Arugan's profileஅருகன்PhotosBlogListsMore Tools Help
    April 22

    மலரும் மா தமிழீழம் என்ற நாவலின் பகுதியில் இருந்து

     
     
     
     
    அருகனின் அனுமதியின்றி இதன்பிரதிகளைக்கையாள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
     
    இது மலரும் மா தமிழீழம் என்ற நாவலின் பகுதியில் இருந்து வெளியிடப்படுகின்றது. இந்நாவலில் மேலும் பல தமிழர்களின் விடிவிற்கான பகுதிகளும் தமிழர்களின் ஆரம்ப வரலாற்றுப்பகுதிகளும் தமிழ் அரசர்கள் தொடர்பாகவும் என்று பல்வேறுபட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது 2007ம் ஆண்டு முடிக்கப்பட்ட போதிலும் 2008ல் வெளியிடப்பட்டது. தற்போது 2009ல் இடம்பெறும் பல்வேறு தகவல்கள் முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக வெளியிடப்பட்டுள்ளது.
    தமிழ் மக்களின் விடிவுக்கான பாதைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்று பலதடவை பல ஆக்கங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தும் தலைமை வகிக்கும் அமைப்பாளரின் தலைக்கணத்தால் நாம் எம்மினத்தை சொந்த இடத்தில் இருந்து இடம் நகர்த்தியதே நாடறிந்த உண்மையாகிவிட்டது. எப்போதுமே மற்றவரை குறைவாக எடைபோடும் தமிழினத்தின் நிலை மாற்றப்படவேண்டும். பிறரும் திறமையுள்ளவர்கள் அவர்களிடமும் தேவையான கருத்துக்கள் இருக்கும் என்பதனை ஏற்க வேண்டும்.
     
    அருகனின் ஆக்கங்கள் வெளியிடப்பட்ட தளங்களிற் சில: தமிழ்நேஷன், வானவில், தமிழ்நெற், வீரகேசரி, வானொலி, சூரியன்வெப், மேலும் தொலைக்காட்சி, சஞ்சிகைகள், இத்தாலிப் பத்திரிகைகள் ...
    ஒன்றியத்தின் ஊடாக அருகனின் வெளியீடுகளிற் சில...
    • நீங்களும் கணனியில் 1 (2003)
    • அநுபூதி (2003)
    • நீங்களும் கணனியில் 2 (2005)
    • இதுதானா மிலேனிய மாற்றம்? (2005)   பதிப்பு-1
    • இதுதானா மிலேனிய மாற்றம்? (2006)   பதிப்பு-2
    • அர்ச்சனை இதழ்கள் (2007)
    • மகளிர் மங்கலம்( சிற்;பிகள்)  -2008
    • மலரும் மா தமிழீழம்!?. - 2008
    TNG008/2008
    ISBN 978-88-903750-0-2
    February 26

    தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் கலைபண்பாட்டுக் கழகப் பலெர்மோ பொப்பாளர்,

     தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் கலைபண்பாட்டுக் கழகப் பலெர்மோ பொப்பாளர், எழுத்தாளர் திரு அருகன் அவர்களின் அநுபூதி நூல் வெளியீட்டின் போது...
    November 19

    கரும்புலிகளே தேசத்தை ஆளப்பிறந்தவர்கள்…

    41_7543_7544_75cemetry2004bcemetry2004ccemetry2004dcemetry2004e
    ஈழத்தமிழர்களின் 30 வருடத்திற்கும் மேலான இன்னல் நிறைந்த வாழ்வில், தமிழர்களுக்ககு ஏமாற்றமும் இழப்புமே மிஞ்சி நிற்கின்றது. இலங்கையில் சிக்களக்காடையரின் “தமிழ் இனஅழிப்பின்” போக்கில் தமிழ் வரலாற்றை அழிக்கும் நோக்கில் யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கினர். தமிழ் அமைப்புக்களோ, எழுத்தாளர்களையும் அறிவாளிகளையும் இனங்காணத்தெரியாமல் அவர்களை அழித்தொழிக்கின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகள் யார்? அவர்கள் முற்றிலும் தமிழர்கள். அவர்களால் தமிழர்கள் வீரம் மிக்கவர்கள் என்பது புலனானது. அதுபோல் தமிழர்கள் ஒற்றுமை அற்றவர்கள், தம்மினத்தையே கௌரவிக்கத்தெரியாதவர்கள்,  நம்பிக்கை அற்றவர்கள், ஒரு கட்டுக்குள் நிற்பதென்பதும், பிழைகளைத் திருத்திக்கொள்வதும், ஒவ்வாத காரியம் என்பதும் வெளிச்சம். வருடாவருடம் எமது துன்பமும் துயரமும் மாறாதபோதிலும் உலகின் அனைத்துச் செயற்பாடும் மாறிக் கொண்டு போகிறது. அம்மாற்றத்திற்கு ஏற்ப உலகமும் மாறிக்கொண்டு போகிறது ஆனால் தமிழர்கள்…
    ஒருவன் நாட்டிற்காக, தன் இனத்திற்காக தன்னுயிரைத் துச்சமென நினைத்து வீரமாகச்சாகத் தயார் என்றால், அந்நபரை அச்சமுதாயம்  இழக்கலாமா?- அவர்களுக்கு மாவீரர், தேசநாயகர்கள் என்ற பட்டங்களால் சூட்டப்படும் புகளாரம் எந்த வகையில் நீதிப்படுத்த முடியும். தேசப்பற்றாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமே ஒழிய தேசத்துக்காய் உயிர் நீக்கப்படக் கூடாது. ஆரசை நிர்வகிக்கும் அரசியல் வாதிகள் நாட்டிற்காக உயிர்நீக்கத்தாயாராவார்களா?
    ஒரு கரும்புலி தேசத்திற்காய் உயிர்நீத்தான் என்றால் அத்தேசச் செம்மலை நாம் இழக்கலாமா? அவ்வாறானவர்கள் இழக்கப்பட வேண்டியவர்களா? அரசியல் வாதிகள் புத்திசாலிகள் அவர்கள் தேசப்பற்றாளர்கள் அல்ல, போராளிகள் மற்றும் இராணுவத்தினர்  தேசத்திற்காய் உயிரைக் கொடுப்பவர்கள் அத்தகையோரை எப்படி அத்தேசம் இழக்கமுடியும்? இறந்ததும் கண்ணீர் அச்சலி, கௌரவிப்பு வருடாவருடம் நினைவுநாட்கள்… இவ்வாறானவர்கள் தேசத்தின் அழிக்கப்படகூடாத செத்துக்கள் இவர்களே தேசத்தை ஆளவேண்டியவர்கள்.
    ஆரசியல் வாதிகள் ஊதியம் பெறுகின்றனர் ஆனால் மாவீரர்கள் கரும்புலிகள் உதியத்திற் கென்றல்லாது தேசத்திற்காய் தியாகம் செய்பவர்கள் அத்தகையோரை எப்படி நாம் இழந்தோம்?... அவர்களே நாட்டை ஆளவேண்டியவர்கள் அவர்களை இழந்து மீட்கப்படும் நாட்டை யார் ஆட்சி செய்வது? அப்படி மீட்கப்படும் அரசில் எப்படி நீதி இருக்கும்?, எப்படி தேசப்பற்றிருக்கும்? தேசப்பற்றாளர்களைத்தானே தேச மீட்புக்காய் இழந்து விட்டோமே!!!  மிஞ்சியிருப்போர் ஊதியத்திற்கும் கௌரவத்திற்கும் தம்மைத் தலைகாட்டுவொரே!...
    எப்படியோ இன்றுவரை இழந்தவைகள் மீட்கமுடியாதவை. இருப்பவைகள் மீட்கப்பட வேண்டியவைகள், பாதுகாக்கப்பட வேண்டியவைகள்.
    இந்தவகையில் திழீழ விடுதலைப்புலிகளின் வருடா வருட மாவீரர் தினத்தில் ஆற்றப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தால் வெளியிடப்படும் அறிக்கையானது வரலாற்றுப்பதிவாக மாற்றிவருகின்றனர் விடுதலைப்புலிகள்.
    இம்முறை வெளியிடப்படும் அறிக்கையில் பல்வேறுபட்ட கருத்துக்கள் பற்றி வெளிவர வாய்ப்புண்டு அதாவது வழமையான தேசம், இழப்பு, வீரச்சாவு, விடாமுயற்சி தனித் தேசியம் என்று போகும் போது உலகத்தின் போக்கில், அமேரிக்க தலைமைமாற்றம், இந்தியாவின் தலையீடு, தமிழகமக்களின் ஆர்ப்பாட்டம்- ஆதரவு, உலகத்தமிழர்களின் புதிய போக்கு, ஐரோப்பிய நாடுகளில் புலிகளுக்குத் தடை, தமிழர்களுக்காக இயங்கிவந்த “ரிஆர்ஓ” பணமுடக்கம், இந்தியாவின் விண்வெளி வெற்றிச் செயல், இலங்கை அதிபரின் தந்திரோபாயச் செயல், கருணாவின் பிளவும் அரசியல் கட்சிகளும் தமிழர்களும், எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள், தமிழர்களின் அடுத்த அடி … போன்ற பல்வேறு விடயத்தை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
    ஆரம்பத்தில் இருந்தே ஒருவிடயத்தை உறுதிப்படுத்தி வருகின்றேன். அதாவது போராட்டத்தின் மூலம் ஆயுதப்பலத்தைக்காட்டலாம். அமைப்புகளை மற்றும் குழுக்களைப் பயத்தால் பணிய வைக்கலாம். ஆனால் அரசு என்ற ரீதியில் போராட்டத்தின் பாணியில் வீரத்தையும் பாதுகாப்பையும் காட்டுவதோடு சமரசத்தின்மூலமே ஒற்றுமையினை நிலைநாட்ட முடியும். அரசியல் வாதிகள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைவதின்மூலமும், அரசியல் அறிவுள்ளவர்களின் ஆலோசனைமூலம் முன்னெடுக்கப்படும் திட்டத்தில் பொது வாக்கெடுப்பை மீண்டும் இதற்காக உருவாக்க வேண்டும்.
    2009தில் இருந்தாவது அசாதாரணமா கமரணிக்கின்ற தமிழ் உயிர்கள் நிறுத்தப்பட்டு, “மலரும் மாதமிழீழம்” என்ற நாவலில் குறிப்பிட்டது போல் எதிர்காலத்திற்கு தமிழ் ஒரு தேசிய இனம் என்பதனை நிலைநாட்டி, விதைக்கப்பட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடாதா??
     
    ஈழத்தமிழர்களின் தனிப்பிரதிநிதிகள் என்று விடுதலைப்புலிகள் திடப்படுத்திவந்த போக்கு ஒருபுறம், வருடாவருடம்
     
     
     
     
     
     
     
    கரும்புலிகளின் இரும்பொலிகள் - அருகன்
      அடிதடி 08
    விடுதலைப் போராட்டத்திற்காக தம்முயிர் ஈந்த மாவீரர்கள் மற்றும் கரும்புலிகளுடைய செயல் என்பது காலங்காலமாய் காக்கப்பட வேண்டிய ஸ்லோகங்கள், அவர்களுடைய கல்லறைகள் காலத்தையுந் தாண்டி ப+ஜிக்கப்படவேண்டிய கோயில்கள். இது தொடர்பாக, இணையத்தினூடாகவும், hவவி:ஃஃறறற.வயஅடையெவழைn.ழசபஃகழசரஅஃயசரபயnஃ060618மயசரஅ.hவஅ   நூலூடாகவும் வெளியிட்டதை இங்கும் குறிப்பிடவிரும்புகின்றேன்…
    “கரும்புலிகளின் இரும்பொலிகள்”
    “கரவாது உவந்தீயும் கண்ணன்னார்
    கண்ணும் இரவாமை கோடி யுறும்.”
     
    வாழச் சொல்லி வாழ்த்துச் சொல்வோர் பலருள்ள இவ்வுலகில், வாழ்வைத் தந்து வாழச்சொல்லும் வள்ளல் அடிகளை வணக்கத் தோடு வருடுகின்றேன்.
     
    வள்ளல்களை வாழ்த்த வந்துள்ள வெள்ளப் பெருமக்களை கள்ளமற்ற வணக்கத்துடன் அருகன் என் வார்த்தைகளை எடுத்து இயம்ப முனைகிறேன்.
     
    எனது சிறுபிள்ளைத் தனமான சித்திரத்தில், சரித்திரத்தின் சத்திரத்தில் நின்று சிந்திக்கும் பெரும் பாக்கியம் பரிசாகக்கிடைத்தது எனக்கு.
     
    தவறுகள் இருந்தால் தறித்தெடுத்து விறகாக்கி விடுங்கள், சிறப்புகள் இருந்தால் பறக்கும் பட்சிகளின் இறக்கை ஒலிக்கெதிராக உங்கள் கரகொலிகளைக் கொட்டிக்காட்டுங்கள்.
     
    “அளப்பெரிய அற்புதமாம் தொழற்கரிய தூயவரின்
    களப்பெரிய புலிகளின் புயல்”
     
    அந்தப் புலிகளின் பலத்தை எழுத்தில் காட்டி விடும் அற்பத்தனம் எனக்கில்லை; என்றாலும், சொற்பமாவது சொல்லியாக வேண்டும் என்ற எனதுள்ளத்து அலைகளைச் சற்று ஓடவிட முயற்சிக்கின்றேன்.
     
    அவ்வளவுதான்!.
     
    “ஒடுக்கப்படும் சமுதாயங்களில் இருந்தே வரலாறு படைக்கும் சக்தி பெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமுகத்திற் பிறந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்” இது “தலைவர்” அவர்களின் அற்புதமான அபூர்வவார்த்தைகள்.
     
    தனக்கென்று வாழாத பொதுமனிதரைக் காணுங் காலம் மாறிவிட்டதோ? என்று எண்னும் போதில்தான், நமக்காகத் தமதுயிரைத் தரையிலிட்ட தனிப்பெரும் தவப்புதல்வரை தரணியிலே தங்கமாய் விளங்கும் தமிழீழந் தந்ததென்ற பெருமை தோன்றிடும்.
     
    “போகும் உயிரெனப் பொய்யெனப் புரிந்துதான்
    போர்க்களம் புகுவான் புலிவீரன்”
    இது உண்மை, நிச்சயமாக தனதுயிரைப் பறிக்கும் நாள் இதுவெனத் தெரிந்தே கரும்புலிகள் ஈழத்திற்காய்த் தன்னைக் காணிக்கையாக்கினார்.
     
    “வேகுந்தீயில் வெந்துதான் சரியும் சரீரமெனச்
    சரித்திரம் படைப்பான் தமிழ்வீரன்”
     
    பிறக்கும் யாவரும் இறக்கத்தான் வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. இறக்குந் திகதியை மறைத்தே வைப்பதுதான் இயற்கை மனிதனுக்கிட்டுச்சென்ற பரகசியம். அந்த மர்மத்திலே வீதியமைத்து காலன் கயிற்றைக் கையில் ஏந்திக் காணிக்கை தந்தான் கரும்புலி. பிறந்த காலம் மறந்தாலும் மறக்கலாம், தாம் இறக்குங் காலத்திற்காய் நேரங்கணித்து உச்சாகத்தோடு உறங்காமல் காத்திருப்பான் கலிகாலத்துக் கரும்புலிவீரன். அதற்காய்த்தான், ஆரம்பத்திலேயே அந்தக் குறளை எடுத்துரைக்கத் தோன்றியது.
     
    “கரவாது உவந்தீயும் கண்ணன்னார்
    கண்ணும் இரவாமை கோடி யுறும்.” ( 1061இரவச்சம் )
     
    எப்படித் தெரியுமோ தெரியவில்லை வள்ளுவனுக்கு தமிழ் ஈழவர் தக்கவிதமாய்ப் புலிவீரரைப் பூஜிப்பார் என்பதற்காய், அன்றே பல குறளைப் புனைந்து வைத்துள்ளான்.
     
    ஒரு பேச்சுக்காத்தான் கேட்கின்றேன், நாளை இறக்கப் போகிறோம் என்று எமக்குத்  தெரிந்து விட்டால், இன்று உமது தங்கச் சங்கிலியில் ஒன்றை எனக்குத் தானந் தருவீரோ?
     
    தனக்கென்று துணைக்கு இப்பொருளில் எப்பொருளுக்காகவும் களப்புலிகள் பலிப் புலிகளாகவில்லையே! கரும்புலிகளின் களப்பலிகளுக்கு,  எங்களின் நீங்காத நினைவோடு கண்ணீர் மட்டும் தான் காணிக்கையாகமுடியும். கரும்புலிகளின் களப்பலிகளுக்கு தமிழீழத்தின் தலைக்கொடிதான் அஞ்சலி காட்டமுடியும். கரும்புலிகளின் களப்பலிகளுக்கு, சந்திகள் எங்கிலும் சந்தன மாலையால் தான் சாமரம் வீசமுடியும். கரும்புலிகள் கடவுளுக்குச் சமமானவர்கள் அவர்கள், கல்லறையில் வைக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, காலையும் மாலையுங் கும்பிடப்பட வேண்டியவர்கள்.
     
    இத்தாலியரான ஒருவன், பிரான்ஸ் தேசத்து பேரரசனானான், ஐரோப்பியர்களுக்கு மாவீரன் ஆனான், அவன் நெப்போலியன் பனாபட். 1819 மே 05ல் அவன் இறந்தான். அவனை இன்றும் இந்த உலகத்திற்குத் தெரியும்; ஞாபகத்திலுமுண்டு.
     
    ஈழத்தில் ஏராளமான “நெப்போலியர்கள்” அங்கு நெருப்போடு போராடிக் கொண்டிருப்போih எப்படி இந்த உலகம் ஞாபகப்படுத்தப் போகிறது.
     
    இன்று “பிடல்கஸ்றோ”வின் பதவி பலமாக இருக்கிறது. அன்று சதியரங்கில் ||சேகுவேரா||வின் தலை போகாவிட்டால், சரித்திரத்தில் இன்னும் பல சாகசங்கள் இடம் பெற்றிருக்கும்.
     
    தமிழ் ஈழத்தின் தலை காக்கவென்று எத்தனையோ அமைப்புக்கள் தம்மைத் தயார்ப்படுத்தினர். தயார்படுத்தின அத்தனைபேரும் தடம்புரண்டு தட்டுத்தடுமாறியதால்  களைபுடுங்கப்பட்டனர்.
     
    சுயநலச் சுகத்திற்காய்த் தம்முயிரைக் காத்துக் கொள்ள சுருதி இசைத்தனர். பதவிகளும் பட்டங்களும் கட்டம் கட்டமாய் வருவது கண்டு, தாங்கள் பண்போடு கட்டிக்காக்க வேண்டிய கொள்கையினைக் கொட்டிவிட்டுக் கும்பிடு போட்டனர்…
     
    …அதன் முடிவு ஏமாளிகளாயும், கோமாளிகளாயும் தட்டிவிடப்பட்டனர். தடம்புரண்ட தன்னலத் தப்பிற்கு பரிகாரத்திற்குப் பதிலாய்ப் பதவிகளைத் தேடினர். அதிகாரமற்ற பாராளுமன்றத்தின் அற்ப பதவிக்காய் அன்னையவளின் பிள்ளைகளையே ஆணியடித்துக்கொல்லத் துணிந்தனர். அதிகாரமுள்ள அமைச்சர் பதவி கூட அற்பமாகத்தான் பிச்சைபோடப்பட்டது அன்னைத் தமிழுக்காய். இதன் பிறகும், சும்மாயிருப்பது சுமையாகியுள்ள அன்னைக்குச் சவக்கிடங்கு தோண்டுவதற்கு சமமானதென்பதனைத் திடமாகப்புரிந்துதான் விளையும் விளைச்சலில், முளைத்துள்ள களைகளைப் பிடுங்கிக் கரும்புலிகள் காட்டுவித்த களம், ஈழம் வெல்வது உறுதி என்பதை திடமாக்கியது.
    இதில் கவலைக்குரிய விடையம் என்னவென்றால், களைகளின் பெயரில் பல நற்கதிர்களும் அறுபட்டுப் போனதே!.
     
    தமிழீழத்தின் தன்னலத்திற்காய்த், தன்னலமற்றுத் தன்னுயிர் ஈந்த ஈழத்தமிழன் அல்ல, யாராயினும் அவன் எந்த அமைப்பாயினும், அவனும் தியாகத் தீபமே! 
        
    நாளைய மலர்விற்கு இன்றைய உதிர்வுகள் அவசியமாய் இருக்கிறது.
    மாலை கோர்க்கப் படவேண்டியிருக்கிற போது மல்லிகைப்பூக்கள் பறிக்கப் படத்தான் வேண்டியிருக்கிறது.
     
    எங்கள் களுத்தில் மாலையாடுவதற்காக தங்கள் களுத்தை மல்லிகையாக்கிக் கொண்டவர்கள்தான் கரும்புலி வீரர்கள்.
     
    மணங்கமழும் ஈழத்திற்காய்த் தம்மை, நறுமணங்கமழும் வாசனைத் திரவியமாக்கிய தீப்பிளம்புகள் எங்கள் கரும்பலி மாவீரர்.
     
