேண்டு மென்றால் வேறுபடலாம் தமிழ்ப்பற்று எப்படி வேறுபடும். ஒருதமிழனைத் தமிழ்ப்பற்றாளன் என்று இனங்காட்டுவது எனக்குச் சிரிப்பைத்தருகிறது. வீரமா முனிவர் தமிழ்ப்பற்றாளன் ஏனென்றால் அவர் தமிழனல்ல ஆனால்... மேலும் தொடரும்... September 30 அருகனின் ஆக்கத்திருந்து உதயமான...
KARPU: Tool of Oppression? A DEFENSE Part І Chandi Sinnathurai, 12 June 2006 On the 1st of June 2006, I had the privilege to read a poem written by Arugan from Italy: Karpu enpathu nambikkai. It is Arugan’s poem which acted as catalyst to writing this piece. Some long while ago, when I was working for my first degree, I wrote an essay on Inculturation. The professor who marked the paper had the good sense to mark it “A”. Bless his heart! However, this upper crust American, wrote in red ink in the margins, with his indecipherable scribble. ‘Had you not discussed the archaic concept of Karpoo I would have given you A*’ Westerners; except in exceptional cases always seem to miss the point in understanding alien and ancient cultures. I’ll say it again there are exceptions a plenty. This is a considered opinion. Unwittingly perhaps they seem to have not over come the ‘civilising concept’. There is an element of sub-conscious feeling of superiority. Except a few avant-garde intellectuals, most western academicians seem to think, any thing foreign has to be redeemed from its primitive ignorance. Hence there is a sense of false altruistic propulsion to emancipate the under-developed souls from oppression. Of course, in every culture – whether Western or Eastern there are both good and bad. But it is utterly ludicrous or blatant arrogance for some one to think, let alone suggest, that the Tamils of Eelam - an ancient stock of people, should be emancipated from the concept of Karpu. Karpu is a core value of the Tamil culture. Any good society will promote freedom and liberty. But in the name of freedom, one should not give way to license. Licentious living has produced far greater evil. Most ancient Eastern religions including Christianity [by the way it is not a Western religion] advance the concept of human freedom and responsibility. No religion in its right mind, promotes a permissive society nor a repressive society. None should misinterpret as if I’m hinting to promote illiberal restrictions on personal freedom. I have been in familial contact with Scandinavia and its splendid people since 1972. I was told by Westerners [both Europeans and North Americans] that Sweden and its adjoining countries have permissive societies. I felt disgusted when I learnt that in Denmark even paedophiles could run their own website in the name of liberty and free-speech. I cannot comment further because only a sick mind would engage in such atrocity. It is indeed laughable when academicians with their own cultural-glasses, bias, vested-interests and in-bread prejudices try to judge and interpret ancient cultures. If some one were to say casteism, dowry system, oppression of weaker sections of society, child-labour to name only a few - that all these are oppressive and must be abolished. Most decent Tamils would say. Yes, of course yes! Karpu – modesty, chastity, loyalty, beauty, godliness, self-control, etc; etc; ─ Are these qualities oppressive? One could be childish or churlish in advancing such an ill-conceived position. The Tamils want a free society but not a permissive society. In my recent cursory readings I found an informative paper written by a Sweden-based academician who has produced some good materials regarding Tamil struggle. I shall refer to that paper later but first a word about the Tamil leader Mr Prabaharan. As a young person I was drawn by the liberation movement and the idea of Tamil Eelam. I needed a longer period however, in fact some considerable years, to watch and perceive the character of Prabaharan by reading his actions. He was undoubtedly an indomitable spirit. Each time I read about the man in the formative days of the struggle, I would secretly weep; there was a blood-pull of overwhelming affection towards him. I concealed my emotions, as one would, within me: I knew instinctively in my spirit, that he is living an underground, a fugitive life in order to free his people tomorrow. I disciplined my self to not get hooked to the myths and positive and negative spin in circulation about the man. After Tantai Chelva’s demise I refused to consider any one to be my Talaivar [Talaivar means much more than a mere leader - it denotes first strength of moral character and nanayam: integrity - intellectual, soulical and spritual]in Tamil society . Post-Chelva it was evident, most front-men were tongue-twisting lawyers. Talaivar is a serious word, not to be used too hastily on any person, at least that is what I was brought up to believe. It speaks of commitment and loyalty – “Karpu”. One is not expected to “prostitute” their principles or values. Being part of a sycophantic-lot was not my cup of tea. I knew the idea of Eelam was much bigger than any one person. I knew Prabaharan was truly a Tamil Talaivar and I decided to call him that...That connection was established in the Vanni soil. Crisis reveals character. T Sabaratnam’s excellent series on the history of Tamil liberation struggle reveals the “Talaivar”: [Chapter21 Split in the LTTE] Ramachandran told Pirapaharan their predicament when they met in Chennai. “Is it a big problem?” Ramachandran asked Pirapaharan. Pirapaharan was furious. He said, “For you people who live in London it is not a major problem. Here, in our society, it is a serious problem. Who will permit their daughters to join a movement in which leaders molest their cadres?” Kandiah Urmila Devi, Urmila in brief, was LTTE’s first woman cadre. She was active in the Colombo branch of the Tamil Youth Forum and had worked closely with Uma. She was admitted into the LTTE on the recommendation of Uma. Ramachandran, whom I met many years later, said he had no answer to Pirapaharan’s query. He returned to London. Most Tamils know the history of their struggle. The question “Is it a big problem?” and the response and the reason given not only reveals the nature of value systems of the culture but it also reveals the character and discipline of the man who is responding. It some sense could be interpreted as austere and even puritanical. But then It depends from where you are viewing. Whether you are willing to exclude morality