    ஈழத்திருளை அகற்றி,
    அகல் விளக்கேற்றத் தம்மைத்
    திரியாக்கிக் கொண்டவர்தான்
    எங்கள் கரும்புலிவீரர்.
     
    கரும்புலிகள் காலத்தை வென்றவர்கள்
    அவர்கள் காவிய நாயகர்கள். 
    காற்றோடு காற்றாய்க் கலந்து 
    மூச்சோடு முழுதாய்ப் பிணைந்து
    மக்கள் வாழ்க்கையில் கலந்து விட்டவர்கள்.
    அவர்கள் காலத்தை வென்றவர்கள்.
     
    ஒருவர் சுகத்தை இழக்கலாம்,
    சொத்தை இழக்கலாம்,
    சொந்தச் சோதரரை இழக்கலாம்,
    தந்தை தாயையும் இழக்கலாம் - ஆயினுந்
    தன் ஊன்தாங்கும் உயிர்போகும் என்றால்
    யார் வருவார் இப்பாரினிலே!
     
    அதற்கு விதிவிலக்கானவர்கள்தான் கரும்புலிகள்.
     
    “அதிக உணவுண்டு குண்டாகி உடல்வளர்ப்போர்
    ஆயிரம் பேர், அதுகொண்டு சாவோரே ஈனர்.
    அகதி நிலைகண்டு குண்டோடு உடல் தாங்கி
    சாகினும் போர் கண்டு வாழ்வோரே கரும்புலி வீரர்”
     
    மகாகவியின் தாண்டவம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது;
     
    “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
    அங்கொரு காட்டிடை பொந்திடை வைத்தேன்
    வெந்து தணிந்தது காடு - தழல்
    வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
    தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்!”
     
    இது மிகப்பொருத்தமாக, எமது ஈழச் சிறு பிள்ளைக்குக் கூடப் பொருந்தும். பெருங்காட்டை அழிப்பதற்கு தணல்த்தீயைக் கொட்டவேண்டிய அவசியமெதுக்கு ஒரு சிறு துளித் தணல் போதாதோ?
     
    அதுபோல சிங்களவரை அழிப்பதுதான் தமிழர்களின் குறிக்கோள் என்றால்,  விடுதலைப்புலிகளின் படைபலம் தேவையே இல்லை, ஒரு சிறிய கரும்புலி வீரன் மட்டும் போதும் இலங்கை முழுவதையும் தமிழீழமாக்கி விடலாம்
     அதுவல்ல தமிழர்களுக்குத் தேவை எமது தேசத்தை எம்மிடம் கொடுத்து விட்டால் அது போதும்.
     
    “தமிழர்களுக்கென்று ஒருதேசம் அங்கே
    தாய் மொழியாம் தமிழ் திடமாய்ப் பேசும்- அது ஈழம்”
    இதுவே நாம் கேட்பது.
     
    அதுவும் இல்லாத ஒன்றைக் கேட்பதோ அல்லது உரியவரிடம் தட்டிப் பறிப்பதோ நோக்கமல்ல. நாம் ஆண்ட எமது தேசத்தை எம்மிடமே திருப்பிக் கொடுத்து விடு. அது போதும், அதைத்தானே கேட்கிறோம்.
     
    கொஞ்சம் வரலாற்றை முன்னோக்கிப் பார்க்க வேண்டிய கட்டத்தில் நிற்கின்றோம்.
     
    1739ல் இருந்து தென்னிந்திய மன்னர்களால் பரிபாலிக்கப்பட்டு வந்தது கண்டி இராஜ்ஜியம். அந்த வழியிலே “இரஜாதி இராஜசிங்கன்” மன்னன் இறந்தபோதிலிருந்தே ஆட்சியைப் பறிப்பதற்கான திட்டங்கள் சிங்களவரால் கையாளப்பட்டு வந்தது என்பது வரலாற்று உண்மைகள்.
     
    “இரஜாதி இராஜசிங்கன்” மன்னன் இறந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட சிங்களவர் சூழ்ச்சி பலிக்காமல், மீண்டும் சிறீ விக்ரமஇராஜ சிங்கன் அரியணைக்கு வந்தான்;  இது 1798 தொடக்கம் 1805வரை திடமாக இருந்தது இராஜசிங்கன் அரசு.
     
    அப்போது சிங்களவர், சிங்களவர் ஒருவரை அரியாசனம் ஏற்றுவதற்காக ஒன்றுகூடி ஒரு தலைமையாளைத் தெரிந்தனர். அவர்பெயர் “பிலிமத்தலாவை”.  கடின முயற்சி செய்தும் பலன் பெறாமல்ப் போனதால், பிரித்தானிய ஆட்சியின் உதவியுடனும், முயற்சி செய்து தோல்வியைக்கண்ட போதிலும், நாடு முழுவதும் பிரித்தானியாவின் அதிகாரத்திற்கு உட்பட்டு, பின்னர் சுதந்திரத்தின் போது, பிரிந்திருந்த இராஜ்சியங்களின் வரலாற்றை அழிந்து போகும் விதத்தில் ஒருகூரையின் கீழ் இலங்கையினை விட்டுச் சென்றபோது, பெரும்பாண்மை மக்கட் பலம் கொண்ட சிங்களவரிடம் நாடு முழுவதும் ஒப்படைக்கப் பட்டதே முற்றிலும் உண்மை.
     
    மொழி ரீதியிலும், இனரீதியிலும் சிங்களவர் காட்டிய வேற்றுமைகள் இன்றைய கரும்புலிகளைத் தோற்றுவிக்கச் செய்தது. மூன்று பெரும் பிரிவுகளாக ஆரம்பத்தில் இருந்த இலங்கையின் ஆளும் அரசுரிமை பெரும் பகுதி தமிழருக்கே உரியதும், தமிழர்களே ஆண்டு வந்ததும் மறைக்கப்பட்ட உண்மைகள்.
     
    பிரித்தானியரின் மீழுகையின் போதாவது இரு அரசுகள் ஆக்கப்பட்டிருந்தால், அது வரவேற்கக் கூடியதாக இருந்திருக்கும். அப்பேற்பட்ட பாதிப்பை ஏற்படுத்திய பிரித்தானியா இப்போதுங் கூட இதில் சிரத்தை காட்டாமல் இருப்பது சினத்திற்குரியதே.
     
    ஆதிக்க வல்லரசின் அதிருப்தியான முடிவு, இன்று ஏராளம் எம்முயிரினை இழந்து, வேதனைப்படும் சொந்தங்களைப் பார்க்கப் பொறுக்காமல், பலியாகும் மக்கள் புலி வீரராயும், புலிவீரர் புடம் போடப்பட்டுத் தரையில் கரும்புலி வீரரெனவும், கடலில் கடற் கரும்புலி வீரர் என்றும், வான்படைச்சரிதமும், பலம் பெற்றுத் தனக்கெனத் தாபிக்கத் துடிக்கும், தாய் மண்ணை மீட்கத் துடிக்கும், தாகத்தவர்களானதுதான் நடைமுறையில் கண்டுவிட்ட நிஜங்கள்.
     
    வரலாறு கடந்து விட்டபோதிலும், கடந்த காலங்களைப்பார்த்தால், அங்கும் தமிழர்களுக்கிருக்கும் சாதகத்தினைத் தட்டிப்பறித்துக் கொண்டே இருந்தனர் சிங்களவர்.
     
    1978ற்கு முன்னர் இருந்த தேர்தல் முறையினால் தமக்கு பாதிப்பு ஏற்படும் எனத் திட்டமறப்புரிந்து கொண்ட பெரும் பாண்மைச் சிங்களவர், அங்கும் தமக்குச் சாதகமான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தினர்.
     
    அதாவது,
     
    1977 பொதுத் தேர்தலின் போது சிறீலங்கா சுதந்திரக் கட்சி.8 வேட்பாளர்களைப் பெற்றிருந்தது. மொத்த வாக்குகளில் 29.7வீதத்தையும், ஐக்கிய தேசியக்கட்சி 140 வேட்பாளர்களைப் பெற்றபோது, 50.9வாக்குகளையும் பெற்றிருந்தது.
    இதில் முக்கிய விடையம் என்னவென்றால் 6.4வீதமான வாக்குகளைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு 18 வேட்பாளர்களைக் கொண்ட காரணத்தால் எதிர்க் கட்சியாகுந் தகுதி கிடைக்கப் பெற்றது.
    இந்த நிலையினைக் கண்டு திடம் இழந்த சிங்களவர், அவசர அவசரமாக பிறிதொரு முறையைக்கையாளச் சட்டத்தை அமுல்ப்படுத்தி, தமிழர்களுக்கு இருக்கும் சாதகமான சட்டத்தையே சாய்த்துவிட்டனர். இனி எந்தக் காரணத்தை வைத்துக் கொண்டும் தமிழர்கள் தலைநிமிர மாட்டார்கள் என்று இருந்தபோதுதான், தமிழர்களின் தனிப் பெரும் பிரதிநிதி “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்பதனை கரும்புலிகள் மூலம் உலகறியச் செய்தனர் தமிழர்.
     
    காலத்தின் கைவண்ணத்தில் கைகுலுக்காவிட்டால் புலிகள் எல்லாம் கரும்புலிகளாகத், தமிழர் எல்லாம் புலிகளாவார்கள் என்பதனைத் திடமுறப் புரிந்தது போல் பச்சைக் கொடி காட்டுகின்றனர் பச்சைக் கட்சிக்காரர் இன்று.
     
    உலகம் முழுதும் தமிழர் இருப்பதைச் சிரமமின்றிப் புரிந்து கொள்ளத் தமிழ் இணையத்திலும் வானொலி தொலைக்காட்சி என்று இலங்கை அரசு செய்ய நினைக்காத, செய்ய முடியாத, தரத்திற்கு வளர்ந்து விருட்சமாகியிருக்கும் தமிழ், தனிநாடாய்க் கொடுத்து விட்டால், தனி வல்லரசானாலும் ஆகும் என்ற ஐயத்தில் ஐடியா வராமல் திகைத்தார் அம்மையார் சந்திரிக்கா பண்டார நாயக்கா, தனது ஆட்சிக்காலத்தில்.
     
    அரசியலிலும் சரி இராணுவத்திலும் சரி, ஆட்சி நடத்துவதில் தமிழர்கள் இன்றுவரை கோளை ஆகிவிடவில்லை என்பதை தமிழீழக் கரும் புலிகள் உலகிற்கு கட்சிதமாகக் கனியவைத்துக் காட்டியுள்ளார்கள்.
     
    “தமிழர் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று ஒருகவிஞன் பாடினான்; அதில், சிறு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். உலகமெல்லாம் உள்ளதமிழர் தலைநிமிர்வதற்கே தம் தலைகொடுத்தார் தமிழீழக் கரும்புலிகள் எனவே,“ஈழத்தமிழர் என்று சொல்லடா தலை நிமிர்ந்து செல்லடா” என்பதுதான் சாலப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 
     
    ஒருமனிதன் சாகும் போதும் அவன் சுயநலமுடனே சிந்திப்பான்; ஆனால், வாழும் போதுகூட சுயநலமில்லாத ஒருமனிதன் உலகத்தில் உண்டென்றால், அவன் கரும்புலி ஒருவன்தான். 
     
    இன்று மலரும் மலர்ச்சிக்காக, அன்றேதன் உயிரை மறந்த மாவீரன் கரும்புலிவீரன். தன்னுயிரைத் துச்சமென மதித்த அந்தச் சத்துரியனைத் தச்சமயம் தமிழ்ச்சனம் மறந்தால், அச்சமயம் பூமியே புதைகுழிக்குள் போய் விட்டது என்பதுதான் நிச்சயம்.
     
    “உதவி வரைத்தன்று உதவி உதவி
    செய்யப்பட்டார் சால்பின் வரைத்து”
     
    கரும்புலிகளின் உதவி என்பது அளவைப் பொறுத்ததல்ல, அவர்களின் தன்னலமற்ற பண்பைப் பொறுத்தது. அத்தகையோரை எத்தகைய சூழலிலும் சிரந்தாழ்த்துவதே தமிழர்களின் நன்றிமறவாத் தன்மையினை திறந்து காட்டுவதாகும்.
     
    தமிழனாய்ப் பிறந்தது தனிப்nருமை என்றால், தமிழருக்குப் பெருமைதந்த தவப்புதல்வரைப் பற்றி எழுதுந் தகுதியற்றவனுக்குக் கிடைத்த தனி ஒரு சந்தர்ப்பத்தை தவப்பயனாகக் கருதுகிறேன். இந்த சந்தர்ப்பத்திற்குத் தரமிட்ட தமிழரின் தொடர்புச் சாதனத்திற்கு (தமிழ்நெற் இணையத்தளம்) நன்றிகள்.
     
    கரும்புலிகளுக்காய் சிறு கவியிசைக்க ஆசைப்பட்டேன் கேளீர்.
     
    “தமிழீழத் தாரகையே- செந்
    தமிழீழத் தாரகையே
    சந்தத்தில் நானிசைத்தேன் -உன்
    அங்கத்தை நீ கொடுத்தாய்.
    சத்தியமாய்ச் சொல்கிறேன்
    சரித்திரத்தையே நீ யசைத்தாய்.
     
    கரும்புலியாக நீயிருந்தாய் -கரு
    மையாக நாநெடுத்துச் சிறு
    கவிதையாக்கிக் கொடுத்து விட்டேன்.
     
    பந்தமில்லா துன்னுறவை வாரி
    ஈழம் அணைத்ததனால் எம்
    சொத்தாய் நீ மாறிவிட்டாய்
    கடலில் கூட உன் வீரம் - மண்
    தரையில் கூட உன் தீரம்
    வான்வெளியிலும் வருமுன் தாகம்
    மறக்குமா மரணமட்டும் மாவீரா
     
    உலகமஞ்சும் முன்னைக் கண்டு - தாய்
    மண் கொஞ்சும் முனதடியைத் தொட்டு
    தமிழீழத்தில் நீயேதான் மலரு மொட்டு!!” (பலவருடத்திற்கு முன்பு எழுதப்பட்டது)
     
    இப்படித்தான் இசைக்க ஆசைப்படுகிறேன் அன்பன்.
     
    “கரும்புலிகளின் இரும்பொலிகள்” காலத்தைக் கடந்தும் இசைக்கக் கூடியன. கணக்கற்ற கரும்புலிகளையும், தொகையற்ற தமிழ் உறவுகளையும், ஈழ மீட்டெடுப்புக்குக் கூலியாய்க் கொடுத்தோம். இன்னும் போதவில்லையோ பெறுமதி! ஈழவிடுதலை, தன் கொள்ளளவிலும் பார்க்கக், கொள்விலையை அதிகமாகக் கேட்டது. காலம், முப்பத்திp ஐந்து வருடத்திற்கு மேலாய்க் குத்தகைக்குக் கேட்டது சடலங்களின் உடலங்கள்.  அத்தனைக்கும் ஒத்துக் கொண்டது போல், இழந்து விட்ட ஈழத்திற்காய்க் கழைந்து விட்ட உயிர்கள் தான் எத்தனை எத்தனையோ!! அத்தனைக்கும் ஆறுதல் சொல்வதற்காக அடிக்கடி ஈழத்தைத் தொட்டணைத்துச் சென்று, தூதுசெல்வது போல் “கரும்புலிகளின் இரும்பொலிகள்” பூமியில் கேட்டுக்கொள்ளும் போதெல்லாம், பூகம்பம் போல் தத் தம் பூவுடல்களையெல்லாம் பேரிடி இடிக்கச் செய்துதான் சிங்களப்படைகளின் பாடைகள் கட்டப்படுகிறது.
     
    “ஒரு கரும்புலி வீரனின் இரும்பொலிக்கு
    கதிகலங்கி நிற்கும் ஏராளம் சிங்களப் படைகளின் பெரும்பலி!
    பலிக்கஞ்சாப் புலிப்படைக்கு
    கூலிக் கஞ்சிக்காய்ப் படைநடத்திப் பலியாகும்
    பாவப்படைகள் பரிதாபத்திற்குரியவர்தான்!”
     
    பூமியிலெல்லாம் புலிகளைப் புறந்தள்ளிவைக்கவே, பறந்து திரிந்தும் “சந்திரிக்காவின்” சாமர்த்தியம் சந்தையில் விற்கப்படும் சூத்தைக் கத்தரிக்காய் போலானது. செப்டம்பர் 11ன் சத்தத்திற்கும், சம்மந்தமில்லாத வெப்பத்திற்கும் தொடர்பை ஏற்படுத்தினார் சந்திரிக்கா அம்மையார். கூலிப்படைகளை வைத்துக்கொண்டு போலி முரசு கொட்டிக் கொண்டிருந்தார். முடிவு, பொம்மலாட்டம் போல் போய்முடிந்தது.
     
    “பலம் மிக்க படைகள் கூட, சில திகதிகள் வருவதுகண்டு, தம் தலைகாக்க தட்டுத் தடுமாறும் படிசெய்து விட்டனர் கரும்புலிகளின் கட்சிதமான செய்கைகள்.” 
     “கரும்புலிகள் என்றதுமே சிங்களத்தில் பெரும் பலிகள்” என்ற பழமொழி பின்னாளில் வந்தாலும் அது வியப்பதற்கில்லை. அந்த அளவிற்குப் படைகளின் பலத்தைப் புடம் போட்டுவைத்துவிட்ட அற்புதத் திறமை கரும்புலிகளுடைய அளப் பெரிய மகிமையே! 
     
    “இரவும் ஒருநாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா (தமிழா)
    புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா (தமிழா)
    சாவினைக் கண்டு தைரியம் இழந்தால் தாயகம் நமக் கேது”
     
    இது ஒரு தேசத்துத் தூரிகை.
     
    ஆரம்பத்தில் தலைப்புச் சொன்னேன் “கரும்புலிகளின் இரும்பொலிகள்” என்று, அது வேறொன்றுமல்ல, தமிழர்களின் சிறை விலங்குகளின் சிதறொலிகள்தான்.
     
    அதற்காகப் பயன்படுத்தும் பலமிக்க ஆயுதம் எது தெரியுமா? தமிழர்களின் தாற்பரியச் சித்தாந்தம் தான்!
    அது வேதமந்திரம்! தமிழர்களின் இதயத்தில் முழங்கும் முரசொலி!
    தாயகத்திற்காய் சேய்களின் தார்மீக மந்திரம்!
    தமிழர்களின் சோர்விற்கு சோறு போடும் மந்திரீகம்!
    தமிழ்ப் புலிகளின் போர்மங்களகீதம்!
    அது…
     
    தமிழர்களின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்.”
    என்று முடிவடைகிறது.

     
     
     
    November 04

    மலருமம் மா தமிழீழம் - குற்றச்சாட்டு - அருகன்

     
    மலருமம் மா தமிழீழம் - குற்றச்சாட்டு - அருகன் மேலும் அறியPDF இருப்பதை அழுத்தி வாசிக்கவும்
     

    குற்றச்சாட்டும் பாராட்டும்
     
    “என் எண்ணங்களுக்குப் பசியெடுக்கிறது – அவை
    என் எழுத்துக்களையே உணவாய்க்கேட்கிறது”
    ஒரு நேயத்தின் குரல் இப்படி ஆதங்கிக்கிறது,…
    “நான் விழிகளைக் களைப்பாற்றுவதற்கு
    இமைகளைச் சற்றே மூடுகிறேன்,
    அதனை நீங்கள் தூக்கம் என்றீர்கள்.
    நான் தூங்கிக் கொள்வதற்காய்க்
    கண்களை மூடுகிறேன்,
    அதனை மரணம் என்றீர்கள்.”
     
    இன்றைய உலகில், மனிதாபிமானம், மனிதன், வாழ்க்கை இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது. தன்னுடைய கலை, கலாசாரம், மொழி, பாரம்பரியம், பண்பாடு, போன்றவற்றை வெறும் வரலாற்று நூலாய்மட்டும் மாற்ற நினைக்கிறான் இந்தமனிதன். இந்தநிலையில் மற்றவருடைய உணர்வு, கலை, கலாசாரம், மொழி பாரம்பரியம், பண்பாடு, போன்றவற்றினை மதிப்பான் என்று எண்ணுவது பொருத்தப்பாடுடையதோ எனவொரு கேள்வியும் எழுகிறது. இருந்தும் எனது அனுபவரீதியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியவனாகிறேன்.
    கடந்த சில நாட்களில் எமது ருNபுயு ரூ வுNபுயு அமைப்பின் சர்வதேச பிரதிநிதிகளாக இத்தாலியில் உள்ள இலங்கை வெளிநாட்டுத் தூதராலயத்துக்குச் சென்றிருந்தோம். அங்கு நாம் கண்டசம்பவங்கள், நாம் அனுபவித்த அனுபவங்கள், எங்களை இரு மாறுபட்ட விவாதத்திற்குள்ளாக்கியது.
    இலங்கை: சிங்களம், தமிழ், ஆங்கிலம்(துணை மொழி) போன்ற பிரதான மொழி பேசப்படும் நாடு. தேசியமென்ற ரீதியில் இலங்கையர் என்ற ஒரேயொரு தேசியத்தை மட்டும் இன்றுவரை கொண்டுள்ள நாடு. இப்பேற்பட்ட ஒருநாட்டின் வெளிநாட்டுக்காரியாலயம் குறிப்பிட்ட நாட்டிற்குள் அமைக்கப்படும் போது, மேலும் புதிதாய் ஒருமொழியோ அல்லது பலமொழியோ இணைக்கப்படவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதாவது, இத்தாலியில் அமையும்போது சிங்களம், தமிழ், ஆங்கிலம், என்பவற்றுடன் இத்தாலி என்ற பன்மொழி அலுவலகமாக மாற்றம்பெறுகிறது.  மலருமம் மா தமிழீழம் - குற்றச்சாட்டு - அருகன் மேலும் அறியPDF இருப்பதை அழுத்தி வாசிக்கவும்
     
    October 01

    ஆண்மீகமும் ஆரோக்கிய வாழ்வும்

     

    mEg+jp E}hypy; ,Ue;J...   

    உறங்காத கடமை

    விம்பமாக  வெளிவருகின்ற வார்த்தைகளை எழுத்துருக் கொடுத்து நடமாட உங்களிடம் ஒப்படைப்பது என் பணி. அதில் நர்த்தனம் ஆடுவதும், எள்ளி நகையாடுவதும், உங்கள் தொனி.

    இது சரி, இது தவறு, என்பதைச் சிந்திப்பதற்காக நேரம் விரயம் செய்வதிலும் பார்க்க, எது தேவை- எதுதேவையற்றது, என்பதைச் சிந்திக்கச் செய்தல் நலமாகத்தோன்றுகிறது.

    Anupoothiஇது தேவை என்பதை நான் நிர்ணயித்துக்கொண்டேன் எனக்குள். அது சாத்தியமாவதற்குஎவற்றையெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் செய்துகொள்ள முனைந்து விட்டேன்.

    இலக்கியப்பணியில் தமிழ் மொழியாம் தாய்மொழிக்கும், பரந்துள்ள எம் முறவுகளின் கலாசார விம்பங்களை நினைவுறுத்துவதிலும், அடியேனால் இயன்றளவு முயன்றுகொண்டிருப்பேன்.

    இது என் கடமை.!   

    மொழியால். . . . ? நான் இந்து !

    மதத்தால். . . . . ? நான் கிறீஸ்தவன்!

    என்ன ? . . . .  குழப்பமாக இருக்கிறதா?

    இந்துமதத்தை ஒரு மதமாகக் கருதுவதிலும் பார்க்க, தமிழ் மொழியின் பிறப்பிடமாகக்கருதுவதே சாலச்சிறப்பாக இருக்கிறது. குறுமுனிஅகத்தியர், முருகக்கடவுள், இவர்களின் பிறப்பிடமாகக் கருதுகிறேன்.

    அவர்கள் பாண்டித்துவ மேதைகள். தேவ பாசையாக தமிழ் மொழியைக் கருதுகிறேன்.

    புத்தபகவான் பேசிய பாழி மொழி அருகிவிட்டது. இயேசு பகவான் பேசிய கீபுறு, அராமைக், எபிரேய மொழிகள்மருகிவிட்டது, இப்படி அக்காலத்துமொழிகள்பலவும்அழிந்துவிட்டபோதிலும் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்தோன்றிய தமிழ் மொழி இன்றும் புதுப் பொலிவுடன் நிலையாய் நிற்கிறது என்றால்!

    அது தேவ பாசையே,!!

    எனது கருத்துக்களில் இந்து மதச்சாரல் அடிப்படையோ, கிறீஸ்துவின் மதத்து}றல் சொரிவதையோ, பௌத்த மதத்தருவி வழிவதையோ, கண்டு மதவாதியாகக் கருதிவிடக்கூடாது என்பதற்காகவே இதனைக்கூறி விவரிக்க வேண்டியதாயிருந்தது.

    நான் நடந்த பாதைகள் மிகவும் சிறியதே. ஆனால் ஆங்காங்கே பல சந்திகள் இருந்தன. அதனால் பலதரப்பட்டோரைச் சந்திக்க நேர்ந்தது இனிக்கடக்கப்போகும் பாதையின் து}ரம் எவ்வளவோ?

    நானறியேன்.

    வேதங்களோடு வாழ்க்கைக்கு என்ன தொடர்பு என்று எண்ணத் தோன்றியதன் விளைவே உங்களுடன் எனக்கு ஏற்பட்டுள்ள இந்த நட்பு.

    உறவுகள் என்பது மனிதனுடைய இஸ்டத்தின் நிமித்தமன்றி கடவுளுடைய திட்டத்தில் உதயமாகிறது, இல்லையா?

    தாய் தந்தை, கணவன் மனைவி, உடன் பிறப்புக்கள் ......... இது போன்றே, ஒரு எழுத்தாளனுக்கும் ஏராளமான வாசகர்களுக்கும்  இடையிலான மாபெரும் நட்பு. அதாவது, எனக்கும் உங்களுக்கும் உள்ள நட்பு.

    ஆக, நாங்கள் மிக நெருங்கி விட்டோம். இனி உறவுகள் என்று உங்களை அழைப்பதில் தடையில்லைதானே!

    ஒவ்வொரு மதங்களும் ஒவ்வொரு கடவுளைக் குறிப்பிடுகின்றது.

    கடவுள் என்பது கிடைப்பதற்கு, பார்ப்பதற்கு, தொட்டு உணருவதற்கு, ...... ....... இப்படிப்பட்ட அரிதான, ஆனால் அப்பாற்பட்ட ஒரு சக்தி என்று இப்போதைக்கு வைத்துக்கொள்வோம்.

    நடைமுறையுடன் பார்க்கின் பஞ்சப10தங்களின் செயற்பாட்டிற்கு அப்பாற்பட்டும், பஞ்சப10தங்களைக் கட்டுப்படுத்தியும் இயங்கும் ஒரு மாபெரும் சக்தி என்றும் சொல்லிக்கொள்ளலாம்.

    இதுபற்றி “பிரபஞ்சம்” என்னுங் கட்டுரை ஒன்றைப் பல வருடங்களுக்கு முன் அதாவது, பாடசாலைக் காலங்களில் எழுதினேன். அது பலத்த வரவேற்பிற்கும் சர்ச்சைக்கும் உள்ளானது. அதன் பிரதி உங்களிடங் கிடைக்கச் செய்யாதது உங்கள் துர்ரதிஸ்டமே! என்று எண்ணத் தோன்றுகிறது.

    “மனிதன் பஞ்சப10தங்களுக்குக் கட்டுப்பட்டவனும் அந்தப் பஞ்சபூதங்களால் ஆனவன் என்றும், பஞ்சப10தங்களின் ஒன்றிணைந்த செயற்பாடே மனிதன் என்றும்,  மனிதனுடைய மரணத்தின் போது அவை மீண்டும் பிரிகையடைந்து பஞ்சப10தங்களுடனே இணைந்துவிடுகிறது, இது ஒரு சுற்றோட்டச் செயற்பாடு” என்பன பற்றியே அந்தத்தொடர் அமைந்தது.

    இத்தகைய ஆழமான சிந்தனைகளை இப்போது அலசுவதிலும் பார்க்க, இன்று எத்தகைய சிந்தனை மனிதனை மேம்படுத்துகிறது என்பதையும், மதத்தின் வழியில் மனிதனின் வாழ்க்கை எப்படி இணைகின்றது என்பதை முன்னோக்கிப் பார்ப்போமா?!

    காரணகாரியமுண்டு
    இன்று வானோங்கி ஏராளமான இந்து, கிறீஸ்தவ ஆலயங்கள்.

    அவற்றின் வேலைப்பாடுகள் ஆகா,!. . .  சொல்லில் அடக்கிவிட முடியாது. அவற்றின் பெறுமதி அளவிட முடியாது. அவற்றின் கால அளவு வரலாற்றுப் பின்னணி என்பன சிறப்புடன் விளங்குகின்றது.

    இவை ஒரு புறம் இருக்க, இன்னும் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, இருப்பிட வசதியின்றி, அதோ..... அந்தப் பிள்ளை அலைகிறது.

    ஆதரவுக்காக அது கையை நீட்டினால் அதன் கையில் ஒரு செப்பு, அல்லது வெள்ளி நாணயம் (காசு).

    அது அவனுடைய எந்தத் தேவையினைப் பூர்த்தி செய்யப் போதுமானது?

    ஆலயங்களில் நாளாந்தம் ஏற்படும் மொத்த செலவினைக் கணக்கிட்டால்,! அவற்றால் பல்லாயிரம் அபலங்களைப் போக்கி விடலாம்.

    அதற்காக ஆலயங்களையும், அவற்றின் செயற்பாட்டையும் குறை கூறவில்லை. வானளாவிய ஆலயங்கள், அதன் நோக்கம், அவை அவ்வளவு பிரமாண்டமாக அன்று கட்டப்பட்டதற்கான காரணம் என்ன என்று என்றாவது சிந்தித்ததுண்டா?

    அன்று அதன் தேவை அவசியமானது: சரியா தவறா என்பதல்ல சிந்திக்க வேண்டியவை தேவையா தேவையற்றவையா  என்பதே இப்போது வேண்டியவை. இன்று அதன் தேவை எத்தகையது என்பதே இன்றைய நிலையில் அவசியமானது.

    அவற்றை எத்தகைய முறையில் கையாளலாம் என்பதே அவசியமானவை!.

    இன்று அதிகளவான சுமைகளைப் பக்குவமாக, சாதாரணமாகத் து}க்கக் கூடிய இயந்திரங்கள் உண்டு. கட்டிடங்களை அப்படியே பெயர்த்து இருக்கும் இடத்தில் இருந்து இன்னோர் இடதிற்கு இடம் நகர்த்தக் கூடிய தொழில் நுட்பமும் உண்டு.

    இதில் எந்தச் சேதமும் கட்டிடத்திற்கு ஏற்படாத வகையில், மேலும் நினைத்த மாத்திரத்தில் நு}றுக்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட கட்டிடங்களை நிமிடத்தில் தரை மட்டமாகத் தகர்த்து விடும் வல்லமையும் உண்டு,

    குறைந்த நாட்களில் நு}றுக்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட பெரும் கட்டிடங்களைத் தகர்க்கப்பட்ட அதே இடத்தில் கட்டி முடிக்கக்கூடிய வசதியும் உண்டு.

    இவைகள் எல்லாம் இன்று சிறப்பாகச் சொல்லிக் கொள்ளக் கூடிய ஒரு விடயமாக எனக்குத் தோன்றவில்லை. அதற்குக் காரணமும் உண்டு.

    அன்றைய காலங்களில் பல நு}று வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு பிரமாண்டமாக நிற்கும் கோவில்களை இன்று உற்று நோக்கும் போது, பார்ப்பவர்கள் மூக்கில் விரலை வைக்கத் தோன்றுகிறது. வாயைப் பிளந்து அடிக்கடி விழிகளைப் பிதுக்கியும் புருவங்களை மேலும் கீழுமாக அசைத்தும், ஆச்சரியப்படத் தோன்றுகிறது. இல்லையா?

    அந்தக் காலத்தில் கணக்கிடக் கணணி இல்லை, சுமைகளை இலாவகமாகத் து}க்குவதற்கு கிறைன் (சுமை து}க்கி) இல்லை இப்படிப் பிரமாண்டமான கலையம்சம் பொருந்திய கட்டிடக் கலையினை எப்படிச் சாமர்த்தியமாகக் கட்டி முடித்தார்கள்.?

    அப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒன்று: கடந்த காலங்களில் நான் இந்தியா சென்ற போது தஞ்சாவூர் (தமிழ் நாட்டில்) பிரதேசத்தில் உள்ள தஞ்சைப் பெரிய கோவிலைப் பார்த்துப் பிரமித்தேன். ராஜராஜசோழ மன்னன் கட்டுவித்த ஆலயமது. அதில் கலையம்சம் ஏராளமாக இருந்தது.

    இப்படிப்பட்ட பிரமாண்டமான கட்டிடங்கள் கடவுளுக்காகக் கட்டப் பட்டதா?

    “ வானம் எனக்குச் சிங்காசனம்
    பூமி எனக்குப் பாதப்படி ” இது வேதாகம வாசகம்.

    இப்படி இருக்க, கடவுளுக்கு எப்படி அதனைக் கட்ட முடியும். மாறாக கடவுளுடைய பேரைச் சொல்லி மக்கள் ஒருமனப்பட்டு ஒன்று கூடவும், அவர்கள் உடல் நலன்களைப் பாதுகாக்கவும், மனித நேய செயற்பாடுகளை ஊக்குவிக்கவும், குற்றமுள்ள இதயங்களைக் கழுவிச் சுத்திகரிக்கவும், முக்கியமாக பாது காப்புக்காகவுமே அவைகள் கட்டப் பட்டது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையா?!

    ஆம், அப்போதும் போர்ச் சூழல் தான். ஆலயங்களில் தஞ்சம் புகுவோரை விரோதிகள் தாக்க மாட்டார்கள். அப்படித் தாக்கினாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவைகள் பிரமாண்டமாக அமைந்திருக்கும்.

    மேலும் மனங்கள் சங்கடப்படும் போது மனமகிழ்ச்சி தரும் சிற்பக் கலைகள், ஓவியக் கலைகள், கவிதைகள் போன்றனவும் அந்த ஆலயப் பகுதிகளில் காணப்படும்.

    அது ஒரு கலைஞர் ஒன்றுகூடும் இடமாகவும் அக்காலங்களில் அமைந்திருந்தது.

    இன்று மட்டுமல்ல, அன்றும் மக்கள் போர்ச் சூழலால் புண்பட்டகாலமே. அன்று மட்டுமல்ல என்றும் இதுவே நிலை என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு உள்ளது இன்றைய நிலை!

    அன்றைய சூழலில் அபயந்தரும் இடமாகவும், அபாயத்தில் இருந்து விடுவிக்க ஆறுதல் தரும் தளமாகவும், மக்கள் குடும்பம், குடும்பமாக ஒன்று கூடி ஒருமனப் பட்டு ஒன்று கூடும் நிலமாகவும் . . .  இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். அன்று அவை அவசியமாக இருந்தது.

    ஆக, ஆரம்ப காலம் ஒரு காரணத்தோடே காணப்பட்டது. அண்மைக் காலமோ அலங்கோலமாகக் கிடக்கிறது.

    சில ஆலயங்களுக்குப் போனால் இனம் புரியாத நிம்மதி. யாருடனும் பேசத் தோன்றுவதில்லை. ஏதும் சிந்திக்கவும் தோன்றுவதில்லை சற்று நேரம் அப்படியே இருந்து விடத் தோன்றும். சரி போகலாம் என்று எழும்பும் போது தான் நீண்ட நேரம் விரயமானது விளங்கும். “நேரம் போனதே தெரியவில்லை” என்று புறப்படத் தோன்றும். ஆனால் மனதுக்குள் ஒரு நிம்மதி . . . . ! ஒரு அமைதி . . . . ! ஒரு ஆறுதல்.

    எனக்குத் தெரிந்த, என்னால் உணர்ந்த அந்தப் பாஷையூர் அந்தோனியார் ஆலயமும், ஆச்சிரமம் ஆலயமும், நினைவில் நீங்காதவை! இரண்டு ஆலயங்களுக்கும் நான் தனிமையில் போவேன். திருப்பலி இல்லாத நேரங்களில் அமைதியாக இருந்து விட்டு வருவேன் - பெரும் திருப்தியோடு!

    மனதில் சஞ்சலம் இருக்கும் போது அங்கே போனால் அன்னையின் மடியில் படுத்து உறங்க அன்னையின் விரல்கள் தலை கோதி விடுவது போல், இடையிடையே வந்து தீண்டும் கடல் காற்று அந்த அந்தோனியார் கோவிலில் எனக்குக் கிடைக்கும். அது ஒரு தனிச் சுகம். அப்படியே நீண்ட நேரம் கழித்து விடுவேன். அங்கு இருக்கும் போது சுரூபங்களை ரசிப்பதில்லை, வந்து போகும் மனிதர்களைப் பார்ப்பதில்லை அமைதியாய் விழிகளை மூடி இருக்கையில் அமர்ந்து விடுவேன். அதில் ஒரு பெரும் நிம்மதி.

    இதுதான் ரிசிகளும், மகான்களும் செய்யும் தியானம் என்று எண்ணத் தோன்றும்.

    நோய்வாய்ப்பட்டவன் வைத்தியனைத் தேடுவதுபோல் எனது மனவருத்தத்திற்கு, துன்பம், சஞ்சலம் வரும்போது எனக்கு அது ஒரு நல்ல வைத்தியசாலை.

    அமைதியாய் இருப்பதே நல்ல மருத்துவம்.

    இத்தகைய ஆலயங்களைக் கொண்ட மதங்களின் செயற்பாடு மனிதர்களின் ஆரோக்கியத்திற்குச் சொல்லும் வழிகளை அலசுவதே இந்தப் பகுதியின் நோக்கம்.

          “நோயற்ற வாழ்வே, குறையற்ற செல்வம்” இல்லையா!
    காரணம் புரிந்து காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதே எனது உள்ளக் கிளறல்.

    யாரும் ஏதாவது செய்யும் போது அதற்கான காரணங்களைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு மதங்கள் சொல்லும் வழிபாட்டிலும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கத்தான்செய்கிறது.அதன்அர்த்தத்தைப் புரிந்து கொண்டோமேயானால் அவற்றை அதி சிரத்தையுடனும்,அவற்றின் பக்குவத்துடனும்,செய்ய நாமாகவே முனைந்து விடுவோம். அதை அறிந்துதான் “ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்று மொழி உண்டு. அதன் காரணத்தை அறியாமல் போனதனால் இன்றைய இளஞ் சமுதாயம் இப்படியும் சொல்கிறது.
       “ஆலயம் தொழுவது
             வேலை மினக்கேடு”  என்று சொல்வது சிரிப்பாக உள்ளது!

    இன்றில் இருந்து ஒவ்வொரு மதவழிபாட்டிலும் என்ன காரணம் உண்டு, அவை மனிதனின் ஆரோக்கியத்திற்கு வழங்கும் பங்களிப்பு என்ன என்பதனை அலசுவீர்களா?

    மதவழிபாடுகளை மேற்கொள்ளும்போது பலவகையான செயற்பாடுகளை நாம் செயற்படுத்த வேண்டியுள்ளது. அவற்றைப் பற்றிய விடயத்தை அடுத்த பகுதியில் ஒவ்வொரு பகுதியாக ஆராய்வோம்.

    njhlUk;...

    Tamil Sirappikal - Arugan சிறப்ப்பிகள்

    Sirappikal – 2 (2008)

    rpwg;g;gpfs;

    kfsPH kq;fyq;fs;

    md;gd; mUfd; ,j;jhypapy; ,Ue;J

    cyfpd; ghfq;fspy; vq;FghHj;jhYk; ngz;fspd; gq;fspg;ngd;gJ Kf;fpaj;Jtk; tfpf;fpwJ. jkpoPog;

    Nghuhl;lj;jpy; ghHitapidr; nrYj;jpg; ghHf;Fk; NghJ> Mz;fspd; gq;fspg;G vt;tsTf;nft;tsT

    Mzpj;jdkhdNjh mijg;Nghd;W ngz;fspd; gq;fspg;G mOj;jkhdjhfNt ,Uf;fpwJ.

    <og;Nghuhl;lj;jpd; tpk;gj;jpy; Jyq;Ffpd;w xU tpk;gk;

    ngz;tpLjiythHj;ijf;F thHj;ij

    ngz;tpLjiy tpijapidj;J}thky; NeubahfNt mWg;Gf;Fr; nrd;Ws;sik gjf;fk; ngwf;$ba

    nrayhFk;

    ngz;fspd; cyfg;gjptpy; mtSila cly;uPjpapyhd khw;wq;fisg; ghjfkhfr; Rl;bf;fhl;Lk;

    xUrpyupdhy;> Vw;gl;l jtwhd fUj;Nj jw;NghJ gy;NtW ,lq;fspy; ngz;fs; xJf;fg;gl;Lk;

    gpupTf;Fs;shf;fg;gl;Lk; fhzg;gLk; nraw;ghlhFk;.