and core values while, stretching the idea of secularism to the extreme breaking-limit. It is the result of selfish materialistic extension of an idea by the depletion of spirit and spirituality. It is like a lifeless corpse; a spiritless soul. Tragedy that. Karpu is wider in its semantic field and the overarching meaning is not strictly sexual. For rape the Tamil word that was employed was Karpu-alippu {destruction of Karpu} but the current word in usage is more closely translated to the concept of Karpu: Paliyal Val-Uravu. One had been violently forced into having sex by coercive force [palathkaram, vanmurai]. In other words, the emphasis is placed on violation and violence. This is the plight of the Tamil virgins in the hands of Cingala forces. A molested woman or man whether a virgin or other wise (unmarried or otherwise) was sexually pure in spirit. Karpu is much more than a biological damage and violent intrusion. A wife could be raped by a husband! In essence, Karpu speaks of the spirit, sould and body of a whole person - not just constricting to a physical act. When a uravu - a relationship is forced upon it is a rape. One should not underestimate the trauma. That is the purity, and punitham of Karpu. As the Lord Jesus pointed out, the moral breach - adultery first happens in one’s eye of lust. In Tamil that is called apacam. This is an opposite of pacam and anpu. One reads in the Gospel, when a woman was caught in the act of adultery the men brought her to Jesus and they wanted her to be stoned to death in front of him. The crowd wanted to see Jesus’ reaction. He said, a man in the crowd who does not have sin let him throw the first stone. None did. This speaks eloquently about crowd-contagion. The trigger is in the “first-stone” This is what occurs in gang rapes. But it does not condone the sin of adultery. I often tend to ask why the crowd didn’t bring the man who was caught red-handed also to be stoned. [Jesus did not aprove of stoning] Aha! A societal breach! ________________________________________________________ Part 2 in the next pageஸ..below KARPU: Tool of Oppression? A DEFENSE Part ІІ Chandi Sinnathurai, 13 June 2006 I now turn to the paper that I mentioned in Part І. It is entitled: The Martial Feminism of Atel Palacinkam. Herein below, I quote from it at length in order for the reader to get the drift: The word Karpu, however, is not mentioned, nor is the concept in Atel Palacinkam’a books. It does not appear at all. She has adopted, it seems, a discrete, traditional and predictable silence on these matters. One does not simply talk about Karpu. Indeed, a direct attack on Karpu would have been counter-productive because it would have been an attack on a core value of traditional Tamil culture supported by both men and women. Karpu is an ultimate value for female behaviour. Besides Karpu need not necessarily be attacked, because the suppression of women is clearly observable in other terms, because the suppression of women is clearly observable in other terms, in spite of the removal of some discriminatory restrictions like those education for females. A refutation of the concept of Karpu would, however, have shown the author’s historical awareness of values about female segregation in Yalppanam; that is, an awareness of the difficulty of eliminating this concept. (Schalk: Women fighters of the LTTE. The Martial Feminism of Atel Palacinkam. South Asia Research, Vol.14, No.2, autumn 1994, p 178) Is Schalk discussing here of a Taliban-ruled Afghanistan or the Yalppanam we love and know from our childhood? Sadly, I cannot recognize Yalpanam [Jaffna] - our cultural capital, in his writing at all. In my discussion with Tamilini- LTTE Women’s politicalwing leader, she emphatically said that there is still room for emancipation for Tamil women. There is no argument in this regard. Yalpannam society is a highly religious and conservative society but that is also a society yet which has produced thousands of emancipated and educated women even before pre-colonial period. These highly intelligent and articulate women, during or post-colonial times up to now have never ever voiced that what the Tamils urgently require is Western-type feminism. Far from it, our emancipatory concepts will be unique to our own context, confirmed Tamilini. The emphasis was that the Tamils are not willing to accept importation of novel ideas for the sake of it. The text will have to fit the context or else it will be just a pretext. One must stress, and Schalk agrees that the Tamil Tigers are constantly striving to make seismic-shifts in conservative paradigms. This is of course an evoloving process. Not undertaken carelessly by dictatorial force. Can any Jaffna wo/man [run! ask your grand mothers] remotely identify women segregation? In my old age, I am yet to come across a Tamil who has experienced segregation because of gender! If Schalk challenges Caste segregation and discrimination in Jaffna – then the answer is, an overwhelming Yes. But when did Jaffna segregate in terms of gender? Are women experiencing "restrictions in education" in Jaffna? What a preposterous idea! Eelam women are among the most enlightened in South-Asia. Palacinkam’s political perceptions have caused her to act wisely in "silence". It seems Schalk and Palacinkam have viewed Karpu as a subversive tool of oppression. The latter has been extremely cautious and sensible not to impose one’s view on a highly-civilized people of mature culture. I have known many young Tamil expatriate professional gentlemen in the West who have returned to Eelam with the view to marrying young girls who have gone through paliyal val-uravu during the IPKF days or in the hands of Cingalavan forces. Of course, these noble Tamils do not go around giving interviews to write research papers! I have personally witnessed numerous such weddings. It never entered the minds of these noble men that their wives had no Karpu. What an ill-mannered suggestion is that? If karpu is suppression and segregation then is permissiveness the answer? I do have to sadly admit in shame that in recent years I have dealt with some cases in which some crooked Tamil youngsters from Western countries have gone to Eelam and married young girls with fat dowries and returned to the West and completely forgotten about their wives! But no culture is immune to such small men. Schalk further comments in the above mentioned paper thus: Even though she does not mention it, Palacinkam implicitly rejects the ideal of Karpu by condemning some of its social expressions and implications. The value is connected with the social marginalisation of raped women and widows, and with the daily ideological control of men over women. The concept of Karpu is also connected with the gender specific and sex-connected concept of female power that is generated by the exercise of Karpu. All these expressions and implications, to which we must also add former practice of widow burning, are condemned by her. She does not, however, show that she is aware that all have their base in the sophisticated and manipulative concept of Karpu. I doubt Schalk or Palacinkam are really being serious about what they are talking about. Either both have misunderstood each other or both trying to liberate the Tamil women from a wrongly perceived concept. Having said that, one must agree without singling out Tamil culture Karpu can be gender specific. The emancipation of women is still being fought for in the West. By no means is it complete or final. Oppression of the vulnerable section of society is a universal problem. Multitude of White men goes to Sri Lanka with full of lust and perversion knowing that only a mere pittance could buy him a virgin to be exploited and abused. Paedophiles of the West expose destitute Sri Lankan children to frightful indecency. Such fun loving sex-tourists might have to think twice if they are allowed to engage in such despicable pursuits in Eelam. Why? Eelam has high moral standards. Recent developments in the East Eelam with regard to Paliyal val-uravu [Rape] by white NGO personnel on fellow local workers and their production of 'Blue movies' locally became a big issue, and rightly so. Do we interpret that as suppression? Can any one point to a Tamil Tiger ever raping a Cingala woman? No, not at all! The concept of Karpu is not to be talked about loosely because that is not considered a decent thing. These are culturally sensitive matters. Tamils are a very discreet people. Hence it should not be interpreted as sign of oppression. It is hilarious should some one compare widow burning [Sati] with Karpu. The British Missionaries helped to abolish or out law widow burning in 1829 in India and the Tamils have had no qualms about it. Widow burning is by no means unique to the Sub-continent. It is believed that it was the Scythians who brought with them this custom to India. It was practised by Egyptians, Greeks, Goths and others. Not all Hindu communities in India practised it. This is the unfortunate result when foreign researchers with their own pre-conceived misperceptions and biased cultural glasses find them selves meddling in other people’s cultures. Many ancient original peoples in the world faced and still do face such intrusive abuse. The missionaries of old in spite of their many sacrificial and great deeds failed miserably to understand deeply spiritual concepts of indigenous cultures. The Colonial frame of mind was filled with imperialistic modes of understanding and the mercantile nature of the colonial Christianity which brought with it the notion of racial superiority and the condescending impulses to act as "saviours" of the native population. Things have been glossed over in a politically correct world but the changing of attitudes have been by and large superficial. Hence there is an enormous risk of such fallacies being repeated in theory and practice in the name of flimsy emancipation of academicians. Schalk has written many informative papers. He has insights in to both Tamil and Cinhala cultures. He has to be appreciated for his contribution in regard to the struggle from Cinhala hegemony. Nonetheless, the serious mis-understanding and the heretical exposition of Schalk is a vain attempt to promote a dilapidated view on the concept of Karpu. It must be said, it is not at all convincing. On a positive note however, perhaps his intentions are good, but his liberative thrust is alarmingly misplaced. The arguments do not seem to hold any water. I conclude with an excerpt from Arugan's prose - Karpu: August 04 Arugan in Kalai Varalatril Parvai…
“Monad”
mUfdpd; fiytuyhw;wpy; gHit…
fhyj;Jf;Ff;fhyk; ,aw;if jdf;Fj; Njitahd xUrpy kdpjHfisj; njupe;njLj;Jj; jdJ Njitfisg; g+Hj;jp nra;fpwJ. mjpy; ,tUk; xd;nwd;why; mJ kpifahfhJ.
vOj;jhsH “mUfd;” 1974y; nrg;lk;gH 26y; aho;g;ghzj;jpidg; gpwg;gplkhff; nfhz;ltH. ,tUila ,aw;ngaH jpU. kf;]pkpd;. je;ij rkhjhd ePjpthd; jpU f.gpuhd;rp];> jhahH kjpg;Gf;Fupa gp.me;Njhdpak;kh mk;ikahH MthH.
,tUld; mtHfSf;F VO gps;isfs; ,jpy; ,tH MwhtjhdtH.
,tUila Muk;gf;fy;tp GdpjH rhs;]; kfh tpj;jpahyak;. ,q;F Muk;gf;fy;tpapy; ,Ue;J 11k; tFg;G tiufy;tpfw;Fq;fhyj;jpy;> aho;g;ghzj;jpy; ,yq;if muRldhd gpur;ridfhuzkhf (1990y;) ,e;jpah Gwg;gl;lhH. 1990f;FKd; ,tUila eltbf;iffs; Mr;rupaj;Jf;Fupad. aho;.nfhQ;nrQ;rpkhjh gq;fpy; (ngupaNfhtpy;) gPlg;gzpahsuhf 12tJ tajpy; ,Ue;J nraw;gl;ltH. mf;fhyj;jpNyNa ftpij fl;Liu ehlf mikg;ghsH ebfH vd;W gy;JiwapYk; nghJj;njhz;bYk; rpwe;J tpsq;fpdhH. ,th; Ngr;Rf;fs; gyuhYk; ghuhl;lg;gl;lJ. rpwg;ghf> (17-06-1983)y; mtUila 9tJ tajpy; ghlrhiyj; jkpo;j;jpdg; Nghl;bapy; KjyhtJ ,lj;ijg; ngw;wJ kl;Lky;yhJ> mg;NghJ mtUf;Ff; fw;gpj;j Mrpupiaapy; xUtuhd jpUkjp nry;tehafk; Mrpupia jdJ Ngr;Rj;jpwDf;ff; fhuzk; vd;Wk; jw;NghjpYk; mtiu kwf;fKbahJ vd;W Fwpg;gpLfpwhH.
mtUld; NgRk; NghJ ,d;ndhU tpilaj;ijAk; tpsf;fpdhH. 1983-1985 fhyg;gFjpfspy; ,df;fytuk; #Lgpbj;jfhyk;> mg;NghJs;s jdJ ez;gHfSld; “,isQH tpLjiy ,af;fk;” vd;W jiyg;gpy; mikg;nghd;iw cUthf;fpajhfTk; mjw;fhd gapw;rpfs; ghlrhiy tshfj;jpd; gpd;gFjpapy; Nkw; nfhz;ljhfTk; gpd;dH mJ rpWgps;is Ntshd;ikahdjhfTk; rpupj;Jf; nfhz;L nrhd;dhH.
,q;F ,tH khztH jiytuhfTk; ,Ue;jhH vd;gJ Fwpg;gplj;jf;fJ.
16tJ tajpy; f.ngh.rh.j.gupl;ir vLf;ftpUf;Fk; fhyj;jpy; gpur;rid mjpfupj;jjhy;> ,e;jpah nrd;W mq;F jdJ fy;tpiaf; fw;Wj; NjwpdhH. vdpDk;> ,e;jpah tho;f;if 2 tUlj;jpw;F Nky; mtUf;F ePbf;ftpy;iy. mq;fpUf;Fk; fhyj;jpy; jQ;irg; ngupa Nfhtpy; Nghd;w tuyhw;Wj; jsq;fis Muhl;rpf;fhfj; juprpf;f NeHe;jJ vd;W vLj;Jiuj;jJk; Fwpg;gplj;jf;fJ.
1992y; kPz;Lk; ,yq;if jpUk;g NeHe;jJ. mg;NghJ mtUila ngw;NwhHfs; aho; tpl;Lg; Gwg;gl;L tTdpah te;jile;jhHfs;. mg;NghJ> mtUila jhapd; rNfhjup tTdpah fr;Nrupapy; Ntiy nra;J nfhz;bUe;jhH> NkYk; mtUila fztd; rpq;fstuhf ,Ue;jJk; Fwpg;gplj;jf;fJ. mtH Vn[d;rpj; njhopypy; <Lgl;bUe;jhH.