    Ntbf;ifahfr; nrhy;yg;Nghdhy; Fj;Jr; rz;ilapy; $l kfsPH gq;FngWfpd;wdH vd;why;

    ghUq;fNsd;

    gYfpg; ngUff;$ba ve;j eltbf;ifapid vLj;Jg;ghHj;jhYk; mjw;Ff; nfhLf;fg;gl;bUf;Fk; ngaH

    ngd;ghiyr; Rl;bf;fhl;LtjhfNt ,Uf;Fk; vd;gjpy; Iakpy;iy. xUtpilaj;jpy; Ntz;Lnkd;why;

    Mz;fs; ngUikg;gl;Lf;nfhs;syhk;> mjhtJ cyfj;jpy; mofpa gilg;gpdk; ekNj vd;gjpy;

    kdpjHfspy; kl;Lky;y capupdq;fspy; midj;jpYNk MzpdNk ftHr;rpf;FupaJ. ,jpYk; xUrpy

    Ntbf;ifapid Kd;NdhH mwpKfg;gLj;jpdH. vg;gbnad;why;> me;j mofpa Mzpd; capupdj;jpid

    ngz;fSf;F xg;gpl;Lf; ftpij tbg;gJ

    Vw;fdNt gy;NtW ,lj;jpy; ,J njhlHghfr; Rl;bf;fhl;bAs;Nsd;. ,Ue;Jk; ,g;NghJrw;W

    kapy; ,dj;jpy; Mz; kapYf;Nf NjhifAz;L

    ngz;kapYf;Fj;Njifapy;iy> Mdhy; NjhifAs;s Mz;

    kapYf;Nf ngz;fis xg;gpl;Lg; NgRtJ>

    khd;fspy; Mzpdj;jpw;Nf nfhk;Gz;L mijf;$l ngz;fSf;f xg;gpLfpd;wdH. Vd;ahUk; Ml;il

    ngz;fSf;F xg;gpltpy;iy Ml;bw;Fk; khdpw;Fk; ngUk; NtWghby;iyNa!!!!

    vkJ tho;f;ifapd; mbj;jsNk Kd;ida vOj;jhsupy;jq;fpAs;sJ NghYk; > vkJ

    rpe;jidf;Fg;g+l;Lg;Nghl;lJ NghYk; Ntbf;ifahf ,Uf;fpwJ.

    re;jpud; vd;w ngaHjhd; epytpd; RangaH me;j re;jpud; vd;w nrhy; Mz; jd;ikia Fwpj;J epw;fpwJ.

    mg;gbapUf;f mj;jd;ikia Mzpw;F xg;gpL (tjpy;iy) xg;gpLtjpYk; ghHf;f ngz;fSf;Nf mjpfk;

    xg;gpLfpd;wdH. mg;gb xg;gplg;gLfpd;w ngz; Mz;jd;ikAilatNsh?.

    mwpe;Njh mwpahbNyh Muk;g fhy vOj;jhsHfs; mLf;fpitj;j thHj;ijfs; vkf;Fg;gy;NtW

    fl;lq;fspy; gbg;gpidahf mike;Js;sJ> vdpDk; vkJ rpe;jidj;jpupf;Fk; nfhQ;rk; Ntiy nfhLf;f

    Ntz;Lky;yth?

    vdJ mOj;jkhd fUj;jhtJ

    vf;fhuzj;jpYk; ngz;iz MZld; xg;gplf;$lhJngz;zhdts;

    ngz;jhd; Mzhdtd; Mz;jhd;.

    ngz;Fapd;gwit ,de;jhd; Mdhy; mjdhy; gwf;f

    KbahNj!mjDld; gUe;jpidg; gwg;gjw;Fg;Nghl;bNghlKaw;rpf;fyhkh mJ ePUf;Fs; Nkw;nfhs;Sk;

    tpj;ijapid

    gUe;JNkw;nfhs;s epidj;jhy; gUe;jpd; epiy vd;dthFk;?

    xg;gPL vd;gJ xNu ,dj;jpd;> xNujd;ikapd;>xNu epiyapy; ghHf;f Ntz;Lk;.

    1fpNyh gQ;r;rpd; epiwAk; xUfpNyh ,Uk;g;gpd; epiwAk; mtww; pd; mstpYk; mlHj;jpapYk; NtWglyhNk xopa

    epiwapy; NtWgLkh?

    epiwapy; xd;WjhNd vd;gjw;fhf mtw;iwr; rkkhf xg;gpl KbAkh? gq;R mjd; jd;ikapy; ,Ue;J

    khWgLk; tiuapy; mjidg; gQ;Rld;jhd; xg;gpl KbAk;.

    xNu khj;jpy; ,Ue;J ngwg;gl;l gQ;rpid gy;NtW cw;gj;jpf;Fg;gad;gLj;jpa gpwF kpz;Lk; mtw;iw

    xd;whf xg;gpl KbAkh? mJ NghyNt xUjha;tapw;wpy; ,Ue;J gpwe;jhYk; Mz; Mzpdj;NjhL kl;Lk;

    xg;gpl Ntz;Lk;> ngz; ngz;zpdj;NjhL kl;Lk; xg;gplg;gl Ntz;Lk;. mjpYq;$l xNu taJlDj; xNu

    Muhf;fpaj;JlDk; xg;gplg;gl Ntz;Lk;.

    Xg;gPl;lstpy; 1000k; Mz;L 25 taJila Mz; Nkw;nfhz;l rhjidAld; 2008k; Mz;L 25 taJila

    Mzpid xg;gpl;Lg;ghHj;J Vw;wjho;it mwpe;J nfhs;syhNk!!!...

    ngz;fspd; rpwg;Gk; mtHfspd; ngUikAk; gw;wp Vw;fdNt gy,lq;fspy; vOjpAs;Nsd;.

    http://www.tamilnation.org/forum/arugan/060601katpu.htm

    க எப ந ப
    ைக
    vd;w ,e;j

    Mf;fj;ij ghHf;fTk;.

    fd;dp> kfsPH> ngz;fs;>khJ> kq;if>

    ,e;j tifapy; ghHf;Fk; NghJ

    cyf uPjpapy; vdf;F ntWg;Gj;jUfpd;w tplaj;jpy; ,JTk; xd;whff;fhzg;gLfpwJ> mjhtJ>

    ngz;fspd; cliy> czHr;rpf;fhf kl;Lk; mjpfk; gad;gLj;JtJk;> mj;NjhL> tpsk;guq;fSf;Fk; rup>

    NtW tpilaq;fSf;Fk; rup ftHr;rpiaf;fhl;b nfhr;irg;gLj;JtJk; mUntUg;igj;jUfpwJ.

    cyfk; ,d;dKk; fhkj;jpw;F Kf;fhLNghLtjpy; ,Ue;Nj nfhQ;rnkd;whYk; ehfuPfk; kpQ;rpf;fplg;gJ

    njupfpwJ. ahUk; gpugy;akhf fhkk; rhHe;j tplaq;fspy; zLgLtjpy;iy. ,d;Dk; rpy fhyj;jpy; mJTk;

    rpije;J tpLk; fhuzk; gupRnfl;l Ntiyahf> Xupdj;jpUkzj;ij ccyfpd; ngUk; ty;yurpd; rpy

    vw;Wf;nfhz;L rl;lj;ijAk; mjw;Fr; rhHghf Vw;gLj;jpAs;sJ. ,g;gbg;Nghdhy; ehfuPfj;jpd; jd;ikAk;

    ,awifapd; mikg;Gk; Fiye;J NghfhNjh?... ,g;NghJ rupnad;W gLfpw tpilak; gy tUlj;jpd; gpd;

    gpionad;WgLNk vd;W mr;rg;gLfpNwd;.

    ngz;fs; vijj;jhd; nra;atpy;iy?

    Mz;fistpl Nkyhd tpilaj;ijr; nra;Js;shHfs; vd;Wjhd; ehd; nrhy;Ntd;> ehq;fs;

    vijvLj;jhYk; tPjhrhuj;jpy; xg;gpLtJ vkJ tof;fk;. mNjNghy; xg;gPl;lstpy; ghHj;jhy; mtHfis

    nraw;gLj;Jgjw;F ngw;NwhH jiltpjpg;gH> my;yJ fztH jiltpjpg;gH> my;yJ Rw;wj;jhH

    jiltpjpg;gH> my;yJ gps;isfs; jiltpjpg;gH

    ,itNghd;w jilfshy; xU ngz;Zila Ra jpwik

    mlf;fg;gl;L tpLfpwJ. ,t;thwhd jilfs; Mz;fSf;F ,y;iy mjdhy; mtHfshy; vt;thwhd

    nraw;ghl;bYk; <Lglf;$ba tha;g;gpUf;fpwJ. Xg;gPl;lstpy; ngz;f;fSf;F;Fj; jilfs;j;jhd; mjpfNk

    nahopa jpwik Fiwtyy;y; . Mdhy; xUtpilaj;ijg; Gupe;J nfhs;s Ntz;Lk;> Mz;fNshL ngz;fis

    xg;gpLk; NghJ> mwpT uPjpapy; xg;gpl Ntz;LNk nahopa gyj;NjL xg;gplf; $lhJ. Nghl;bfspy; taJg;gpupT

    fhl;LtJ Nghy;> ghy;gpuptpidAk; gyj;jpy; xg;gpl;Lg;ghHf;f Ntz;Lk;. kw;wg;gb ngz;fs; ve;jtifapy;

    Fiwe;jtHfs;.

    kfsPH mikg;Gf;fs; gy;yhapuk; cyfuPjpapy; ,Ue;jhYk;> mt;tikg;Gf;fspd; mbg;gilg; gpd;dzpapy;

    Mz;fNs Kd;Dupik tfpf;fpd;wdH. ,jw;Ff;fhuzk;> ngz;fs; mbg;gilapy; Mz;fspd; kdjpy;

    ,uz;lhtJ ,lj;jpy; ,Ug;gNj!

    xU Mzpd; caHtpw;Fg; ngz;jhd; fhuzk; vd;w Nghypg; Gfshuj;ij vd;dhy; Vw;fKbatpy;iy> ,J

    Kd;dzpf;F tplg;glhj ngz;fisr;rkhjhdg;gLj;Jk; khiyfs;.

    ,d;Wtiu vdJ je;ij> ngw;NwhH vd;w uPjpapy; vdJ jha;f;Fr; rkTupik nfhLf;ftpy;iy. vdJ

    vz;zg;gb je;ij> jha; ,uz;Lk; NtWNtwy;y. Fdzp ghtidapy; <LgLNthuhf ePq;fs; ,Ue;jhy;

    ,t;thW nrhy;yyhk;

    xNu Mtzj;ij gy fdzpf;F njhlHG nfhLj;jJ Nghy; (nfhy;yf;fke;Njh)

    vq;nfy;yhk; gpujp nra;j Mtzj;jpy; khw;wq;fis Vw;gLj;jpdhYk; %y Mtzj;jpYk; khw;wk;

    ,ay;ghfNt Vw;gl;bUf;Fk;. mJ Nghy jha;f;F xUtpilaj;ijr; nrhd;dhy; mJ je;ijf;F nrhd;d

    khjpup mJ Nghy; je;ijf;F xU tpilaj;ijr; nrhd;dhy; mJ jha;f;Fr; nrhd;dkhjpup. ,jpy; jho;T

    kdg;ghq;fpw;Nfh> jd;khdj;jpw;Nfh> ghrf;Fiwghl;bw;Nfh ,lkpy;iy.

    nghJthf gps;isfs; jhaplk; jhd; jfty;fisAk; ghrj;ijAk; $Ljyhff;fhl;LthHfs; Vndd;why;

    jjha; tPl;by; MSik ,y;yhjts;!!!... je;ijaplk; gupe;Jiu nra;gts;

    jw;NghJ Gjpa tpahjp xd;W njhlq;fpAs;sJ

    mjhtJ jpUkzj;jpd; gpd; NtW jpUkzk;> kiwKfj; njhlHG> tpthfuj;J> jw;fhypfg; gpupT>

    jdpikahd tho;T>

    vdf;Fj;njupe;j xU ngz; mts; fle;j xUtUlj;jpw;Fk; Nkyhf fztdpd; njlHgpd;wp tho;fpd;whs;>

    xUMZf;F ,Uf;ff;$ba Mztk; mfq;fhuk; MSik nraw;jpwd;> midj;jpidAk; mtsplk;

    fz;Nld;. mts;> fztdhy; jdpikahf;fg;gl;ltNsnahopa jdpikahdts; my;y> xU

    iff;Foe;ijAld; jdJ fbdkhd ciog;gpd; kj;jpapYk; jdf;nfd;W xU nfsutj;Jld; tho;fpd;whs;.

    Mtisr;#o mtSila FLk;gk; ,Uf;fpwJ> Rw;wj;jhH ,Uf;fpd;wd> gy;NtWgl;l mikg;Gf;fs;

    ,Uf;fpd;wd ahUf;Fk; mtisj;njupatpy;iy! Mts;%yk; gadila vj;jdpf;fpd;wdNunahopa

    mtSf;Ff;ifnahLf;f jaf;fk;fhl;Lfpd;wdH. xUNtis mtSila jhf;fj;jpd; gadhf mts;

    whq;fpAilatshfj;njupayhk; mjw;fhf mg;gbNa mtis rKfj;jpy; tplKbahJ vd;gJ

    cz;ikay;yth?...

    me;jg;ngz;id kzKbj;j fztid rKfk; vd;d nra;jJ?

    Vw;fdNt vdJ vOj;Jf;fspy; ngz;jd;ikiag;gad;gLj;Jk; Mz;fisg;gw;wp vOjpAs;Nsd;.

    cyfpy; ve;jg;ghfj;jpy; ,Ue;J ghHj;jhYk;> mq;F ngz;zpd; <Lghl;lhy; mirf;fg;gl;l rupj;jpuk;

    fhzg;gLk;.

    rupj;jpuj;jpy; ,lk; ngw;w egHfisg; ghHj;jhy;

    tpyf;ff;$batH tpuy;tpl;L vz;zf;$batNu!

    ngz; ,dj;jts; MZld; j;xg;g;gpl;L;Lg;g;ghHf;f;ff;$;$bats; myy;y;

    mts;> ,aw;ifapd; gilg;gpy; my;yJ Mz;ltd; gilg;gpy; mw;Gjkhdts;. mtSila

    mw;Gjj;jd;ikapidg;Gupe;J nfhs;shj Nkjhtpfs; mtis mw;gkhf tHzpj;Jtpl;lhHfs;. mjdhy;jhd;

    mts;jw;NghJ MZld; xg;gplg;gLfpwhs;.

    cyfpy; Mz;nja;tq;fspYk; ghHf;f ngz; nja;tq;fNs mjpfk;

    ,yf;fpaj;jpy; Mz;fis xd;NwhL xg;gpLtjpYk; ghHf;f ngz;fis xg;gpLtNj mjpfk;.

    ngz;fs; g+[pf;fg;gilf;fg;gl;ltHfs;.

    mtHfspd; jd;ikf; Nfl;bw;F Mz;fNs fhuzk;. mtis Mguzg; nghUshf khw;wp Mghrj;jpw;Fs;

    js;sp> xU ngz; jd; ngz;ikapid tpl;L Mizg;Nghy; nraw;glitj;Jtpl;lhd;. ,g;NghJ> ngz; -

    Mz; ,UtUk; kdpjHfshfj;jhd; ,Uf;fpd;wdH. Nja;tj;jd;ik mope;J tpl;lJ.

    ,d;Dk; njspthfr; nrhy;yg;Nghdhy;> jhk;gj;jpa cwT mwkhff; fUjg;gLfpwJ. mwk; vd;gJ kjk;.

    mj;jifa jhk;gj;jpak; jw;NghJ tpahghukhfptpl;lJ.ngz;fis ,ae;jpukhf;fptpl;lJ

    ,d;gk; cyfj;jpy; cyfj;jpy; fhzg;glNtz;ba cr;rfl;lk;. Me;j ,d;gj;jpd; %yk; Gwg;gLfpd;w

    urhaz thAf;fs; ,aw;ifAld; mt;tg;NghJ fyf;f Ntz,Lk;. ,J ,aw;ifapd; rPHnra;Ak; jpl;lk;.

    gak;> mjpHr;rp> fz;zPH> #o;r;rp Nghd;wd ,aw;ifapd; rkepiyapidg;ghjpf;ff; $bad> ngz;fs;

    nkd;ikahfg; ghJfhf;fg;glNtz;bats; mtSila mirATfs; ,aw;ifapid

    khw;wpaikf;ff;$bad.

    Mdhy; ,g;NghJ MzpYk; Nkyhd Ntfj;Jld; cyfj;NjhL Nghuhbf; nfhz;N;J;N;nfhzb;b; Uf;fpwhs; ngz;.;.

    Mz;f;fs; jhq;f;fpf;n;nfhs;s;s Ntz;b;ba ghuq;f;fisnayy;y; hk; jw;N;NghJ ngz;f;fNs mjpfk; Ve;j;jpf; nfhs;f;fpdw;w; dH

    FLk;gj;jpYQ;rup> mYtyfq;fspYQ;rup> murhq;fj;jpYQ;rup> mikg;Gf;fspYQ;rup

    mtSila Kf;fpaj;Jtk; ,d;wpaikahjjhfptpl;lJ.

    xUtpiy $ba nghUis thq;fpdhy; mjid vt;thW nghj;jpg;ghJfhf;fpd;Nwhk;. mg;gbapUf;f

    tpiykjpg;gw;w ngz;iz vg;gb mtspd; jd;ik nfl;Lg;Nghf tpl;Nlhk;?.

    Raeythj> jw;ngUiknfhz Mz;tUf;fj;jpy; ,Ue;J Gwg;gLfpd;w nfhLukhd vz;zq;fs; ngz;fs;

    njhlHghd tplaq;fis VodQ;nra;fpd;wd. ,jdhy;

    ngz;epiy njhlUk;

    rpwg;g;gpfs;-2

    kfsPH kq;f;fyq;f;fs;

    md;g;gd; mUfd; ,j;j;jhypapy; ,Ue;J;J

    Kjy;g;ghfj;i;ij ,jid mOj;j;jpg;g;ghHf;f;fTk;.;. gpd;d;dH fPNo njhluTk;

    ;

    http://www.tamilnation.org/diaspora/italy/080504Aruganin%20Sirappikal.pdf

    Raeythj> jw;n;ngUiknfhz Mz;t;tUf;f;fj;jpy; ,UeJ;J; Gwg;g;gLfpd;w;w nfhLukhd

    vz;z;zq;f;fs; ngz;f;fs; njhlHghd tplaq;f;fis VodQ;n;nra;f;fpd;w;wd. ,jdhy;

    Mz;f;fspd; ghHitapy; ngz;f;fs; gytpilaq;f;fspy; Fiwj;J;J kjpgg;g; plf;$;$bats;

    vd;w;w jg;g;ghd mgpg;g;gpuhaj; Njhw;w;wk; vOe;j;jJ. சிறப்ப்பிகள்

    மகளீர் மங்கலங்கள்

    அன்பன் அருகன் இத்தாலியில் இருந்து

    உலகின் பாகங்களில் எங்குபார்த்தாலும் பெண்களின் பங்களிப்பென்பது முக்கியத்துவம் வகிக்கிறது. தமிழீழப்

    போராட்டத்தில் பார்வையினைச் செலுத்திப் பார்க்கும் போது, ஆண்களின் பங்களிப்பு எவ்வளவுக்கெவ்வளவு

    ஆணித்தனமானதோ அதைப்போன்று பெண்களின் பங்களிப்பு அழுத்தமானதாகவே இருக்கிறது.

    ஈழப்போராட்டத்தின் விம்பத்தில் துலங்குகின்ற ஒரு விம்பம் “ பெண்விடுதலை” வார்த்தைக்கு வார்த்தை

    பெண்விடுதலை விதையினைத்தூவாமல் நேரடியாகவே அறுப்புக்குச் சென்றுள்ளமை பதக்கம் பெறக்கூடிய

    செயலாகும்…

    பெண்களின் உலகப்பதிவில் அவளுடைய உடல்ரீதியிலான மாற்றங்களைப் பாதகமாகச் சுட்டிக்காட்டும்

    ஒருசிலரினால், ஏற்பட்ட தவறான கருத்தே தற்போது பல்வேறு இடங்களில் பெண்கள் ஒதுக்கப்பட்டும்

    பிரிவுக்குள்ளாக்கப்பட்டும் காணப்படும் செயற்பாடாகும்.

    வேடிக்கையாகச் சொல்லப்போனால் குத்துச் சண்டையில் கூட மகளீர் பங்குபெறுகின்றனர் என்றால்

    பாருங்களேன்…

    பலுகிப் பெருகக்கூடிய எந்த நடவடிக்கையினை எடுத்துப்பார்த்தாலும் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பெயர்

    பென்பாலைச் சுட்டிக்காட்டுவதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒருவிடையத்தில் வேண்டுமென்றால்

    ஆண்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம், அதாவது உலகத்தில் அழகிய படைப்பினம் நமதே என்பதில்…

    மனிதர்களில் மட்டுமல்ல உயிரினங்களில் அனைத்திலுமே ஆணினமே கவர்ச்சிக்குரியது. இதிலும் ஒருசில

    வேடிக்கையினை முன்னோர் அறிமுகப்படுத்தினர். எப்படியென்றால், அந்த அழகிய ஆணின் உயிரினத்தினை

    பெண்களுக்கு ஒப்பிட்டுக் கவிதை வடிப்பது…

    ஏற்கனவே பல்வேறு இடத்தில் இது தொடர்பாகச் சுட்டிக்காட்டியுள்ளேன். இருந்தும் இப்போதுசற்று …

    மயில் இனத்தில் ஆண் மயிலுக்கே தோகையுண்டு…பெண்மயிலுக்குத்தேகையில்லை, ஆனால் தோகையுள்ள ஆண்

    மயிலுக்கே பெண்களை ஒப்பிட்டுப் பேசுவது,

    மான்களில் ஆணினத்திற்கே கொம்புண்டு அதைக்கூட பெண்களுக்க ஒப்பிடுகின்றனர். ஏன்யாரும் ஆட்டை

    பெண்களுக்கு ஒப்பிடவில்லை ஆட்டிற்கும் மானிற்கும் பெரும் வேறுபாடில்லையே!!!!