,e;jpahtpy; ,Ue;J jpUk;gp ,tHfSlNd jq;fpapUf;f NeHe;jJ. ,f;fhyj;jpy;> ,uz;LtUl ,yq;ifg;gbg;gpy; ,Ue;J Kw;whf tpLgl;bUe;jtUf;F kPz;Lk; gbg;gpy; mtrpak; ,Uf;fhJ vd;W vz;zpa je;ij mtiu ntspehL NghFk;gb Nfl;lhH. Mdhy; mUfd; mtHfs; jhd; njhlHe;Jk; gbg;gpid Nkw;nfhs;sg; Nghtjhfj; njuptpj;jhH. mJ vg;gbr; rhj;jpakhFk; vd;W vy;yhUk; tpdhtpdH fhuzk; ,d;ndhd;Wk; ,Ue;jJ> gupl;irf;F ,d;Dk; 4khjq;fNs ,Ue;jd.
,jw;fpilapy; tTdpa ghlrhiyapy; ,ize;J nfhs;tjw;F mg;Nghija mjpgH jpU rPdpthrfj;Jld; NgrpaNghJ “ ghlrhiy%ykhf gupl;ir ,e;j tUlk; vLf;fKbahJ> tUfpw tUlk; Ntz;Lnkd;why; vLf;fyhk;” vd;whH. mjw;F> “,y;iy NrH> ehd; jdpg;gl;l Kiwapy; gupl;irf;Fg;Nghl;Ltpl;Nld;.” vd;W nrhy;yp ghlrhiyapy; Nre;jhH.
gupl;irapd; ngWNgWfs; ntw;wpahf te;J NrHe;jJ. vdNt c.j fy;tpf;F jFjp fpilj;jJ. ,jdhy; jkpopy; MHtk; ,Ue;Jk;> tho;f;iff;F Njitnad;W fUjp> tHj;jfg;gpuptpy; gbg;gpidr; nrYj;jpdhH. vdpDk; jkpopy; ,tUf;F ,Ue;j <LghL NkYk; mjpfupj;jNj xopa Fiwatpy;iy. ,q;Fk; ghlrhiyapy; ,izAk; NghJ mjhtJ> 05-05-1992y; ,e;J rkag;Nghl;b xd;W eilngw;wJ> mjpy; Kd;Ndw;ghL ,y;yhkNy mjpy; fye;J nfhz;lhH. mjpy; Kd;dwptpj;jy; %yk; Vw;ghL nra;NjhupYk; ghHf;f rpwg;Gld; gq;Fgw;wp ,uz;lhtJ ,lj;ijg; ngw;whH. vdpDk; kjj;jhy; mtH fpwp];jtH vd;gJ Fwpg;gplj;jf;fJ.
gpd;dH mf;fy;Y}upapy; mtUf;F ,U ez;gHfs; ghykhf ,Ue;jhHfs; vd;W Fwpg;gpl;lhH. jpU FNye;jpud;> jpU wkzjh]; vd;Nghupd; gykhd xj;Jisg;ghy; ,d;Dk; gy rhjidfis mtH mg;ghlrhiyapy; rhjpj;jjhfj; njuptpj;jhH. ,q;Fk; mtH khztHjiytuhf ,Ue;jhH. mtUf;F ,Wjpapy; nfhLf;fg;gl;l rhd;wpjopy; mtH tfpj;j gy gjtpfs; kiwf;fg;gl;Lk; mtH nra;j Nritfs; Fiwf;fg;gl;Lk; ,Ue;jJ vd;W Mjhuj;NjhL tpsf;fg;gLj;jpdhH.
mg;NghJ> “tsUk;gapH” vd;nwhU Gj;jfj;ij ntspapl;lhH> mjw;F rpwg;G tpUe;jpduhf mg;Nghija mur mjpgH jpU jpy;iy eluhrh mtHfs; gq;Fgw;wpdhH. mt;ntspaPl;Lf;F jpU mfsq;fd;> jpU fUdhfud; Nghd;w ftpQHfs; tpkHrdKk; fUj;JiufSk; toq;fpr; rpwg;gpj;jdH. ,J 1993d; filrpapy; ,lk;ngw;wJ.
tTdpah kj;jpa kfhtpj;jpahyaj;jpy; ntspaplg;gl;l Kjy; E}y; mJ vd;W ngUikAld; nrhd;dhH. NkYk; 1994d; Muk;gj;jpy; ghlrhiyf;F khztH rhHgpy; md;gspg;ghf xU khngUk; Fj;J tpsf;nfhd;iw toq;fpaJk; mJNt Kjy; Kiw vd;Wk; mJtiu mg;gbf; Fj;Jtpsf;fpid NtW ,lj;jpy; ,Ue;Jjhd; ngw;Wte;jJ vd;gJk; Fwpg;gplj;jf;fnjd;whH.
,g;NghJk; mq;F ,Uf;Fk; ghujpahH> jpUts;StH> xsitahH> fhe;jp> Nghd;w cUtg;glq;fs; ,tuhy;> ,tUila Kaw;rpahy; mg;ghlrhiyf;F toq;fg;gl;l ,d;ndhU md;gspg;G vd;Wk; njuptpj;jhH.
mikg;Gfspy; ,Ue;J flikGupNthH ifahly; nra;tJ vd;gJ gpugy;ak;jhd; Mdhy;> ,tUila nray; khWgl;lJ. xt;nthU gjtpapYk; ghlrhiyf;Fj; Njitahd xt;nthU nghUisr; NrHj;Jitj;jngUik kw;wtHfshy; ghuhl;lg;glhky; Nghdijapl;L tUj;jk; njuptpj;jhH. ,d;Wk; mtuhy; toq;fg;gl;l nghUl;fspy; mtUila tFg;gpd; ngaH nghwpj;jhNunahopa jdJ ngaiug; nghwpf;fhJ xJq;fpf; nfhz;l ngUe;jd;ik mtUilaJ.
jdJ mf;fhy Nritapy; jdJ ez;gHfs; ,UtiuAk; kwf;fKbahJ vd;W fyf;fj;NjhL nrhd;dhH. Fj;Jtpsf;if nfhLg;gjw;Fj; jhk;gl;lghLk; mjidj; jdJ tPl;by; ,Ue;J ghlrhiyf;F nfhz;L tUtjw;F fhR ,y;yhky; Ml;Nlhr; nrytpw;Fj; jk;kpilNa ,Ue;j rpy;yiwapidg; nghWf;fpAk; fhzhky; Ml;Nlh Xl;LdH nghWj;Jf; nfhz;lhH vd;W nrhd;dhH.
fpwp];jt mikg;gpy; nghWg;ghf ,Ue;jNghJ> mf;fhyj;J xoptpoh NtW vf;fhyj;jpYk; elf;fg;Nghtjpy;iy vd;W ngUikahfr; nrhd;dhH. mjpYk; epiyahf ,Uf;Fk; nghUl;L fpwp];k];wP MW mbf;Fk; Nky;> kw;Wk; iyw; nrw;> Nrhbid Nghd;W gy;NtW nghUl;fs; xoptpohtpd; gpd; ghlrhiyf;F md;gspg;Gr; nra;jjhf nrhd;dhH.
,jpy; xU Fwpg;G ghlrhiy tuyhw;wpy; ahUk; fzf;Ffs; xOq;fhf gpugy;ag;gLj;jpaJ fpilahJ vd;Wk; jdJ nraw;ghl;by; vy;yhk; fl;rpjkhf ,Ue;jjhfTk; mtw;iw mt;tg;NghJ Nehl;B]; Nghl;by; Nghl;LtpLtjhfTk; ngUikAld; nrhd;dhH.
,j;jidf;Fk; ghlrhiy mtUf;F vt;tpj nfsutpg;Gk; nfhLf;ftpy;iy. ,j;jid nra;Jk; ghlrhiyg;gjptpy; mitfs; ghHf;fg;gLfpwjhvd;Wk; tUj;jj;NjhNl mtH Nfs;tpfs; Nfl;lhH.
NkYk; MrpupaH kfpo;r;rpfud; jd;epidtpy; ePq;fhjtH vd;Wk; nrhd;dhH. mtUila rq;fkk; ehlfj;jpy; ebj;Jg; ngaH thq;fpaJk; gy gpuNjrj;jpy; mJ NkilNaw;wg;gl;lJk; kdjpy; ePq;fhjit vd;whH.
,yf;fpaj;jpYk;> fiyapYk; jhd;kl;Lkd;wp jd;NdhL ,izNthiuAk; fiyQuhf;Fk; jpwd; mtUf;Nf cupa jdpr; rpwg;Gg; Nghy;> ebf;fj; njupahjtiuAk; ebfuhf;Fk; gf;Ftk; mtUf;Fz;L.
1995y; caHju fy;tpapYk; rpwg;Gj; Njw;rp ngw;W rpj;jpaile;jhH. gpd;dH kl;lf;fsg;G gy;fisf;fofj;jpy; ntspthupg;gl;lg;gbg;G khztuhf gapd;wfhyj;jpy;> jhd; fy;tpfw;w ghlrhiyapNy fw;gpf;Fk; rpwg;Gf; fpilj;jjhfTk;> khztHfs; jdJ tUiff;fhf MtYld; vjpHghHg;ghHfs; vd;Wk; njuptpj;jhH.
NkYk; gy fUj;juq;Ffs;> ,yf;fpa tpohf;fs; vd;W gy;NtW epfo;Tfspy; fye;J nfhz;ljhfTk; elj;jpajhfSk; vLj;Jiuj;jhH.
1995y; rh.j. rpj;jpailahj gykhztHfis kPz;Lk; gapw;rp nfhLj;J mtHfisr; rpj;jpailaitj;jhH.
gpd;dH 1996y; n[Hkdp NghFk; re;jHg;gk; fpilj;jJ. mq;F fiyapy; <LgLtjw;Fj;jilfs; gy fpilj;jJ vdpDk; jdpg;gl;l Kiwapy; ftpfis ,aw;wpte;jhH. gpd;dH 1996-1997 tiuAk; gpd;dH 1997-1998 gpuhd;]; Njrj;jpYk; fhyq;fs; Xbd. gpuhd;rpy; ,Ue;j fhyj;jpy; GdHtho;Tf;fofj;jpy; <LglNeHe;jJ. mg;NghJ mtHfshy; Nkw;nfhs;sg;gl;Lte;j ntspaPLfspy; ,Ue;j jtw;iwr; Rl;bf;fhl;b jpUj;jpaNghJ mjdhy; mtHfSf;F ngUk; ,yhgk; fpilf;f NeHe;jJ Fwpg;gplj;jf;fJ.
1998y; ,j;jhypte;jNghJ xU mikg;G jkpoHfSf;Fj; Njit. mJ gf;fr; rhHgw;W Nritia Nehf;fkhff; nfhz;L nraw;glNtz;Lk;. mjdhy; Nkw;nfhs;sg;gLk; fiyf;Fk; fiyQUf;Fk; NritfSf;Fk; xU jFe;j Kftup Ntz;Lk; vd;W mtuhy; cUthf;fg;gl;lNj jkpo;g;Gjpa jiyKiwr;rq;fk;. ez;gd; n[hyp ,t;tikg;Gf;Fg; gy rpd;dq;fis tiue;j NghjpYk; mUfdpd; jpl;lj;jpy; filrpahf ,r;rpd;dk; ntspte;jJ.
,r;rpd;dj;jpy;> fy;tpawptld; $ba Mjpf;fk; ,Uf;Fnkahdhy; cyfj;ijNa xw;iwtpuypy; Rw;wptplyhk; vd;w rpe;jidapd; Nehf;fpYk;> gy;NtW tHzj;ij ,izj;j Kiwapy; rhe;jKk; Njitg;gLk;NghJ Nghuhl;lKk; ,izAk; tifapy; mikf;f;fg;gl;lJ.
gpd;dH ,j;jhyp Njrj;ij te;jila NeHe;jJ. 1998y; njhlq;fp jdJ fiy kw;Wk; Nrit kf;fSf;Fj; njhlq;fg;gl;lJ vd;W Gupaitj;jhH. jpyPgd; ghlrhiy %lg;gl;bUe;jJ> vdNt jkpo;fw;gpf;fNtz;Lk; vd;W tPl;by; itj;Nj xUrpy gps;isfSld; fw;gpj;jiy Nkw; nfhz;L jkpo;j; njhz;L GupAk; fhyj;jpy; ehd;F ,j;jhypaHfSf;Fk; jkpo; fw;gpf;Fk; tha;g;Gf;fpilj;jJ.