    எமது வாழ்க்கையின் அடித்தளமே முன்னைய எழுத்தாளரில்தங்கியுள்ளது போலும் , எமது

    சிந்தனைக்குப்ப+ட்டுப்போட்டது போலும் வேடிக்கையாக இருக்கிறது.

    சந்திரன் என்ற பெயர்தான் நிலவின் சுயபெயர் அந்த சந்திரன் என்ற சொல் ஆண் தன்மையை குறித்து நிற்கிறது.

    அப்படியிருக்க அத்தன்மையை ஆணிற்கு ஒப்பிடு (வதில்லை) ஒப்பிடுவதிலும் பார்க்க பெண்களுக்கே அதிகம்

    ஒப்பிடுகின்றனர். அப்படி ஒப்பிடப்படுகின்ற பெண் ஆண்தன்மையுடையவளோ?.

    அறிந்தோ அறியாடிலோ ஆரம்ப கால எழுத்தாளர்கள் அடுக்கிவைத்த வார்த்தைகள் எமக்குப்பல்வேறு

    கட்டங்களில் படிப்பினையாக அமைந்துள்ளது, எனினும் எமது சிந்தனைத்திரிக்கும் கொஞ்சம் வேலை கொடுக்க

    வேண்டுமல்லவா?

    எனது அழுத்தமான கருத்தாவது… எக்காரணத்திலும் “பெண்ணை ஆணுடன் ஒப்பிடக்கூடாது” பெண்ணானவள்

    பெண்தான் ஆணானவன் ஆண்தான். “பெண்குயின்” பறவை இனந்தான் ஆனால் அதனால் பறக்க

    முடியாதே!அதனுடன் பருந்தினைப் பறப்பதற்குப்போட்டிபோடமுயற்சிக்கலாமா அது நீருக்குள் மேற்கொள்ளும்

    வித்தையினை “பருந்து” மேற்கொள்ள நினைத்தால் பருந்தின் நிலை என்னவாகும்?

    ஒப்பீடு என்பது ஒரே இனத்தின், ஒரேதன்மையின்,ஒரே நிலையில் பார்க்க வேண்டும்.

    1கிலோ பஞ்ச்சின் நிறையும் ஒருகிலோ இரும்ப்பின் நிறையும் அவறற் pன் அளவிலும் அடர்த்தியிலும் வேறுபடலாமே ஒழிய

    நிறையில் வேறுபடுமா?

    நிறையில் ஒன்றுதானே என்பதற்காக அவற்றைச் சமமாக ஒப்பிட முடியுமா? பங்சு அதன் தன்மையில் இருந்து

    மாறுபடும் வரையில் அதனைப் பஞ்சுடன்தான் ஒப்பிட முடியும்.

    ஒரே மாத்தில் இருந்து பெறப்பட்ட பஞ்சினை பல்வேறு உற்பத்திக்குப்பயன்படுத்திய பிறகு மிண்டும் அவற்றை

    ஒன்றாக ஒப்பிட முடியுமா? அது போலவே ஒருதாய்வயிற்றில் இருந்து பிறந்தாலும் ஆண் ஆணினத்தோடு மட்டும்

    ஒப்பிட வேண்டும், பெண் பெண்ணினத்தோடு மட்டும் ஒப்பிடப்பட வேண்டும். அதிலுங்கூட ஒரே வயதுடனுத் ஒரே

    ஆராக்கியத்துடனும் ஒப்பிடப்பட வேண்டும்.

    ஓப்பீட்டளவில் 1000ம் ஆண்டு 25 வயதுடைய ஆண் மேற்கொண்ட சாதனையுடன் 2008ம் ஆண்டு 25 வயதுடைய

    ஆணினை ஒப்பிட்டுப்பார்த்து ஏற்றதாழ்வை அறிந்து கொள்ளலாமே!!!...

    பெண்களின் சிறப்பும் அவர்களின் பெருமையும் பற்றி ஏற்கனவே பலஇடங்களில் எழுதியுள்ளேன்.

    hவவி:ஃஃறறற.வயஅடையெவழைn.ழசபஃகழசரஅஃயசரபயnஃ060601மயவிர.hவஅ “க எப ந ப
    ைக” என்ற இந்த

    ஆக்கத்தை பார்க்கவும்.

    கன்னி, மகளீர், பெண்கள்,மாது, மங்கை, … இந்த வகையில் பார்க்கும் போது

    உலக ரீதியில் எனக்கு வெறுப்புத்தருகின்ற விடயத்தில் இதுவும் ஒன்றாகக்காணப்படுகிறது, அதாவது,

    பெண்களின் உடலை, உணர்ச்சிக்காக மட்டும் அதிகம் பயன்படுத்துவதும், அத்தோடு, விளம்பரங்களுக்கும் சரி,

    வேறு விடையங்களுக்கும் சரி கவர்ச்சியைக்காட்டி கொச்சைப்படுத்துவதும் அருவெருப்பைத்தருகிறது.

    உலகம் இன்னமும் காமத்திற்கு முக்காடுபோடுவதில் இருந்தே கொஞ்சமென்றாலும் நாகரீகம் மிஞ்சிக்கிடப்பது

    தெரிகிறது. யாரும் பிரபல்யமாக காமம் சார்ந்த விடயங்களில் ணடுபடுவதில்லை. இன்னும் சில காலத்தில் அதுவும்

    சிதைந்து விடும் காரணம் பரிசுகெட்ட வேலையாக, ஓரினத்திருமணத்தை உஉலகின் பெரும் வல்லரசின் சில

    எற்றுக்கொண்டு சட்டத்தையும் அதற்குச் சார்பாக ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்போனால் நாகரீகத்தின் தன்மையும்

    இயறகையின் அமைப்பும் குலைந்து போகாதோ?... இப்போது சரியென்று படுகிற விடையம் பல வருடத்தின் பின்

    பிழையென்றுபடுமே என்று அச்சப்படுகிறேன்.

    பெண்கள் எதைத்தான் செய்யவில்லை?

    ஆண்களைவிட மேலான விடையத்தைச் செய்துள்ளார்கள் என்றுதான் நான் சொல்வேன், நாங்கள்

    எதைஎடுத்தாலும் வீதாசாரத்தில் ஒப்பிடுவது எமது வழக்கம். அதேபோல் ஒப்பீட்டளவில் பார்த்தால் அவர்களை

    செயற்படுத்துபதற்கு பெற்றோர் தடைவிதிப்பர், அல்லது கணவர் தடைவிதிப்பர், அல்லது சுற்றத்தார்

    தடைவிதிப்பர், அல்லது பிள்ளைகள் தடைவிதிப்பர்… இவைபோன்ற தடைகளால் ஒரு பெண்ணுடைய சுய திறமை

    அடக்கப்பட்டு விடுகிறது. இவ்வாறான தடைகள் ஆண்களுக்கு இல்லை அதனால் அவர்களால் எவ்வாறான

    செயற்பாட்டிலும் ஈடுபடக்கூடிய வாய்ப்பிருக்கிறது. ஓப்பீட்டளவில் பெண்க்களுக்கு;குத் தடைகள்த்தான் அதிகமே

    யொழிய திறமை குறைவலல்ல் . ஆனால் ஒருவிடையத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், ஆண்களோடு பெண்களை

    ஒப்பிடும் போது, அறிவு ரீதியில் ஒப்பிட வேண்டுமே யொழிய பலத்தேடு ஒப்பிடக் கூடாது. போட்டிகளில் வயதுப்பிரிவு

    காட்டுவது போல், பால்பிரிவினையும் பலத்தில் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். மற்றப்படி பெண்கள் எந்தவகையில்

    குறைந்தவர்கள்.

    மகளீர் அமைப்புக்கள் பல்லாயிரம் உலகரீதியில் இருந்தாலும், அவ்வமைப்புக்களின் அடிப்படைப் பின்னணியில்

    ஆண்களே முன்னுரிமை வகிக்கின்றனர். இதற்குக்காரணம், பெண்கள் அடிப்படையில் ஆண்களின் மனதில்

    இரண்டாவது இடத்தில் இருப்பதே!

    ஒரு ஆணின் உயர்விற்குப் பெண்தான் காரணம் என்ற போலிப் புகளாரத்தை என்னால் ஏற்கமுடியவில்லை, இது

    முன்னணிக்கு விடப்படாத பெண்களைச்சமாதானப்படுத்தும் மாலைகள்.

    இன்றுவரை எனது தந்தை, பெற்றோர் என்ற ரீதியில் எனது தாய்க்குச் சமவுரிமை கொடுக்கவில்லை. எனது

    எண்ணப்படி தந்தை, தாய் இரண்டும் வேறுவேறல்ல. குனணி பாவனையில் ஈடுபடுவோராக நீங்கள் இருந்தால்

    இவ்வாறு சொல்லலாம் “ஒரே ஆவணத்தை பல கனணிக்கு தொடர்பு கொடுத்தது போல் (கொல்லக்கமந்தோ)”

    எங்கெல்லாம் பிரதி செய்த ஆவணத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் மூல ஆவணத்திலும் மாற்றம்

    இயல்பாகவே ஏற்பட்டிருக்கும். அது போல தாய்க்கு ஒருவிடையத்தைச் சொன்னால் அது தந்தைக்கு சொன்ன

    மாதிரி அது போல் தந்தைக்கு ஒரு விடையத்தைச் சொன்னால் அது தாய்க்குச் சொன்னமாதிரி. இதில் தாழ்வு

    மனப்பாங்கிற்கோ, தன்மானத்திற்கோ, பாசக்குறைபாட்டிற்கோ இடமில்லை.

    பொதுவாக பிள்ளைகள் தாயிடம் தான் தகவல்களையும் பாசத்தையும் கூடுதலாகக்காட்டுவார்கள் ஏனென்றால்

    ததாய் வீட்டில் ஆளுமை இல்லாதவள்!!!... தந்தையிடம் பரிந்துரை செய்பவள்…

    தற்போது புதிய வியாதி ஒன்று தொடங்கியுள்ளது…

    அதாவது திருமணத்தின் பின் வேறு திருமணம், மறைமுகத் தொடர்பு, விவாகரத்து, தற்காலிகப் பிரிவு,

    தனிமையான வாழ்வு, …

    எனக்குத்தெரிந்த ஒரு பெண் அவள் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக கணவனின் தெடர்பின்றி வாழ்கின்றாள்,

    ஒருஆணுக்கு இருக்கக்கூடிய ஆணவம் அகங்காரம் ஆளுமை செயற்திறன், அனைத்தினையும் அவளிடம்

    கண்டேன். அவள், கணவனால் தனிமையாக்கப்பட்டவளேயொழிய தனிமையானவள் அல்ல, ஒரு

    கைக்குழந்தையுடன் தனது கடினமான உழைப்பின் மத்தியிலும் தனக்கென்று ஒரு கௌரவத்துடன் வாழ்கின்றாள்.

    ஆவளைச்சூழ அவளுடைய குடும்பம் இருக்கிறது, சுற்றத்தார் இருக்கின்றன, பல்வேறுபட்ட அமைப்புக்கள்

    இருக்கின்றன யாருக்கும் அவளைத்தெரியவில்லை! ஆவள்மூலம் பயனடைய எத்தனிக்கின்றனரேயொழிய

    அவளுக்குக்கையொடுக்க தயக்கம்காட்டுகின்றனர். ஒருவேளை அவளுடைய தாக்கத்தின் பயனாக அவள்

    றாங்கியுடையவளாகத்தெரியலாம் அதற்காக அப்படியே அவளை சமுகத்தில் விடமுடியாது என்பது

    உண்மையல்லவா?...

    அந்தப்பெண்னை மணமுடித்த கணவனை சமுகம் என்ன செய்தது?

    ஏற்கனவே எனது எழுத்துக்களில் பெண்தன்மையைப்பயன்படுத்தும் ஆண்களைப்பற்றி எழுதியுள்ளேன்.

    உலகில் எந்தப்பாகத்தில் இருந்து பார்த்தாலும், அங்கு பெண்ணின் ஈடுபாட்டால் அசைக்கப்பட்ட சரித்திரம்

    காணப்படும்.

    சரித்திரத்தில் இடம் பெற்ற நபர்களைப் பார்த்தால்…

    விலக்கக்கூடியவர் விரல்விட்டு எண்ணக்கூடியவரே!

    பெண் இனத்தவள் ஆணுடன் த்ஒப்ப்பிட்டு;டுப்ப்பார்க்க்கக்கூ;கூடியவள் அலல்ல்

    அவள், இயற்கையின் படைப்பில் அல்லது ஆண்டவன் படைப்பில் அற்புதமானவள். அவளுடைய

    அற்புதத்தன்மையினைப்புரிந்து கொள்ளாத மேதாவிகள் அவளை அற்பமாக வர்ணித்துவிட்டார்கள். அதனால்தான்

    அவள்தற்போது ஆணுடன் ஒப்பிடப்படுகிறாள்.

    உலகில் ஆண்தெய்வங்களிலும் பார்க்க பெண் தெய்வங்களே அதிகம்…

    இலக்கியத்தில் ஆண்களை ஒன்றோடு ஒப்பிடுவதிலும் பார்க்க பெண்களை ஒப்பிடுவதே அதிகம்.

    பெண்கள் ப+ஜிக்கப்படைக்கப்பட்டவர்கள்.

    அவர்களின் தன்மைக் கேட்டிற்கு ஆண்களே காரணம். அவளை ஆபரணப் பொருளாக மாற்றி ஆபாசத்திற்குள்

    தள்ளி, ஒரு பெண் தன் பெண்மையினை விட்டு ஆணைப்போல் செயற்படவைத்துவிட்டான். இப்போது, பெண் -

    ஆண் இருவரும் மனிதர்களாகத்தான் இருக்கின்றனர். தேய்வத்தன்மை அழிந்து விட்டது.

    இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், தாம்பத்திய உறவு அறமாகக் கருதப்படுகிறது. அறம் என்பது மதம்.

    அத்தகைய தாம்பத்தியம் தற்போது வியாபாரமாகிவிட்டது.பெண்களை இயந்திரமாக்கிவிட்டது…

    இன்பம் உலகத்தில் உலகத்தில் காணப்படவேண்டிய உச்சகட்டம். ஆந்த இன்பத்தின் மூலம் புறப்படுகின்ற

    ரசாயண வாயுக்கள் இயற்கையுடன் அவ்வப்போது கலக்க வேணஇடும். இது இயற்கையின் சீர்செய்யும் திட்டம்.

    பயம், அதிர்ச்சி, கண்ணீர், சூழ்ச்சி போன்றன இயற்கையின் சமநிலையினைப்பாதிக்கக் கூடியன, பெண்கள்

    மென்மையாகப் பாதுகாக்கப்படவேண்டியவள் அவளுடைய அசையுவுகள் இயற்கையினை

    மாற்றியமைக்கக்கூடியன.

    ஆனால் இப்போது ஆணிலும் மேலான வேகத்துடன் உலகத்தோடு போராடிக் கொண்N;து;N;கொணடி;டி; ருக்கிறாள் பெண்.;.

    ஆண்க்கள் தாங்க்கிக்n;கொள்ள்ள வேண்டி;டிய பாரங்க்களையெலல்ல் hம் தற்N;போது பெண்க்களே அதிகம் ஏந்த்திக் கொள்க்கினற்ற் னர்

    குடும்பத்திலுஞ்சரி, அலுவலகங்களிலுஞ்சரி, அரசாங்கத்திலுஞ்சரி, அமைப்புக்களிலுஞ்சரி…

    அவளுடைய முக்கியத்துவம் இன்றியமையாததாகிவிட்டது.

    ஒருவிலை கூடிய பொருளை வாங்கினால் அதனை எவ்வாறு பொத்திப்பாதுகாக்கின்றோம். அப்படியிருக்க

    விலைமதிப்பற்ற பெண்ணை எப்படி அவளின் தன்மை கெட்டுப்போக விட்டோம்?.

    சுயநலவாத, தற்பெருமைகொண ஆண்வருக்கத்தில் இருந்து புறப்படுகின்ற கொடுரமான எண்ணங்கள் பெண்கள்

    தொடர்பான விடயங்களை ஏழனஞ்செய்கின்றன. இதனால்…

    பெண்நிலை தொடரும்…

    சிறப்ப்பிகள்-2

    மகளீர் மங்க்கலங்க்கள்

    அன்ப்பன் அருகன் இத்த்தாலியில் இருந்து;து

    முதல்ப்பாகத்i;தை இதனை அழுத்த்திப்ப்பார்க்க்கவும்.;. பின்ன்னர் கீழே தொடரவும்…;

    hவவி:ஃஃறறற.வயஅடையெவழைn.ழசபஃனயைளிழசயஃவையடலஃ080504யுசரபயninமூ20ளுசையிpமையட.pனக

    சுயநலவாத, தற்n;பெருமைகொண ஆண்வ்வருக்க்கத்தில் இருநது;து; புறப்ப்படுகின்ற்ற கொடுரமான

    எண்ண்ணங்க்கள் பெண்க்கள் தொடர்பான விடயங்க்களை ஏழனஞ்n;செய்க்கின்ற்றன. இதனால்

    ஆண்க்களின் பார்வையில் பெண்க்கள் பலவிடையங்க்களில் குறைத்து;து மதிபப்ப் pடக்கூ;கூடியவள்

    என்ற்ற தப்ப்பான அபிப்ப்பிராயத் தோற்ற்றம் எழுந்த்தது.

    பொதுவாகப் பெண்க்கள் பல்N;வேறு விடையத்i;தை சிறிய வயதிலிருந்N;தே ஒழித்து;தும்,;,

    மறைத்து;தும்,;, பயந்து;தும்,;, அதிர்ச்ச்சிக்கு;குள்ள்ளாகியும் பழக்க்கப்ப்பட்ட்டவர்கள்.;. அதாவது, ப+ப்n;பெய்து;தும்

    காலம் வரை அதன் தன்i;மையினை உணராதவள் அப்N;போது திகைபப்ப் டைகிறாள்,;, பின்ன்னர்

    அதனால் ஏற்ப்படும் வலியினைப் பொறுதது;து; க்n;கொண்டு;டு தனக்கு;கு வேண்டி;டிய காரியங்க்களை

    மாதாமாதம் மேற்கொள்க்கிறாள்.;. தனது பல்N;வேறுபட்ட்ட அனுபவங்க்களை ஆண்க்களைப்N;போல்

    பெண்க்கள் பெண்க்களிடம் கூடப்ப்பகிர்ந்து;து கொள்வ்வதில்i;லை. அதனால் ஏற்ப்படும் பாதிப்பு;பு

    பல்N;வேறு அதிர்வுகளை ஏற்ப்படுத்த்தக் கூடியதே!. குழந்i;தையினை தனது அதரத்த்தில்

    தாங்கு;கும் போது அவள் அனுபவிக்கு;கும் தன்i;மைகளை எடுத்து;துக்க்காட்ட்ட முடியுமா? மேலும்

    ப+ஸ்ப்பரிசத்த்தின் போது அவனுடைய வேதனையும் அதன்ப்பின்ன்னர் அவளுடைய மறு

    பிறப்ப்பினையும் அதனைத்n;தொடர்ந்து;து தன்சு;சுயநிலைக்கு;குவருமளவும் அவளின் துன்ப்பத்i;தை

    எப்ப்படி எடுத்து;துரைபப்ப் து.

    பெண்i;மை

    இவ்வ்வார்த்i;தை என்i;னைப் பொறுத்த்தவரையில் மதிக்க்கபப்ப் டவேணடி;டி; ய ஒன்று;று, ஆனால்

    பொதுவாக, பெண்ண்ணின் தன்i;மையில் ஒன்ற்றாகவும், செயலற்ற்ற ஆணின் இழிவிற்கு;கும்

    பயன்ப்படுத்து;துகின்ற்றனர். ஆரம்ப்பத்தில் இருந்து;து ஒருவிடையத்i;தை திடப்ப்படுத்த்திக் கொண்டு;டு

    வருகிறேன் எக்க்காரணங்n;கொண்டு;டும் ஆண் பெண் என்று;று ஒப்ப்பிட்டு;டுப் பார்க்க்கக்கூ;கூடாது

    ஆணானவன்-;- ஆண்,;, பெண்ண்ணானவள்,;,- பெண்.;.

    ஆணும் பெண்ணு;ணும் சேர்ந்த்த அமைப்N;பே, தன்i;மையே உண்i;மை இயற்i;கை. அதாவது

    உலகத்தில் எல்ல்லாமே ஒன்று;று ஒன்று;றுடன் இணையும்N;போது ஏற்ப்படுகின்ற வெளிப்ப்பாடே

    மாற்ற்றங்க்களையும் விஸ்த்தரிப்பு;புக்க்களையும் தேற்று;றுவிக்க்கின்ற்றன அத்N;தோற்று;றுவிப்N;பே

    ப+ரணத்து;துவத்த்திற்கு;கு வழிவகுக்க்கின்ற்றன.

    மின்ன்னலின் தோற்ற்றம,; இடியின் தோற்ற்றம், உயிரின் பிறப்ப்பின் தோற்ற்றம்,;, சூறாவழியின்

    தோற்ற்றம்,;, ற்சு;சுனாமியின் தோற்ற்றம் அலையின் தோற்ற்றம்,;, ….

    நாங்க்கள் தற்N;போது பாவிக்கு;கும் ஆபரணங்க்கள் தனிமையில் ஒரு உலோகத்த்தில்

    பயன்ப்படுத்த்தியவையலல்ல் இன்n;னொன்N;றோடு இணைத்து;து சீர்செய்ய்யபப்ப் ட்ட்டவை

    அதனால்த்தான் அது ப+ரணமடைந்து;துள்ள்ளது. அது போலவே, ஆணையும் பெண்i;ணையும்

    இணைத்து;து பார்க்க்கவேண்டு;டுமே யொழிய ஒபப்ப் pட்டு;டுப் பார்க்க்கக்கூ;கூடாது. ஆப்N;போதுதான்

    இயற்i;கையின் ப+ரணத்த்தினை அடையமுடியும்.;.

    ஆண் கூட்ட்டல் அடையாளம் என்ற்றால் பெண்க்கழித்த்தல் அடையாளம், இதன் இணைப்பு;பு

    மின்ச்சக்க்கியை உருவாக்க்கவல்ல்லது இதிலிருநது;து; புவப்ப்படுகின்ற்ற ஸ்ப்பரிச வாயு இயற்i;கையின்

    பல்N;வேறு சமப்ப்படுத்த்தலுக்கு;கும் விருத்திக்கு;கும் வழிவகுக்க்கிறது என்ப்பது

    வெளிப்ப்படையாகத்n;தெரியாத உண்i;மைகள்.;.

    இப்N;போதெல்ல்லாம் பெண்க்களும் ஆண்க்களுடன் போடடி;டி; போடக்கூ;கூடிய எண்ண்ணத்த்திலேயே

    வளர்கின்ற்றனர் அதனால் அவர்களுடைய தற்N;போதைய எண்ண்ணத்i;தை மாற்று;றுவதென்ப்பது

    எட்ட்டாக்க்கனி. ஒரு பெண்ண்ணானவள் செய்யு;யும் தன்க்கடமையில் திருப்ப்பிகொள்ள்ள வேண்டு;டும்.;.

    அதாவது உலகத்த்திலேயே பெரும் பொறுப்பு;பு மகப்N;பேறு- அதனைப் பெற்n;றெடுபப்ப் து

    என்ப்பது விஞ்ஞ்ஞானத்த்தால் உருவாக்க்கப்ப்படும் சிசுவிற்கு;கு ஒபப்ப் pடக்கூ;கூடியதல்ல்ல. உலகத்த்தில்

    பலவிடையங்க்கள் விஞ்ஞ்ஞானத்த்தால் இன்னு;னும் தெளிவுபடுத்த்தமுடியாமல்

    சமாளிக்க்கபப்ப் டுகிறது.

    பெண்ணு;ணுடைய உடலில் உள்ள்ள அங்க்க அடையாளம் மட்டு;டுமல்ல்ல அதன் தன்i;மைகளும்

    ஆச்ச்சரியத்து;துpற்கு;குரியன…

    பல்N;வேறு உலோகத்த்தால் விஞ்ஞ்ஞானம் உருவாக்கு;கும் கருவிகளை இயற்i;கை சாதாரணமாக

    செய்து;துவிடுகிறது. மூளையினை எடுத்து;து உற்று;று நோக்கு;குங்க்கள்…; தாய்ப்பப்ப் hலின்

    உருவாக்க்கத்i;தையும் அதனுடைய ஊட்ட்டச்ச்சத்தினையும் எண்ண்ணிப்ப்பாருங்க்கள்…, விந்த்தின்

    தோற்ற்றத்i;தையும் அதன் தன்i;மையினையும்,;, அதன் விளைவினையும் புடம்N;போடுங்க்கள்…; ,

    தாயின் கருவறைக்கு;குள் நீந்த்திக் கொள்ளு;ளும் குழந்i;தை மூச்ச்சடக்க்காமல் உயிர்வாழும்

    விந்i;தையினைக்க்கவனியுங்க்கள்…, ஒரே வயிற்ற்றில்,;, ஒரே பெற்N;றோரில் இருந்து;து பிறக்கு;கும்

    பிள்i;ளைகளின் இரத்த்தத்த்தின் பிரிவினை எடுத்து;துப்ப்பாருங்க்கள்…; , நகத்த்தின் தன்i;மை, முடியின்

    விந்i;தை, பற்க்களின் வெண்i;மை…,

    ஒருமாறுதலுக்காக, பற்கள் கறுப்பாகவும், சீரற்றதாகவும், க்க்கறுபப்ப் hகவும்,;, ற்முடிகள் வெண்i;மையாகவோ

    அல்ல்லது நகங்க்கள் போன்று;று விறைப்ப்பானதாகவும்… ஒருமனிதரை இப்ப்படிக் கற்ப்பனை

    பண்ணு;ணுங்க்கள்…;

    சீரற்ற்ற உருவமாக மாறிவிடும்.;.

    பெண்ண்ணின் அதரத்தில் எந்த்தக் கணனி இயங்க்கிக் கொண்டி;டிருக்க்கிறது, குழந்i;தையின்

    உறுப்ப்பின் சிறப்i;பை எபப்ப் டி கணிபப்ப் pட்டு;டு வெளிக்n;கொணர்கிறது. இப்N;பேற்ப்பட்ட்ட பெண்i;ணை

    ஆணுடன் எப்ப்படி சமமாக ஒப்ப்பிடுவது?...

    ஒரு பெண்ண்ணின் எண்ண்ணத்தைப்பு;புடம் போட்N;டோமேயானால்,;, அவள் எண்ண்ணம் தன்

    கணவனுக்கு;குப்ப்பணிவிடைசெய்வ்வதில் திருப்ப்பி அடையவேண்டு;டும்.;. அதே போன்று;று கணவன்

    தன்i;னைம்ட்டு;டும் நேசிக்க்க வேண்டு;டும் எனவும் தனக்N;கே பணிவிடை செய்ய்ய வேண்டு;டும் என்று;று

    கருதுவதோடு அவள் எண்ண்ணம் அதரத்த்தில் உதித்த சிசுவை சுற்ற்றித்திரிகிறது அதிலே

    இன்ப்பஞ்க்காணுகிறது. அதன் சிறுமையான மழலை பணியில் தன்i;னை மறக்க்கிறது… இதில்

    அவள்த்தனக்கு;கு ஏற்ப்படுகின்ற்ற கசப்ப்பான நினைவுகளையும்,;, கடினமான வலிகளையும் தாண்டி;டி

    சிறகடிக்க்கிறாள்.;.

    புறநடையாக பல பெண்க்கள் இப்N;போது தமது தன்i;மையை மாற்ற்றிக் கொண்டு;டுள்ள்ளனர்.

    ஆண்க்களிலும் பார்க்க்க பெண்க்கள் மிகவும் மேலானவர்கள் என்ப்பதனை ஆயிரங் காரணங்க்கள்

    கொண்டு;டு நிருபிக்க்கலாம்.;.

    புஜத்i;தையும்,;, பலத்i;தையும், பார்வையினையுங் கொண்டு;டு ஆண்க்களை உயர்த்திக்க்காட்டு;டுவது

    தகாத செயலாகும்.;.

    பலவிடையங்க்களை நாம்மு;முதாதையோரின் கருத்த்தினைத்தவறாகபபு;பு; ரிந்து;து விளக்க்கம்

    கொண்டு;டுள்N;ளோம் நாம்.;. மனித இனத்த்தில் அழகுள்ள்ள படைப்பு;பு ஆணினம் என்று;று ஏற்க்கனவே

    விபரித்N;தேன்.;. ஆனால் நாம் மாறாக வர்ணித்து;துக் கொண்டி;டிருக்க்கின்N;றோம்.;. அது போல்

    பெண்ண்ணினம் சிறந்த்த படைப்பு;பு என்ப்பதற்க்கான ஆதாரங்க்களை மேலும் விளக்கு;குகிறேன்.;.

    ஆனால் நாம் ஆணிணம் மேலானது என்று;று கருதுகிறோம்.;.

    உலகத்தில் பல்N;வேறு துறைகளிலும் பெண்க்கள் முதன்i;மையிடத்த்தில் திகழ்க்கின்ற்றனர்.

    அதுவல்ல்ல பெண்i;மைக்கு;குப் பெருமை, அதனை ஆணும் செய்து;து கொள்ள்ளலாம்.;. ஆண்க்களால்

    முடியாத ஆயிரங்க்காரணங்க்களைப் பெண்க்கள் கொண்டு;டுள்ள்ளனர். ஆதில் மேலும் சிறப்பு;புடனும்

    முழுத்த்திறனுடனும் ஈடுபடுதலே அவர்களுக்கு;குச் சிறப்பு;பு என்ப்பதனை எபப்ப் டி

    உணரவைபப்ப் து.

    ஏற்க்கனவே என்ன்னால் எழுதப்ப்பட்ட்ட வரிகளை இங்கு;கும் குறிப்ப்பிடவிரும்பு;புகிறேன்.;.

    (அருகனின் “அர்ச்i;னை இதழ்க்கள்”; நூலில் இருந்து;து)

    இதழ் ஏழு

    தாயின் மடியில் தலைவைத்த்திருந்தால்

    துயரம் தெரிவதில்i;லை

    எங்கு;கும் நிறைந்து;துள்ள்ளவன் தேவன் என்று;று வேதங்க்கள் சொல்க்கின்ற்றது.

    இந்த்த வேதங்க்களையே தாயாகக்க்கருதுகிறது இத்த்தரணி.

    காரணம்,

    ஆண்ட்டவனிடம் இல்ல்லாத நிம்ம்மதி அன்i;னையிடம் கிடைக்கு;கும் என்ற்ற அற்ப்ப ஆசை போலும்!;!

    உண்i;மைதான்!;!

    ஆயிரஞ் சுமைகள் கனக்கு;கும் போது அவள் மடிதான் எத்த்தனை அமைதிதருகிறது.

    அத்த்தகைய சுகம் ஆண்ட்டவனுக்கு;குக்கூ;கூட கிடைத்த்திருக்கு;குமா? எனற்ற் ஐயப்ப்பாடு எனக்கு;கு

    எழுகிறது.

    ஒருமுறை என்ன்னால் எழுதப்ப்பட்ட்ட வரிகள் எனக்கு;குக் கைகொடுக்க்கிறது.

    “ஒரு ஆடவன்

    அன்i;னைமடியிலும்

    கன்ன்னிமடியிலும்

    மழலையாகின்ற்றான்.;.”

    மட்டு;டுமல்ல்ல கண்ணீர் கூட வடிக்க்கின்ற்றான்.;. . . அதில் சுகமடைகிறான்!;!

    பல அனர்த்த்தத்i;தைப்ப்பார்த்து;து என்னு;னுள்ள்ளம் கண்ண்ணாடி மாளிகையில் கல்ப்பட்ட்டது போல்

    ஆனது!

    அவற்ற்றில் அன்i;னையிலல்ல் hத பிள்i;ளையின் நிலையும் ஒன்று;று.

    இந்த்த நிலை இபப்ப் டி இருக்க்க ஒருசில பிள்i;ளைகள் அன்i;னை இருந்து;தும் அந்த்த சுகத்i;தை

    அனுபவிக்க்காத அபாக்க்கிய நிலையையும் பார்த்ததுண்டு;டு.

    மன்ன்னன் திரைப்ப்படம் வந்த்த காலத்த்தில் மட்டு;டுமல்ல்ல இப்N;போதும் அந்த்தப்ப்பாடல் கேட்ப்பதற்கு;கு

    ஒரு வித சுகம் இருக்க்கத்தான் செய்க்கிறது.

    “அம்ம்மா என்று;று அழைக்க்காத உயிரில்i;லையே

    அம்ம்மாவை வணங்க்காது உயர்வில்i;லையே.

    நேரில் நின்று;று பேசும் தெய்வ்வம்

    பெற்ற்ற தாயன்ற்றி வேறொன்று;று ஏது.”

    இங்கு;கு இசையோ அலல்ல் து, இலக்க்கிய வசனமோ, ஏதோ ஒன்று;று ஒவ்n;வொருவருடைய

    உள்ளத்i;தையும் ஊடுருவத்த்தான் செய்க்கிறது.

    ஒரு பெண் தாயாகும் போது அவள் பூரிப்ப்படைகிறாள்

    ஒரு மழலை பூமியைத்n;தொடும் போது அவளைச் சூழ்ந்N;தோரும் சாந்த்தமடைகிறார்.

    ஆனால்,;, அவளும் மீண்டு;டும் ஒருமுறை பிறந்து;துதான் வருகிறாள் என்ப்பதனை யாவரும் அந்த்த

    வேளையில் மறந்து;து விடுகின்N;றோம்.;.

    அவள் தன் வேதனைகளை, தவப்பு;புதல்வு;வுக்க்காகத் தானஞ் செய்க்கிறாள்.;.

    ஆண்க்களின் பருவமாற்ற்றங்க்களிலும் பார்க்க்க, பெண்க்களின் பருவ மாற்ற்றங்க்கள் யாவும்

    வேதனைக்கு;குரியன:

    அவள் கன்ன்னியாகுங் காலத்த்தில் கலங்கு;குகிறாள்.;. அதன் பின் கண்ண்ணீர் வடிக்க்கின்ற்றாள்.;.

    மனைவியாகும் போது மாய்க்கிறாள்.;. தாயாவதற்கு;குள் துடிக்க்கிறாள்.;. தாயானபின் தவிக்க்கிறாள்.;.

    “தாய் என்க்கின்ற்ற ஸ்த்தானம் மட்டு;டும் இல்i;லையென்ற்றால் தரணியில் இப்n;பெண்n;ணெல்ல்லாம்

    கணனிப் பொறிதான்.;.”

    ஆடவனின் ஆதிக்க்க வெறி அடங்க்கிப் போவது அன்i;னையின் அன்ப்பில் மட்டு;டுந்த்தான்

    நிரந்த்தரம்.

    உலகமகா சர்வ அதிகாரிகள் வரிசையில் முதலிடத்த்தில் இருக்கு;கும் கிட்ல்லருடைய

    வரலாற்i;றைப்பு;புரட்டி;டினால்,;, அவன் தாய்ம்மீதுPது வைத்து;துள்ள்ள பாசம் புலபப்ப் டும்.;. ஒருவேளை,

    அவனுடைய தாய் அக்க்காலத்த்தில் உயிருடன் இருந்த்திருந்த்தால் இரண்ட்டாம்

    உலகமகாயுத்த்தம் இந்த்த உலகவரலாற்ற்றில் இடம்பெறாமல்க்க்கூ;கூடப் போய்ய்யிருக்கு;கும் என்ப்பது

    எனது எண்ண்ணம்.;.

    அவன் பிறக்கு;கும் போது அவனை அணைதது;து; க்n;கொண்ட்டவளை, இவன் இறக்கு;கும் போது

    அவள் புகைப்ப்படத்i;தை அணைத்து;துக்n;கொண்N;டே உலகைப் பிரிந்த்தானென்ற்றால்

    தாய்ப்ப்பாசம் அவனை எந்த்த அளவிற்கு;குப் பாதித்திருக்கு;கும் என்று;று சற்று;று எண்ண்ணிபப்ப் hருங்க்கள்.;.

    ஒரு கன்ன்னி அன்i;னையாகும் மட்டு;டும் அவள் கற்ப்பனை கணவனைச் சுற்று;றுகிறது. பின்

    கற்ப்பனையே அவளைச்சு;சுற்று;றுகிறது.

    ஒரு விதத்த்தில் ஆதிப் பெற்N;றோரின் பாவத்i;தை வரவேற்க்கத் தோன்று;றுகிறது. அதனால்த்தான்,

    தாயின் சுகம் எமக்கு;குக் கிடைத்த்ததோ என்று;று எண்ண்ணத் தோன்று;றுகிறது.

    “தாயின் மடியில் தலைவைத்த்திருந்தால் துயரம் தெரிவதில்i;லை”

    உள்ளச் சுமைகள், சுகங்களைக் குறைக்கும் போது சுகந்தருவது சுமைகள்,;, க்கு;த்தாயின் மடியல்ல்லவா?

    அத்த்தகைய சுகத்i;தை எத்த்தகைய சொற்க்கம் சொந்த்தமாகக் கொண்டு;டுள்ள்ளதோ

    தெரியவில்i;லை!

    மனிதர்கள் மட்டு;டுமல்ல்ல, உயிரினங்க்கள் அனைத்து;தும் அன்i;னையின் அன்ப்பில்

    ஊசலாடிக்n;கொண்டு;டுதான் இருக்க்கிறது.

    கோழி தன்கு;குஞ்சு;சுகளை கூட்டி;டிச் சேர்க்கு;கும் போதும்,;, குஞ்சு;சுகள் அஞ்ச்சி அஞ்ச்சி அன்i;னையின்

    சிறகுக்கு;குள் தஞ்ச்சமடையும் காட்ச்சியும் தாங்க்கமுடியாத தாய்ப்ப்பாசத்i;தை தெளிவுபடுத்து;தும்.;.

    மனுநீதிக்க்காகச்n;சொலல்ல் ப்ப்பட்ட்ட கதை ஒன்று;று, அது எனக்கு;கு தாயப்ப் ;ப்பாசத்த்தின்

    பிரதிபலிப்i;பைக் கண்க்கலங்க்கச் செய்த்தது.

    “அம்பு;புனிற் றாவின் கன்N;றோர் அபயத்த்தின் ஊடு போகிச்

    செம்n;பொன்ன்னின் தேர்க்க்கால் மீது விசையினால் செல்ல்லப்ப்படே

    உம்ப்பரின் அடையக் கண்ட்டங் குதாய் அலமந்N;தோடி

    வெம்ப்பிடும் அலறும் சோரும் மெய்ந்ந்நடுக் குற்று;று வீழும்”;

    இலக்க்கிய நயம் கொண்ட்ட இந்த்தப்ப்பாடல் என் இதயத்i;தை ஊடுருவிச் சென்ற்றது. “பெத்த்த

    மனம் பித்து;து பிள்i;ளை மனம் கல்லு;லு” என்ப்பார்கள் இந்த்தப் பெத்த்த மனசை இந்த்தப் பசுவில்

    சுவைத்து;துப் பார்த்N;தேன்.;.

    அனபாயச் சோழனின் மனுநீதியைக்க்காட்டு;டும் அற்பு;புதமான பாடலில் இந்த்த வரிகள்

    களையப்ப்பட்ட்டாலும் அதன் கருத்து;து என்i;னை எங்N;கோ கொண்டு;டு சென்ற்றது.

    அப்ப்பாடலை விரிவு படுத்திபப்ப் hர்த்த்தால்:;:

    “அழகிய பசுவின் கன்று;றுக்கு;குட்டி;டிஒன்று;று வேகமாகச்n;செல்லு;லும் அரசனின் தேர்க்க்காலில்

    எதிர்பாராமல் மிதிபட்டு;டு ஆபத்த்தில் சிக்க்கி இறநது;து; விண்ணு;ணுலகம் அடையக்க்கண்ட்ட தாய்ப்ப்பசு,

    நெஞ்சு;சுபதைத்து;து அங்கு;கும் இங்கு;கும் ஓடி, துன்ப்பந்த்தாங்க்காமல் வெம்ப்பியது,

    சோகப்n;பெருக்க்கால் அழுது சோர்வடைந்த்தது வேதனையால் உடல் நடுக்க்கமடைந்து;து

    சோர்ந்து;து விழுந்த்தது”

    இப்ப்படிச்n;செல்லு;லும் அந்த்தப்ப்பாடலில்,;, இந்த்த வரிகள் ஒரு அன்i;னையின் அன்ப்பினையும்,;,

    பாசத்த்தினையும் மகப்ப்பிரிவாற்ற்றாமையும், அழகாகச் சித்த்தரிக்க்கபப்ப் ட்டு;டுள்ள்ளது.

    இதுமட்டு;டுமின்ற்றி, எந்த்த உயிரினத்i;தை எடுத்த்தாலும் அந்த்த உயிரினம் அன்i;னையின் பாசத்த்திலே

    அடித்த்தளம் கட்ட்டப்ப்படுகிறது.

    கதைக்குமட்டுமல்ல தாயிடம் பால் வேண்டி பசியால் ஓடிவரும் கு;டு;ல்டி;கன்று;றுக்கு;குட்டி;டியை

    மம்ம்ம்மா... என்ற்றழைத்து;து அமுதூட்டு;டும் அந்த்தக்க்காட்ச்சி அற்பு;புதமானது.

    “மானிடருக்கு;குக் கற்று;றுத்தரவேண்டி;டிய ஏராளமான மதிநுட்ப்பங்க்களை மிருகங்க்களும்,

    பறவைகளும், இயற்i;கையுமே புரியவைக்க்கிறது.”

    இது, இயற்i;கையின் செயற்ப்பாடே ஒழிய செயற்i;கையில் உருவாவதில்i;லை.

    அதனால்த்தான், மற்i;றைய உறவுகளில் இருந்து;து தாயின் உறவுக்கு;குமட்டு;டும் பாசம் என்க்கின்ற்ற

    வார்த்i;தை பாவிக்க்கப்ப்படுகிறது.