,jpy; vdf;F epidT tUfpwnjd;d ntd;why;> ,j;jhypauhd tPukhKdptH jkpOf;fhw;wpa njhz;L… mUfd; ,j;jhypaUfFfj; jkpohw;wpa njhz;L…
cyfj;jpy; fzdp Ntfk; jkpopy; mjpfupj;j Nghjpy; ,j;jhypkl;Lk; fzdpapy; fdhf;fz;L nfhz;bUe;j NghJ> fzdpf; fy;tpia 30f;Fk; Nkw;gl;l khztHfSf;Ff; fw;gpj;jjhf ngUikg;gl;lhH. jw;NghJ gyH fzdpghtpg;gjw;Fk; fzdpnjhlHghd mwptpw;Fk; jhd; ghykhf mike;jjhfr; nrhd;dhH. NkYk; 2002y; fzdpiaf; fw;gjw;fhd mbg;gil tpilaq;fs; mlq;fpa Kk;nkhopf; ifNal;bid ntspapl;lhH. ,JNt fzdpnjhlHghf ,j;jhypapy; ntspaplg;gl;l Kjy; VlhFk;.
NkYk; ,j;jhypapy; ghlfHfisAk;> ghlyhrpupaHfisAk;> ,irf;fiyQHfisAk; cUthf;fpaNjhL mtHfis NkilNaw;wpAk; moFghHj;jhH. ,tUila ntspaPLfs; fiy epfo;r;rpfs; ngUk;ghYk; ,ytrkhfNt eilngw;wd. ,J ,j;jhypapy; jkpoHfSf;F GJik. fhuzk; khtPuH epfo;itj;jtpu kw;ifa ngUk;ghyhd epfo;Tfs; fl;lzj;jpNya elhj;jg;gLk; vd;gJ Fwpg;gplj;jf;fJ.
2003y; mEg+jp vd;Dk; E}ypid ntspapl;lhH.
(mUfdpd; Mf;fq;fs; ntspaplg;gl;l jsq;fspw; rpy: jkpo;Ne\d;> thdtpy;> jkpo;new;> tPuNfrup> thndhyp> #upad;ntg;> NkYk; njhiyf;fhl;rp> rQ;rpiffs;> ,j;jhypg; gj;jpupiffs; ...
,j;jhypa muRkl;lj;jpy; jkpo; vd;w nrhy; ,yq;if murhy; Fiwf;fg;gl;Lte;j fhykJ. ntspcyFf;Fj;njupahj tifapy; fl;rpjkhf ,yq;if muR nraw;gl;lNghJ> jkJ mikg;gpw;F mjdhy; gpd;dilTfs; Njd;wf; $LnkdTk;> ntspehl;Lkf;fs; mq;fj;jtuhf ,ize;j fhuzj;jhYk;> gy;yikg;Gf;fis ,izj;j xd;wpak; xd;W ,tuhy; kPoikf;fg;gl;lJ. j.G.j.rq;fk; Gjpa jiyKiw xd;wpakhfr; nraw;gl;lJ. jpoHfs; kj;jpapy; kl;Lk; j.Gjpa jiyKiw ,aq;fpte;jJ. mur kl;lj;jpy; xd;wpaNk nraw;gl;L te;jJ.
,jd; rpd;dk; gyuhYk; ngupJk; ghuhl;lg;gl;l tbtj;ijf; nfhz;bUe;jd. mjpy; 8 el;rj;jpuq;fs; Nkyjpfkhff; fhzg;gl;lJ. mJ jd;dfj;NJ 8 mikg;Gf;fspd; ngUk; gFjpiaf; nfhz;Ls;sij tpsf;fpaJ. NkYk; jdJ ntspaPLfis gpw;fhyj;jpy; xd;wpaj;jpd; %yNk Kw; whf ntspapl;lhH.
xd;wpaj;jpd; Clhf mUfdpd; ntspaPLfspw; rpy...
· ePq;fSk; fzdpapy; 1 (2002)
· mEG+jp (2003)
· ePq;fSk; fzdpapy; 2 (2005)
· ,Jjhdh kpNydpa khw;wk;? (2005) gjpg;G-1
· ePq;fSk; fzdpapy; 3 (2006)
· ,Jjhdh kpNydpa khw;wk;? (2006) gjpg;G-2
· mHr;rid ,jo;fs; (2007)
· kfspH kq;fyk;( rpw;;gpfs;) -2008
· kyUkh jkpoPok;!? – 2008 ... )
,j;jhypapy; mikg;ig elj;jpr; nry;tjpy; “jkpo;” vd;w ngaH mikg;gpy; ,ize;jpUg;gjhy; rl;lj;jpd; kj;jpapy; gy;NtW rpf;fy;fSf;Fk; mikg;G gpd;diltpw;Fk; cs;shd fhuzj;jhy;> mikg;gpd; ngaiu khw;w NeHe;jJ. vdNt mUfdpd; jpl;lg;gb mikg;gpid khw;whJ gy;NtW kf;fs; ,Ug;gjdhy; gy mikg;Gf;fisr; NrHj;j xd;wpak; xd;wpid cUthf;f Ntz;Lk; vd;W vLj;Jiuj;J (UNGA) mtuhy; cUthf;fg;gl;lJ. mjw;fhd rpd;dKk; kPs; gupkhdj;jpw;Fs;shdJ. mjd;gjpTfSk; khw;wg;gl;L jw;NghJ gpugy;akhfTs;s mikg;igj; Njhw;Wtpj;jJ.
 ,t;tikg;gpd; %yk; gy;NtWgl;l jkpo;j;njhz;L Nkw;nfhs;sg;gl;lJ.fiy> fyhrhu> fy;tp> nghUshjhu> rkhjhd> rka ntspg;ghLfs; ntspehl;Lkf;fSf;fk; kj;jpapy; rpwg;gpf;fg;gl;lJ. fpwp];jtuhf ,Ue;j NghjpYk; ,e;Jf;fSf;Fk; kjpg;gspj;J jkpoH ngUtpshtpid elhj;jp mjpy; gpuhd;rpy; ,Ue;J Fuf;fis tutioj;J nghq;fy; jpUtpohit Kjd;Kjypy; nw[pNah vkpypahtpy; elhj;jp ,e;Jf;fSf;Fk; rkatopghl;lilj; Njhw;Wtpj;jhH. ,r;nraw;ghL ,g;gpuNjrj;jpy; Kjd;Kiwahf eilngw;wJ ,jw;F jpU rpwjud; mtHfSk; xj;Jiog;G toq;fpdhH.
kf;fs;Nritapidf;fUj;jpw; nfhz;l ,j;jhypa mikg;Gf;fs; ,tiu jk;Kld; ,ize;J Nrit nra;Ak; gb mioj;jdH. ,jdhy; nfhKid> mikg;Gf;fs;> njhopyhsH rq;fs;fs; Nghd;wtw;wpd; mwpKfq;fs; fpilf;fg;ngw;W (CGIL) njhopy; tha;g;Gf;$l ,t;tikg;gpy; Nkw;nfhs;fpwhH. ,J ,j;jhypapy; kpfg;gyk; tha;e;j mikg;ghFk;. ,jd;%yk; kf;fSf;F ,d mkhop NtWghbd;wp Nritfis ,d;W tiu toq;fp tUfpwhH.
gy;NtW Mo;kdjpd; ghjpg;Gf;fNs jd;id ,t;thW khw;wpaJ vd;W NkYk; njhlHfpwhH...