    எனினும் இப்N;போது பலர் பாசம்,;, அன்பு;பு, காதல்,;, விருப்ப்பம்,;, என்ப்பவறற்ற் pற்க்கான

    வேறுபாடுகளைக் கையாள்வ்வதில்i;லை.

    மற்i;றைய உறவுகள் பிரிக்க்கப்ப்படும்,;, மாறுபடும் ஆனால் தாயின் உறவு பிரிக்க்கப்ப்படுவதுமில்i;லை

    , மாறுபடுவதுமில்i;லை

    அன்i;னையே அன்ற்றாடம் அகிலத்த்தில் பூஜிக்க்கப்ப்பட வேண்டி;டியவள்.;.

    அவள் அன்ப்பினை யாசிக்க்க வேண்டி;டிய அற்ப்ப பூக்க்களே நாம்.;.

    புலம் பெயர் தேசத்தில் ஒரு புலம்ப்பல் இப்ப்படிக்N;கேட்க்கிறது…

    ஆ. ஆ. . . ஆ. . . .

    அம்ம்மா உந்த்தன் பிள்i;ளை தான் - உன்

    அன்ப்பிற்கு;கு ஏங்கு;கும் முல்i;லை நான்

    தேசம் விட்டு;டு தேசம் வந்து;து வேதனையில் வாடுது பார்

    தேசம் விட்டு;டு தேசம் வந்து;து வேதனையில் வாடுது பார்

    வேதனையில் நானிருக்க்க ஆறதலாய் யார் வருவார்

    இன்ப்பமும் துன்ப்பமும் உன் பெயர் சொல்லு;லுதம்ம்மா

    சிட்டு;டுச் சிட்டு;டுக் குருவிக்n;கெல்ல்லாம்

    தாய்ப் பாசம் புரிஞ்ச்சிருக்கு;கு

    சிந்i;தையுள்ள்ள மனிதருக்கு;கு பாசம் புரியவில்ல்ல

    விக்க்கி விக்க்கி அழுதாலும் வேதனைகள் தீரவில்ல்ல

    தாய் மடியைப் போல ஒரு தாகம்த்தான் தீரவிலல்ல்

    ஆண்ட்டவனுக்கு;குச் சோகம் இல்i;லை அதனால தாயும் இல்ல்ல

    தாயே உந்தன் சேயைப் போல சோகம் யாருங் கண்ட்டதில்i;லை

    அம்ம்மா உந்த்தன் பிள்i;ளை தான் - உன்

    அன்ப்பிற்கு;கு ஏங்கு;கும் முல்i;லை நான் (அருகனின் இயக்க்கத்த்தில் இப்ப்பாடல் ‘2003ல ; அநுப+தி

    வௌளியீடு’ மற ;று;றும ; « ரிரிஎன் » சேவையில்ப்பலதடவை ஒளிபரப்ப்பானது என்ப்பது

    குறிப்ப்பிடப்ப்படுகின்ற்றது.)

    தரணி அழிந்த்தாலும் தாய்ப்ப்பாசம் மட்டு;டும் அழியப்N;போவதேயில்i;லை, அதற்க்காக ஏங்கு;கும்

    தனையனின் ஆதங்க்கமும் ஓயப்N;போவதேயில்i;லை.

    என்று;று முடிவடையும் இந்த்த ஆக்க்கத்த்தில் பெண் என்ற்ற வார்த்i;தைக்கு;கு அபப்ப் hற்ப்பட்டு;டு தாய்

    என்று;று ஸ்த்தானம் வழங்க்கப்ப்படுகிறது. பெண் என்னும் பொழுது, ஆண்க்களுடைய பார்வை

    காதல் அல்ல்லது காமம் என்று;று அலைபாய்க்கிறது. ஆனால் அதே பெண்i;ணை தாய் என்று;று

    சொல்லு;லும் போது, அனைவருடைய பார்வையுமே தெய்வ்வத்த்தன்i;மைக்கு;கு அலைமோதுகிறது

    இல்i;லையா?.

    மேலே சொன்ன்ன விடையத்திற்கு;குத் திரும்பு;புகிறேன். ஆடவனிலும் பெண்ண்ணவள்

    பலமுள்ள்ளவள்…; பெற்n;றெடுத்த்த தவைப்பு;புதல்i;வை ஐந்து;து வயதிலும் தன் நெஞ்N;சோடு

    பஞ்க்காய்ச் சுமக்க்கிறாள்.;. அதே பிள்i;ளையை சிறிது நேரம் தன் கையிலேந்த்திய தந்i;தை

    தாக்கு;குப்ப்பிடிக்க்காமல் மற்ற்றவரிடம் கடத்த்திவிடுகின்ற்றான்.;. இப்N;போது செல்லு;லுங்க்கள் யார்

    பலமுள்ள்ளவர்?...

    மேலும் தொடரும் பெண் ணிலை…

    சிறப்பிகள் - 3 இன்னும் வரும்…

    “பண்பாட்டுச் சம்பிரதாயம்”

     

    “பண்பாட்டுச்  சம்பிரதாயம்”
    ஐரோப்பிய நாடுகளில் வாழும்- குறிப்பாக இலங்கைத் தமிழர், இந்திய நாட்டவர் போன்றோரைப் பார்த்து, ஐரோப்பியர்களில் பலர் கேட்கும் ஏராளமான கேள்விகளில் ஒன்று நெற்றியில் இருக்கும் பொட்டு பற்றியதும் ஆகும்.
    அது எங்களுடைய கலாசாரம் என்று ஒரு சிலர் சொல்லி விடுவதுண்டு. இன்று பல ஐரோப்பியர்களும் “ஸ்ரைல்” (ளுவலடந ) என்ற பெயரில் அவற்றை ஜொலிக்கும் வண்ணம் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
     
    கலாசாரம், பண்பாடு என்பது உண்மைதான் அந்தக்கலாசாரம் பண்பாடு என்பவற்றிற்குத் தக்க விதமான காரணகாரியம் நிச்சயமாக உண்டு என்பதை யாரும் மறந்தும் மறுத்துவிடவேண்டாம்.
    பலர் பல பழமொழிகளுக்குத் தவறான கருத்துக்களைக் குறித்து வைத்திருப்பதைப் பார்க்கிறேன். பண்டைய தமிழ்ச் சொற்கள் இன்றைய தமிழுடன் ஒப்பிடும் போது பல பொருள் கொண்ட கடின வாக்கியமாகப் பிரயோகித்தனர்.
     
    அதனால் இன்று ஒரு சிலவற்றிற்கு எமக்கு விளங்கும் விளக்கத்திலும் பார்க்க, வேறு பொருத்தமான விளக்கமும் இருக்கக் கூடும் என்பதை இப்போது நான் ஒரு உதாரணத்தில் காட்டுகிறேன்.
    “மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே” 
    என்று சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதற்குப்பலர் சொல்லும் பொருள் மண்ணால் செய்யப்பட்ட குதிரையை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது. அப்படி இறங்கினால் மண் கரைந்து விடும் என்றும், ஆற்றில் மூழ்கிவிடநேரும் என்றும் விளக்குவர்.
    இது எத்தனை தூரம் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்று,
    மண் குதிரையினை நம்பி ஆற்றில் இறங்கும் அளவிற்கு நீங்கள் முட்டாள் இல்லையே!,
    ஏன் இப்படி இதற்குப் பொருள் இருந்திருக்கலாம் அல்லவா?
    எப்படி?. . . . . . 
                    
    மண் குதிரை  (குதிர்) என்பது தீடை, தீடை என்பது மன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் பல தீடைகள் (புட்டிகள்) கடலுக்குள் இருப்பதாகவும், அத்தீடைகளை இராமர் காலத்தில் பாலம் போடுவதற்கு திட்டம் போடப் பட்டதாகவும் ஒரு வரலாறு.
    அதுவல்ல அவசியம் அங்கு தீடை இருப்பதுதான் அவசியம். அப்படிப் பட்ட மண் கும்பிகள் ஒரு சிறு தீவு போல காட்சி அளிக்கும். ஆற்றில் கூட “மியாந்தர்” வளைவு என்று ஒரு பகுதியை புவியியலில் உதாரணமாகக் குறிப்பிடலாம்.
    அவை எல்லாம் நகரக் கூடியவை. அது போல ஆற்றில் காணப்படும் ஒரு சிறு தீவு போன்ற மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கி விடாதே அப்படி இறங்கினால் அது ஆற்றுக்குள்ளே சொரிந்து ஆளை நீருக்குள்ளே கொண்டு போய் விடும் என்பது உண்மை.
    ஆக, மண் குதிர் என்பதற்கு விளக்கம் மண் குதிரை என்று விளங்கியதால். நம்பமுடியாத சில கருத்துக்களும் நம்மிடையே நிலவத்தான் செய்கின்றது இல்லையா?
     
    பழமொழிகளிலும் சரி, பாரம்பரியத்திலும் சரி ஒரு காரணப் பொருத்தம் இருக்கத்தான் செய்கிறது.
    சரியான காரணத்தைக் கண்டுள்ளவர்கள், என்று பார்ப்பதை விட பொருத்தமான கருத்தை இன்றைய சூழ்நிலையில் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளோம்.
    ஏன், எதற்கு, என்ற கேள்விகளை ஒவ்வொன்றுக்கும் கேளுங்கள். கேள்வி கேட்டால் அதற்குப் பதில் கிடைக்கவே செய்யும். விடா முயற்சியாய்க் கேளுங்கள் பிறரிடத்தில், கேளுங்கள் கிடைக்கவில்லை என்றால் உங்களிடம் கேளுங்கள். மற்றவருக்குத் தெரியாத பல விஷயங்கள் உங்கள் உள்ளே அடங்கிக் கிடக்கிறது அதைத் தட்டி எழுப்பிக் கேளுங்கள்.
    “தொட்டனைத் தூறும் மணற் கேணி
    மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.” (396)
    அப்படி என்னையா கேட்கச் சொல்லுகிறாய் என்று பலர் என்னைக் கேட்பது தெரிகிறது.
    ஐரோப்பியர் எம்மைச் சில கேள்வி கேட்கும் போது தான் இத்தனை நாளும்  இந்தக் கேள்வியும் அதற்கான விடைபற்றியும் சிந்திக்காத எங்கள் சிந்தனை புலப்படும்.
    நெற்றியில் பொட்டு, உடல் நிறைய நகை தங்கத்தில், காலில் சலங்கை, ஒன்று கூடல் கொண்டாட்டங்கள், மாலை ஆறு மணிக்குப் பின்னர் வீட்டைக் கூட்டுதல் கூடாது, உரலின் மேல் அமர்ந்திருக்கக் கூடாது, நகம் கடிக்கும் பழக்கம் நாசமாய்ப் போனவனின் செயல், விபூதி, சந்தனம், மரங்களுக்குக் கீழே பிள்ளையார் சிலை மூன்று தடவை சுற்றினால் பிள்ளைப் பாக்கியம் இது போன்று. . . . . .  ஏராளம்!!
     
    இன்றில் இருந்து அன்றாடம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் காரணத்தைத் தேடுங்கள்.
    பொருத்தமான காரணத்தைத் தேடி விட்டீர்கள் என்றால் அதைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். இல்லை என்றால் காரணம் தெரியும் வரை அவற்றைத் தள்ளி வைத்தால் என்ன என்று எண்ணத் தோன்றுகிறது.
     
    அண்மையில் ஒரு சினிமாப் படம் பார்த்தேன். அதில் ஒரு பையன் பிறந்ததின கேக்கை வெட்ட ஆயத்தப் படுத்துகிறான். அப்போது எரிந்து கொண்டிருக்கும் மெழுகுதிரியை அணைத்து விட்டுக் கேக்கை வெட்டுவதுதானே வழக்கம்!
    அவன் கேட்டான் ஒரு கேள்வி கேக்கை வெட்டுவது ழம. டீரவ  எதற்காக மெழுகுதிரியை அணைக்க வேண்டும் என்று, இந்தக் கட்டம்வு.ஏ  யில் போய்க் கொண்டிருக்கும் போது எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். இதே கேள்வியைப் பலதடவை நான் எங்கள் வீட்டில் நடக்கும் பிறந்த தினங்களில் கேட்டு விவாதம் விபரீதமாகவும் போய் இருக்கிறது அதனால்தான்!
    நெற்றிக் கண் .. .. நெற்றிக் கண். . . என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். சிவ பெருமானின் நெற்றிக்கண் பார்வையினால் நக்கீரரை (மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவர்) எரித்தார் என்று புராணங்களில் வருகிறது.
    அந்த நெற்றிக்கண் வேறு ஒன்றும் இல்லை. எங்கள் பெண்கள் வைக்கும் குங்குமத்தின் இருப்பிடந்தான்
    (பல பெண்கள் காரணம் புரியாமல் நெற்றியில் மட்டுமல்ல கழுத்து உச்சி என்றெல்லாம் திலகமிட்டுக் கொள்கின்றனர்.  அதனால் “திலகமிடுமிடம் எது”? என்று கேட்டாலும் தப்பில்லை).
    அந்த இடத்தைச் சுழிமுனை என்று சொல்வார்கள். ஞானிகள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்தில் நடப்பவற்றை இந்தக் கண் (சுழி முனை) கொண்டே பார்த்தனர்.
    “கிப்நாட்சம்” செய்யும் ஒருவர் மற்றவரை மயக்குவதற்கு இந்த இடம் பெரிதும் உதவுகிறது. அப்படி மயக்க முயலும் போது குங்குமப் பொட்டு வைத்திருக்கும் ஒருவரை இலகுவில் சுழிமுனையினை நோக்க முடியாது. அதனால் மட்டுமன்றி, பல காரணங்கள் உண்டு.
    இரவில் எழும்பி நடப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்கள் (நித்திரையில்) அவர்கள் எந்தப் பொருள் இருந்தாலும் அதில் தடக்குப்படாமல் தடம் எடுத்து வைப்பார்கள். ஆனால் இரண்டு விழிகளும் மூடியே இருக்கும். எனினும் அவர்கள் பார்வை இருப்பவர்களைப் போலவே செயற் படுவார்கள்.
     

    அந்த வேளையில் அவர்கள் இந்த சுழிமுனை மூலமாகவே பார்க்கிறார்கள். அந்தச்சுழிமுனைக்கு அனைத்து நரம்பு மண்டலங்களுடனும் தொடர்பும், மூளையுடன் நெருங்கிய தொடர்பும் இருப்பதால் அந்த இடத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அடிக்கடி தொட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்தப்பொட்டு வைக்கப்படுகிறது.
    மேற் சொல்லப்பட்ட விளக்கம் ஒரு காரணத்திற்காகவே பொட்டு வைக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளதாலே, இதுதான் சரியானது என்று சொல்ல முயற்சிக்கவில்லை. இது பொருத்தமானதாக இருக்கிறதல்லவா? மேலும் திருமணம் ஆனவர்கள் சிகப்பு வர்ணத்திலும் மற்றவர்கள் வேறு வர்ணங்களிலும் வைக்கும் போது இன்னொரு நிகழ்ச்சியும் தெளிவாகிறது.
    திருமணமான பெண்ணைப் பார்த்ததும், அவள் இட்ட செந்திலகத்தைப் பார்த்ததும், அவளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்வது போல் இல்லையா!
           ஒரு பாடல் ஒன்று ஒலிக்கிறது.
    “வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதென்று” அந்தப் பாடலின் சரணம் இப்படிப் போகிறது காரணம் தெரியாவிட்டால் அது மூட நம்பிக்கை. அதற்கான காரணம் புரிந்து விட்டால் புத்திசாலி.
    நீ புத்தி சாலியாகவே நடந்து கொள்.
    வேப்பமரத்தில் பேய் நிற்கிறது என்று சொல்லப் பயம் உறுத்தியதையும் பார்த்திருக்கிறேன், பேய் பிடித்தவன் என்று சொல்லி வேப்பிலையால் பேயோட்டியதையும் பார்த்திருக்கிறேன்.
    ஆனால் எந்த வேப்பமரத்திலும் பகலில் பேய் நிற்பதாகச் சொன்னதையோ இரவில் வேப்பிலையைக் கொண்டு ஒளித் தொகுப்பு நடத்துவதற்கு துண்டிக்கப்பட்ட இலை இடங் கொடுத்தனவோ அறியேன்.
    இரவில் வெளியிடப் படுகின்ற  வாயுவானது மனிதனின் சுவாசத்தைப் பாதிப்பதால் அவனுடைய சுவாசப்பை கேட்கப்படும் ஒட்சிசனின் (ழு2 வின்) அளவு போதாமையால் மூச்சுத் திணறி இறக்க நேரிடும். அது கண்களுக்குத் தெரியாத ஒரு செயற்பாடாகையால் அதை விளக்குவது கடினம் என்ற எண்ணத்தால் சிறுவர்களுக்கு அந்த செயற்பாட்டைச்

    சொல்லி இரவில் அதற்கு அண்மையில் போவதனைத் தற்காலிகமாகத் தடையை ஏற்படுத்தி விடுவர்.
    வளர்ந்து அதற்கான கருத்தினை விளங்கிவிடுவான் என்று பெரியவர்கள் நினைத்தால், அதிக முட்டாளாக அவன் மாறி விடுகிறான். அதுவே மூட நம்பிக்கைக்கு வழிவகுக்கிறது. பெரியவர்கள் சொல்வதைக் கேள்விகேட்கும் வயதில்கூடக் கேட்காமலே அவன் வாழ்வு அழிந்து விடுகிறது.
     
    அவனுக்கு அடுத்த சந்ததியினருக்கு இது முன்னோர் வாக்கு என்பது மட்டுமே மிச்சம்.
     
    எமது பண்பாடு கலாசாரம் பாரம்பரியங்கள் எல்லாம் ஆரோக்கிய வாழ்விற்கு வழியே கோருகிறது. அந்தப் பண்பாடு கலாசார பாரம்பரியம் மதத்தைத் தழுவியிருப்பது குறிப்பிடத் தக்கது. எனவே மதங்களின் ஒவ்வொரு செயலுடைய அர்த்தத்தினையும் புரிந்து, தெளிந்து கொள்ள வேண்டும்.
    இரவு நேரங்களில் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும்போது ஒரு கரித்துண்டு ஒன்றை ஊரில் கொடுத்து விடுவார்கள். அதற்கு என்ன காரணம், கரித்துண்டைக் கண்டால் பேய் பயந்து விடுமா என்ன?
    மனிதர்களுக்குப் பயப்படாத பேய் எரிந்து போன ஒரு மரக்கட்டைக்குப் பயப்பட்டு விடுமா?
    சிந்தித்தால் அது மூடநம்பிக்கையாக இல்லையா, அப்படி என்றால் காரணம் என்ன?.
    பகலில் கண்களுக்குப் புலப்படாத ஏராளமான சம்பவங்கள் இரவில் புலப்பட்டு விடும்.
    பகலில் இருக்கும் வெளிச்சம் போனதும் இரவில் வீடுகளில் ஒளி ஏற்றுகிறோம். மின் குமிழினை எரியச் செய்கிறோம். எரியும் மின் குமிழினைச் சூழவுள்ள கண்ணாடியினை உடைத்து விட்டால் என்னவாகும்?  எரியும் தன்மையினை அந்த மின்குமிழ் இழந்து விடும்.
    அப்படி என்றால் அந்தக் குமிழுக்குள் இருந்தது என்ன? ஒன்றும் இல்லை கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.
     

    அதற்குள் இருந்த ஒரு வகையான வாயுவே மின் உதவியுடன் எங்களுக்கு வெளிச்சம் தந்தது. அத்தகைய வாயுக்கள் எங்கிருக்கின்றன? நாம் பயன் படுத்தும் அனைத்திலும் இருக்கின்றன. காற்று என்று சொல்கிறோமே அதில் இருக்கின்றன. அப்படிப் பட்ட வாயுக்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இரவில் எங்கள் கண்களுக்குப் புலப்பட்டு விடும். அதைக் கண்டதும் ஏதும் அறியாதவர்கள் அதற்குக் கொடுத்த பெயர் “கொள்ளிவாய்ப்பிசாசு” இப்படிப்பட்ட வாயு அச்சங்களைப் போக்கவே உணவில் கரித்துண்டு,
    அந்தக்கரித் துண்டு என்ன செய்து விடும் பெரிசா!  
    செய்யும்!
    ஒரு சில வாயுக்களைத் தன்னுள்ளே இழுத்து விடும்.
    இது போன்று ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒவ்வொரு விளக்கம் இருக்கத்தான் செய்கிறது. இந்து மதத்தில் ஏராளம் கடவுள்கள்,
    சிந்தித்தால் ஒவ்வொரு அப்பாற் பட்ட செயல்களுக்கும் மனிதனால் வழங்கப் படும் பெயர் கடவுள்.
    அப்பெயர் கொண்ட கடவுள்களாக வழிபடுகின்றனர் தமிழர்.
    உதாரணமாக உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டு, மெய்யெழுத்துக்கள் பதினெட்டு, ஆயுத எழுத்து ஒன்று.
    இதுதான் நமக்குத் தெரியுமே!
    இன்னொன்று தெரியுமா? தமிழ்க் கடவுள் முருகக் கடவுள் என்பது.
    அதுவும் தெரியுமே, முருகக் கடவுளைத் தமிழ்க் கடவுள் எனச் சொல்லக் காரணம்?
    அதுதான் தெரியாதே!
    முருகன்;;;, ஆறு உருவமாக இருந்த குழந்தையைப் பார்வதி அள்ளி அணைக்க ஓர் உடலானது ஆறு தலைகளும் பன்னிரெண்டு கைகளும் கொண்ட வேலவன் முருகன் இது என்ன கதை இது!