,j;jhypapy; kpfg;gyk;nghUe;jpa ,t;tikg;G murpd; Ml;rpkhw;wq;fisNa mirf;fty;yJ. mjw;Fs; nraw;gLk; ntspehl;Lj; njhopyhsHfSf;fhd $l;likg;gpw;nfd jdJ ngaiuj;jhq;fpa xU GNuhf;fpuhik cUthf;fpf; nfhLj;j ngUik ,tUilaNj. “MaxiMondo” vd;w epfo;r;rpj; njhFg;G fle; ,uz;L tUlq;fSf;F Nky; eilKiwapy; ,Ue;J tUfpwJ. ,tiur; nry;ykhf NtiymYtyfj;jpy; “kf;];” vd;W nry;ykhf mioj;jdH.
“jdpkdpj KftupapYk; ghHf;f mikg;nghd;wpd; Kftup Mok;” Mdnjd;whH. ,jdhy; mikg;gpy; ,Ue;J nraw;gl;l kjpg;gpd; NritahsH “vypw;w” (Elite) \hdh mtHfis mNj mikg;gpy; epue;ju Ntiyahshf khw;wpdhH. mtUila fy;tp mwpTk; Kaw;rpAk;> jpl;lkpLk; E}l;gKk; gd;nkhopj;jpwDk; mtiu ,j;jhyp khfhd mq;fj;jtuhf;fpaJ. ,jd;%yk; NtitapYk; njhopypYk; xd;W gl;ltHfs; tho;f;ifapYk; ,ize;J nraw;gl;ldH. ,jdhy; 26.04.2008y; mtHfSf;Fj; jpUkzk; ,j;jpypapy; ,lk;ngw;wJ. clNd ,J ,Jhyp njhiyf;fhl;rpapy; ,lk; ngw;wJk; Fwpg;gplj;jf;fJ.
xd;wpaj;jpd; mikg;gpdH ngUk; cWJizahfTk; rpwg;ghfTk; ,tHfSila jpUkzj;jpid elhj;jpitj;jdH.
,tHfSila cWJizahYk; tplhKaw;rpapdhYk; jk;Kila mikg;gpd; mq;fj;jtuhd jpU G.nre;J}ud; mtHfspd; Jiztpahupd; tprhnjhlHghf ,uz;Nl ehl;fspy; tprhgj;jpuj;ijAk; vLj;Jf; nfhLj;jJk; rpwg;ghfr; nrhy;yf;$banjhd;W. ,r;nraw;ghl;lhy; mYtyfj;jpy; gy;NtW rpukq;fs; vOe;Jk; mtw;iwg; nghUl;gLj;jhky;> mikg;gpd; mq;fj;jtUf;F cjtNtz;Lk; vd;W ghLgl;ldH.
xUKiw ,j;jhypa mikr;Rld; eilngw;w epfo;tpy; jkpohisAk; ,j;jhypmuRld; ,izj;J nraw;gl itj;jdH ,jpYk; jkJ mikg;G Kd;%r;rhfr; nraw;gl;ljhfTk; mq;fj;jtHfs; kf;fSf;fhf jkJ njhopiyf;$l ,oe;jhHfs; vd;Wk; njuptpj;jhH. glj;jpy; ,j;jhypa mikr;rUld; jpU mUfd; kw;Wk; mtH JiztpahH.
  Rdhkpahy; cyfk; my;Nyhyfy;Nyy gl;Lf;nfhz;bUe;jJ. mg;NghJ $l;NlhL $lhf md;W ,uNt xU fl;Liuapid vOjpdhH. mjd; mDg+jpj;jdkhd fUj;j gykhjq;fspd; gpd;jhd; njhiyf;fhl;rpapYk; gj;jpupiffspYk; ntspte;jJ. Mdhy; mUfdpd; fUj;J mr;nrhl;lhf Nrjq;fSk; mjd; jfty;fSk; vjpHfhyj;jhf;fq;fSk; ntspg;gLj;jg;gl;bUe;JJ. “ ,Jjhdh nky;Nydpa khw;wk;” vd;w ,e;j E}y; nw[pNah nfhKidahYk; rhe;jp,yhwpNah nfhKidahYk; ntt;NtW ntspaPLfshf ntspaplg;gl;lJ.
,jd;gpd;dH mHr;rid ,jo;fs; vd;Dk; E}y; ntspaplg;gl;lJ. ,jpy; jkpoHfspd; epiyAk; jkpopd; rpijTk; ,yq;if murpd; ,j;jhypa J}juhyaj;jpy; ,Uf;Fk; epiygw;wpAk; vLj;Jf; fhl;lg;gl;J.
,jd; gpujpapid Jzpr;ryhf mur mjpfhupfis mioj;J mtHfsplNk mHg;gzpj;jhH. jkpoHfspd; tpbtpw;F ,uj;jk; rpe;jhJ NghuhLk; je;jpuk; ,J ntd;W ngUikAld; vLj;Jiuj;jhH. NghuhLNthH Nghuhll;Lk; <ok; fpilj;jhy; fpilf;fl;Lk; ,d;wpUg;NghH eykhf ,Ue;jhy; NghJk; mjw;F JspNaDk; ehd; nra;jhfNtz;Lk; vd;W Mjq;fpj;jhH. Cz;ikapidr; nrhy;NthUf;F vg;NghJjhd; ghuhl;Lf;fs; fpilj;jpUf;fpwJ? Ed;ikiar; nrhy;NthUf;F vg;NghJjhd; ed;ik ele;jpUf;fpwJ? khngUk; Nkijfspd; mopTfs; kf;fshNyNa ngupJk; ,lk;ngw;wpUf;fpwJ. ,wg;gpd; gpd;jhd; tUe;j NeupLk; vd;whH.
fle;j fhyj;jpy; gy;NtW fUj;juq;Ffis Vw;gLj;jpapUe;jhH mjpy; gy mq;fj;jtiu jpwDs;stHfshf khw;Wtjpy; Kd;dpiytfpj;jhH. ,tH%yk; ghlfHfs;> vOj;jhsHfs;> ftpQHfs;> fy;tpawptpidg;ngw;NwhH> Nritfisg; ngw;NwhH> epjpAjtpngw;NwhH nfhQ;rneQ;rky;y...
Nritapd; NghJ vt;tsTf;nft;tsT fz;bg;ghdtNu mt;tsTf;ft;tsT md;ghdtH. rpWtHfSlDk; gz;ghdtH. ,tUila jpl;lq;fs; kw;wtHfshy; czuKbahj gpuk;kpg;Gilajhf ,Uf;Fk; nra;aKbahj nray; vd;W fUJk; epfo;tpid mrhjhuzkhf elj;jpKbg;ghH. Epjpepyik gw;whf;Fiwthf ,Ue;j NghjpYk; rpf;fzj;JlNd mjpraq;fis elj;jptpLthH. mg;Ngw;gl;l jpwd; mtUila jdpg;gz;G.
NrhHTilNahiuf; fz;lhy; ,tUf;F ntWf;fj;jf;f vupr;ry; cUthfptpLk;. mJNghy MHtyiuf;fz;lhy; Js;spf;Fjpj;JtpLthH. vijAk; gpd;NghLk; gof;fk; mwNtmw;w ,tH>
 mQ;rhJ vijAk; rhjpf;Fk; jpwDk; gykhf ghjq;fis Cd;Wk; jd;ikAk; $upa mwpTk; gd;epiyg; ghHitAk; kf;fSld; md;ghfg;goFk; jd;ikAk; kw;wtHfSila Jd;gj;jpy; fyq;Fk; KiwAk; mePjpf;Fj; jiytzq;fhj;jd;ikAk; xUq;Nf fhZk; xUkdpjd; vd;why; mJ kpifahfhJ. ,tUila jpwdpy; nghwhik nfhs;shjtNu ,y;iy vd;why; mJ mg;gl;lkhd cz;ik. jpwikapidg;ghuhl;Lk; jd;ikAk; gzpTs;s kdKk; ,tUila jdpg;gz;G.
rpy Ntisfspy; ,tUila gzpNt ,tiu kw;wtHfs; jtwhfg;Gupe;J nfhs;sf; fhuzkhf ,Ue;jjhf ,tUila JiztpahH vLj;Jiuj;jhH.
,tUila nraw;ghL ,j;jhypa muRlDk; ,ize;jjhy; mq;Fk; mtH gy;NtW epfo;Tfsèy; gq;Fgw;wpdhH.
NkYk; gyfiyQHfSf;Fg;ghykhf ,Ue;jtH rkhjhdj;jpw;fhf ,yq;if muRld; “,uj;jk; rpe;jhky; rkhjhdk;” vd;Dk; elkhLk; Nritapid elhj;jpdhH. ,jpy; jdf;F kpf cWJizahf ,Ue;j jdJ JiztpahUf;F ghuhl;LtpshitAk; elhj;jp “vypw;w” gl;lj;jpidAk; rpwe;j Nritf;fhf mikg;gpd; rhHgpy; mtHfSf;F toq;fpdhH. kw;Wk; nraw;FOtpw;F ghuhl;Lf;fSk; guprpy;fSk; rhd;wpjo;fSk; toq;fpdhH. ,q;F fhl;lg;gl;bUg;gJ Nritapy; gq;Fgw;wpa rpyUila Gifg;glq;fs; mlq;fpa FOthFk;.
tuyhw;wpNy tpaf;fj;jf;f ,r; nray; Neubahf gy mur mjpfhupfshy; ghuhl;lg;gl;lJ.
jhd; xU fiyQH vd;gjpYk; ghHf;f kw;wtHfisf; fiyQuhf;FtjpYk;> jdf;Fg; ngUik NrHg;gjpYk; ghHf;f kw;wtHfisg; ngUikg;gLj;JtjpYk; jdJ Kaw;rpfis NknyLj;Jr; nrd;w khNkijatH.
NkYk; mUfd; xd;wpaj;jpD}lhf rpWtH guhkupg;G> njhiyf;fhl;rp> khjkyH> fiyepfo;r;rp> ehlfk;> tpahghu MNyhrid Nghd;w Vuhsk; Ntitfis kf;fSf;F toq;fpdhH. ,jpy; ,yhgk; ,d;wp nraw;gl;ljhy; jdf;F ngUk; nghUshjhur; rpf;fy;fs; vOe;jjhfTk; nrhd;dhH. jkJ mq;fj;jtuplk; Nfl;gJ “Fiwe;j gl;r Nrit vz;zKk;> Kaw;rpAk; kl;LNk” vd;W gyjlitfs; vLj;Jiuj;jpUf;fpwhH.
,tUf;F ez;gHfNs tpNuhjpfs;> mjhtJ ,tUila jpl;lj;ijAk; jpwidAk; ghHj;J nghwhik nfhs;NthNu mjpfNk xopa jdpg;gl;l tpNuhjpfis ,tH rk;ghjpj;jjpy;iy. ngw;NwhH rNfhjuHfs; Nghd;NwhH ,tiuj;jtwhfg;Gupe;j fhyq;fs; ,d;Dk mope;J Nghftpy;iy vd;whH.
,tUila Kaw;rpia jilnra;a jdJ ez;gHfNs Kad;wjhfTk;> ek;gpf;ifj;JNuhfk; nra;jjhfTk; Fw;wk; rhl;bdhH. NkYk; mjw;fhd Mjhuq;fs; ,Ue;Jk; mtHfisg; Gd;Kwty; fhl;b md;NghL cwthbajhfTk; Fwpg;gpLfpwhH. vjpupfisAk; #o;r;rpfisAk; vjpHg;gijtpl mwpthYk; Mf;fg+Ht nrayhYk; xopj;J tplyhk; vd;whH.
2008 tiuapy; ,tuhy; nkw;nfhs;sg;gl;l nghJr; Nritfspd; kpfr; RUf;fkhd jfty;fs; ,q;F jug;gl;Ls;sd> ,it mtUld; gofpNahH> kw;Wk; mtUldhd Neub Ngl;bapy; ,Ue;J vLf;fg;gl;lit.
Mf;fk;
fiyQH.nkhdhl;
2008y;
|