    கஷ்டமாக இருக்கிறதல்லவா?
    ஏற்றுக் கொள்ளச் சிரமமாக இருக்கிறதல்லவா? மூட நம்பிக்கைபோல் தோன்றுகிறதல்லவா?....?
    இப்படிப் பாருங்கள் பன்னிரெண்டு கைகளை உயிர் எழுத்தாகவும், மெல்லினம், வல்லினம், இடையினம் எனப் பதினெட்டு முறையே சிரசு ஆறு, செவிப்புலன் ஆறு, கட்புலன் ஆறு என்பன மெய் எழுத்தாகவும் மற்றைய அனைத்தும் உயிர் மெய்யெழுத்தாகவும், வேலை ஆயுதமாகக் கொண்டு ( ஃ ) வேல் ஆயுத எழுத்தாகவும் கொண்ட ஒரு அரிச்சுவட்டின் பெயர் முருகன்!
    இது பொருத்தமாக இருக்கிறதல்லவா.
    ஆக, முன்னோர்கள் சொன்ன பண்பாடு சரியோ தவறோ என்று ஆராய்வதிலும் பார்க்க, அதன் பபொருளைத் தேடிப் பார்த்தால் அது தேவையா தேவையற்றதா என்பது புரிந்து விடும்.
    முஸ்லீம்களுக்கும் கிறீஸ்தவர்களுக்கும் (சிலுவைப் போர்) இடையில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் என்று மதக் கலவரங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
    எந்த மதமும் மற்றைய மதத்தை எதிர்க்கவோ, தாக்கவோ இடம் அளிக்க வில்லை. அன்பேசிவம், உன்னைப்போல் உன் அயலானை நேசி இவை எல்லாம் மதங்கள் மனிதனின் உண்மை அன்பை வெளிக் கொண்டுவரச் செய்யும் வாக்கியங்களாக இருக்க எதற்கு இடையில் கலவரம்?
    நான் இந்துக் கோவில்களுக்குப் போவது வழக்கம், அதிலும் வெள்ளிக் கிழமைகளில் அதிகமாய்ப் போவேன். அங்கு இந்துக்கள் வழிபடும் முறையில் நானும் வழிபட்டு அவர்கள் தொழுது கொள்ளும் அனைத்து முறைகளையும் செய்து விட்டு வீடு திரும்பும் போது அங்கு எனது தந்தை என்னைக் கவனித்து விட்டு,
    “டேய், நில்லு! என்ன நெற்றியில் சந்தனம் திரு நீறு?” என்று அதட்டுவார்.
    நான் சிரித்து விட்டு “சைவக் கோவிலுக்குப் போனேன் ” என்பேன்.

    அதற்கு அவர் “உடனே அழி அதை இனி இப்படியெல்லாம் செய்து கொண்டு வீட்டிற்குள் வராதே” என்று திட்டி விடுவார்.
    நான் உடனே அழித்து விடுவேன்.
    ஆனால் மீண்டும் செய்வேன். வாசலில் வந்ததும் அழித்து விடுவேன்.
    இது தந்தையின் கட்டளையை மீறுவது என்று பொருளல்ல, அவருக்கு அதற்கான அர்த்தம் புரியவில்லை, எனக்குப் புரிந்தது  அவ்வளவுதான் வித்தியாசம்.
    அப்படி என்னையா உமக்குப் புரிந்தது என்று கேட்பதுபோல தோன்றுகிறது! எனது மறை ஆசிரியருக்கு நான் சொன்ன அதே பதிலையும் உங்களுக்குச் சொல்கிறேன்.
    வெள்ளிக் கிழமைகளில் சமயப் படிப்புக்கேற்ப காலை ஒன்று கூடல் இடம் பெறுவது வழமை. நான் அப்போது மாணவர் தலைவர்களில் ஒருவன் என்பதால் கண்காணிப்புக்காக அனைத்து ஒன்று கூடல் கூடத்துக்கும் போய்வர முடியும்.
    அப்போது இந்து இளைஞர்கள் ஒன்று கூடியுள்ள இடத்திற்குப் போய் சந்தனம் விபூதி என்பவற்றைச் சூட்டிய வண்ணம் வருவேன்.
    அப்போது எங்கள் மறை ஆசிரியர் “முன்னோடியாய் இருக்க வேண்டிய நீயே இப்படிப் பூசிக் கொண்டு வந்தால் மற்றவர்களை எப்படித் திருத்துவது? ”
    எனது பதில்
    “தவறு செய்தால்தானே அவர்களைத் திருத்த வேண்டும்.”
    என்றும்!.  . . . . .
    “வியாதிக்கு வைத்தியம் செய்யும் போது ஏன் திருத்த வேண்டும்” என்றும், கேட்பேன்.
    அதற்கு அவர்
     
    “உன்னுடன் கதைக்க முடியாதடா” என்று போய்விட்டார்.
    ஆம் வியாதிக்கு மருந்தினை வணக்க முறையில் இந்துக்கள் அதிகம் பயன் படுத்துகின்றனர்.
    நான் முன்பு குறிப்பிட்டேன் நெற்றியில் பொட்டு வைப்பதற்காக எமது விரல் படும் பிரதேசத்தில் சுழிமுனை என்ற பகுதி இருப்பதாக. அது மூளைக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு என்றும் குறிப்பிட்டேன் அல்லவா?
    இந்தப் பிரதேசத்தில் சந்தணத்தைப் பூசும் போது மூளை நரம்பு மண்டலங்கள் அனைத்தும் குளிர்ச்சி அடைகிறது. (சந்தனம் குளிர்ச்சித்தன்மை உடையது) எனவேதான் பக்தி மார்க்கமாகவும் அவற்றைப் பயன் படுத்துகின்றனர்.
    விழாக்களில் வரவேற்புக்காக அவற்றைப் பயன் படுத்துவதற்கும் காரணம் இதுவே. அங்கு நடைபெற இருக்கும் அனைத்தையும் குளிர்ச்சியான பார்வையோடும், சிந்தனை குளிர்ச்சியுடனும், இருந்தால் வார்த்தைகள் வாழ்த்துக்களாக வெளிவரும் என்பதனாலுமே இவற்றைப் பயன் படுத்துகிறோம்.
    விபூதி, சாம்பல் போன்றவற்றிற்கு நீரை உறுஞ்சும் தன்மை நிறைய உண்டு என்பதனால் அவற்றை நெற்றியில் பூசிக்கொண்டால் அது தலையில் உள்ள நீர்த்தன்மையினை அகற்றி விடும் என்ற வைத்திய

    முறையினை இந்து மதத்தில் மட்டுமன்றிக் கிறீஸ்தவ மதத்திலும் பயன் படுத்துகின்றனர். ஆனால் ஒரு சில வேறுபாடு.
    இந்துக்கள் அடிக்கடி பயன் படுத்துகின்றனர் அதிலும் எருக்களை (மாட்டின்இ யானையின்) லத்தி போன்றவற்றைப் பயன் படுத்துகின்றனர்.
    கிறீஸ்தவர்கள் வருடத்தில் ஒரு நாள் காய்ந்த சருகினை (குருத்தோலை ஞாயிறில் பயன்படுத்திய தென்னோலையினை) பயன் படுத்துகின்றனர்.
    ஆக, மதங்களில் மனிதனின் ஆரோக்கியத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன.
     
    இந்துக்கள் அறவே மாமிசத்தை ஒதுக்க வேண்டும் என்று சொல்கிற போதிலும் அது எவ்வளவு தூரம் நடைமுறையில் உள்ளது என்பது கேள்விக் குறியாக உள்ளது.
    அது போல முஸ்லீம்கள் முற்றாகவே பன்றி இறைச்சியினை ஒதுக்கி விட்டார்கள்.
    கிறீஸ்தவர்கள் தவக்காலத்தில் இது போன்ற ஒறுத்தல்களை மேற் கொள்கின்றனர்.
    இவைகள் எல்லாம் மதத்தின் பெயரைச் சொல்வதனால் கட்டாயமாக இவற்றைக் குறிப்பிட்ட காலத்தில் கைக் கொள்கின்றனர்.
    இவற்றை வைத்திய முறை என்று சொன்னால் அதை அசிங்கப் படுத்தி ஒதுக்கி விடுவார்கள் என்பது முற்றும் உண்மை.
    பல இந்து ஆலயங்கள் மலைகளில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. கிறீஸ்தவ ஆலயங்களும் ஒரு சில மலையில் உள்ளது.
    இது எத்தனை தூரம் உடல் நலத்திற்குக் கை கொடுக்கிறது என்று சிந்திக்கும் போது பல உண்மைகள் புலப்படும்.
    “பலெர்மோவில்”(ஐவயடல) உள்ள மலைக் கோவிலுக்கும் ஏராளமான தமிழ் மக்கள் அதிகாலையில், ஞாயிறு தினத்தில் சென்று வருகின்றனர். இளைஞர் மத்தியில் அதற்குக் காரணம் பலவாக இருந்தாலும் அது நன்மை பயக்கக் கூடியதாகவே இருக்கிறது.
    அதிகாலையில் எழும்புகின்றனர் அதனால் அன்றைய நாள் அவர்களுக்கு நீண்டதாக அமைகிறது. பல காரியங்களை நிறைவேற்றுகின்றனர்.
    வாகனங்கள் வைத்திருக்கும் பலர்கூட படிக்கட்டு வழியாக 45 நிமிடத்திற்கு மேற்பட்ட நடையூடாகக் கோவிலுக்குச் சென்றடைவதால் உடல் வியர்த்துக் கழிவுகள் வெளிவருவதற்கு உதவியாக ஒரு நாள் (ஞாயிறாக) தெரியப் படுகிறது.
    இது மட்டுமல்ல அடிக்கடி நடைபயணத்தை மேற்கொள்வோர் களைப்பின்றியும், விரைவுடனும் கோவிலை அடைந்து விடுவார்கள். புதிதாக

    வருவோரோ, அல்லது நீண்ட காலத்திற்கு ஒரு முறை வழிபடச் செல்வோருக்கு அதிக நேரம் எடுப்பதுடன் மறுநாள் உடல் அலுப்புடன் இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
    ஏராளமான ஆலயங்கள் அடிவாரத்தில் இருந்தும் அனைவரும் அவற்றைத் தேடிப் போவதற்குக் காரணம் ஒரு உடற்பயிற்சி என்று எடுத்துக் கொள்ளக்கூடியதாக உள்ளதே நிஜம்.
    இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்,
    மக்கள் நடமாட்டம் அதிகமாய் உள்ள ஊருக்குள் சுத்தமான சுவாசம் என்பது சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் மலைப் பிரதேசங்களில் உள்ள காற்று சுவாசிக்கும் போதே புத்துணர்ச்சி வந்துவிடும்.
    அத்தோடு உயர்ந்த இடத்தில் இருந்து பார்க்கும் போது பல சிந்தனை வெளிப்படும். மிகப் பெரிய பிரதேசம் என்று எழுந்த எண்ணத்திற்கு “அட இவ்வளவுந்தானா” என்று எண்ணத் தோன்றும் மேலிருந்து கீழே பார்க்கும் போது.
    ஆரோக்கியம் மட்டுமல்ல அறிவு பூர்வமான சிந்தனைகளைத் தட்டிவிடுவதும் ஆலய வழிபாட்டுச் செயற்பாடுகளே.
    September 30

    Discussione su நீங்களும் கணினியில்... தமிழ்மொழி மூலம் Word&Internet பயன்படுத்தும் முறை பற்றிய அறிமுகம்.

     

    Citazione

    நீங்களும் கணினியில்... தமிழ்மொழி மூலம் Word&Internet பயன்படுத்தும் முறை பற்றிய அறிமுகம்.

    ஆசியுரை
    (Fr.Lawrence sdb)
    “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு”

    படிக்க வேண்டிய செய்திகள் பல இருந்தாலும் அடிப்படையாக இருக்க வேண்டியவை கணக்கு அறிவும், இலக்கிய - இலக்கண அறிவும். ஆகையினால் அந்த இரண்டும் மக்களுக்கு இரண்டு கண்கள் என்று சொல்வதே மிகவும் பொருத்தமாகும். இந்தப் பார்வையை நம் நாட்டுச் சிறுவர்களுக்குத் தரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் திரு மக்ஸி (அருகன்) அவர்களை நான் பாராட்டுகிறேன்.

    இதன் முதற் கட்டமாகக்  கணக்கோடு நெருங்கிய உறவு கொண்டிருக்கும் கணிப்பொறி அறிவை நம் தமிழ்ச் சிறுவர்களுக்குத் தாய் மொழி மூலம் ஊட்ட வேண்டும் என்ற ஆர்வத்தின் உருவாக்கந்தான்  “ நீங்களும் கணனியில்....”.

    தொடரும்  இந்த முயற்சிக்கு என்னுடைய ஆசீரையும், வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கின்றேன். கணிப்பொறி அறிவியலில் நுழைய ஆர்வமுள்ள தமிழ்ச் சிறுவர்களுக்கு இந்தக் கையேடு பயனள்ளதாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. எனவே தமிழ்ச் சிறார்கள் “நீங்களும் கணனியில்.....” என்ற இந்தக் கையேடினைப் பயன்படுத்தி உங்கள் கணிப்பொறி அறிவை வளர்க்க அன்போடு வாழ்த்துகிறேன்.

    Fr.Lawrence sdb

    Palermo

    Italy.

    image 

    கணினி அறிமுகம்

    இன்றைய தலை முறைக்கும், நாளைய தலை முறைக்கும்  இன்றியமையாத ஒரு அம்சமாக இணையத்தளத்தைக் குறிப்பிட்டால் அது மிகைபடச் சொல்வதாய்க் கருத முடியாது.
    அப்பேற்ப்பட்ட இணையத்தைப் பயன்படுத்தக் கணனி பற்றிய அறிவு அத்தியாவசியமாகவுள்ளது. பழம் பெரும் புலவரும் இன்றைய பொழுதில் சின்னஞ்சிறுவர்களிடம் கணனிபற்றிய பாடத்தைக் கற்றுக்கொள்ள மாணாக்கராய் மாறவேண்டியுள்ளது.

    எனினும் இந்தக்கணனியூடாக இளம்பிள்ளைகளின் ஆக்கத்திறன் அதிகரிக்கின்றது என்று சொல்வதற்கில்லை காரணம் வாசிப்புத்திறன், எழுத்துத்திறன், ஞாபகசக்தி,  போன்ற பல விடயங்களுக்குப் பாதகமாகத்தான் அது அமைகிறது.

    அதாவது முதியவர்களிடம் கூட்டல், கழித்தல், பிரித்தல், பெருக்கல் போன்றவற்றைக் கேட்டதும் பட்டென்று சுயமாகவே சொல்லிவிடுவார்கள். ஆனால் இளைய தலைமுறையினரிடங் கேட்டால்?...உடனே கல்குலெற்றரைத்தான் தேடுகின்றனர். அதுமட்டுமல்ல எதையும் அப்படியே ஸ்கானரில் வைத்துப் பிரதி செய்து கணனி மூலம் மாற்றங்களை ஏற்படுத்தி மறு பிரதி (pசiவெ) எடுக்கக்கூடிய வசதியிருப்பதால் எழுதவேண்டிய அவசியம் இச்சந்ததியினருக்குக் குறைவாகவே இருக்கிறது. மேலும் எதையும் மனனஞ்செய்யும் அவசியங்கூட இவர்களுக்குக் கிடையாது…

    இப்படியே ஏராளம் பாதிப்புக்களை அடுக்கிக் கொண்டு போனாலும், இக்கணணியின் வளர்ச்சியையோ, தேவையினையோ எக்காரணங்கொண்டும் குறைத்துக் கொள்ள முடியாத நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுவிட்டது தற்கால, மற்றும் எதிர்காலச் சமுகம். எனவே அதன் ஒவ்வொரு பாகத்தினையும் தெளிவாய்ப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இவர்களுக்கு உண்டு. அப்படிப் புரிந்து கொள்ளும் போதுதான் அவற்றைச் சிறப்பாகவும், தெளிவாகவும் பயன்படுத்திப் பலன் பெறமுடியும். எனினும் கணனி பற்றிய அறிவுக்கு மிக முக்கியமாக ஆங்கில அறிவும், ஆங்கில எழுத்துக்கொண்ட பிற மொழிகளில் ஏதாவது ஒன்று பற்றிய அறிவும் அவசியமாகின்றது. காரணம் முன்பெல்லாம் தமிழ் மொழியில் விசைப் பலகை  “கீ போர்ட்”  இல்லாததொருபுறம் இருக்க கணனியின் அடித்தளம் ஆங்கிலத்திலே உள்ளதால், அவை புரியாத பட்சத்தில்  ஏராளமான சிக்கல்களுக்குள்ளாக நேரிட்டது. கணனிப் பயன்பாட்டிற்கு மொழி, பிரச்சினையாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் அதற்கான தகவல்களைத் தமிழில் முடிந்தவரைத்தர முயற்சிக்கின்றேன்.

    கணனி பற்றிய அடிப்படை அறிவு ஓரளவிற்கு மக்கள் மத்தியில் இருப்பதால் அடிப்படைப் பகுதியை அபகரித்து அடுத்தபடிக்கு வருகின்றேன். அதில் ஒன்றைக் கவனிக்கத் தவறவேண்டாம் இதில் முற்று முழுதாகத் தமிழில் எழுதமுடியாது. காரணம் கணனிச்சொற்கள் அனைத்தும் ஆங்கிலத்தையும், அதைத்தழுவிய மற்றைய மொழிகளையும் ஒட்டியிருப்பதால் விளக்கங்களை தமிழில் தரும்போது அதற்கான சொற்களை ஆங்கிலத்தில் பயன்படுத்துவதே பழக்கத்திற்குப் பயனுள்ளது என்பது எனது கருத்து.

     

    என் எண்ணம்
    “யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக!”

    அதி வேகமாக பரவி வரும் கணனி பற்றிய அறிவு பூரணமாகத் தெரியாவிட்டாலும், ஓரளவுக்காவது ஒவ்வொரு தனி மனிதனும் அறிந்திருக்க வேண்டிய ஊடகம் என்ற வகையில், மக்கள் மத்தியில் அதுபற்றிய பதட்டத்தைக் கண்டேன். அப் பதட்டத்தைக் குறைத்துக் கொண்டு புது உலகில்  நடமாட இதை  உங்கள்; கரங்களில் மகிழ்ச்சியோடு ஒப்படைக்கிறேன்.

    கணனிபற்றிய கற்றறிவுக்கு மொழி ஒரு தடைக்கல்லாக அமையக்கூடாது என்பதற்காகவே முடிந்தவரை தமிழில் தர முயற்சிக்கிறேன். இந்த முயற்சி வெற்றி பெற்று உங்கள் வரவேற்பைப் பெற்றால், இது போன்று பல கணனிபற்றிய வெளிப்பாடுகள் வெளிவரக் காத்திருக்கும்  என்பதில்  ஐயமில்லை.

    கணனி பற்றிய அறிவை ஒரு ஏட்டிற்குள் கட்டிவைத்துவிட முடியாது; ஏனெனில், அது ஆழங்காணாக் கடல். எது செய்யலாம் எது செய்ய முடியாது என்பதனைத் திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாது.  எனினும் இந்த அறிமுகத்தை முதல் பாகமாக உங்களிடந் தவழவிடுகிறேன். இது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன்.

    இச்சிறு ஏட்டை ஆக்குவதற்கு எனக்கு உதவிபுரிந்த அனைத்து அன்பருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

    மேலும் ஒரு வெளியீட்டில் சந்திக்கும்வரையில். . . . .

    அருகன்

    இக்கையேட்டைப் பெற்றுக் கொள்ள தொடர்பு கொள்ளவும் 0039 3204031624

    அர்ச்சனை இதழ்கள் அருகனின் நாவலில் இருந்து சில துளிகள்

     

    அருகனின் நாவலில் இருந்து சில துளிகள்

    அர்ச்சனை இதழ்கள்

    Titolo originale: Archchanai Ithalkal

    E}லின் பெயர்: அர்ச்சனை இதழ்கள்

    Ideato e creato da: ARUGAN

    உருவாக்கம்: அருகன்
    நுனவைழசந: குசயnஉளை ஆயஒiஅinArugan Noolkal - Copia
    வெளியீட்டாளர்:UNGA
    Editore:UNGA
    மொழி: தமிழ், இத்தாலி
    Lingua: Tamil, Italy

    வெளியீடு: UNGA

    Anno di pubblicazione: 2007

    வெளியீட்டாண்டு: 2007
    Pagine: 112

    பக்கங்கள்: 112
    Copyright © Arugan

    வெளியீட்டுரிமை ©  UNGA

    A distanza di due anni dalla pubblicazione “E’ questo il cambiamento del Millennio”, Arugan torna con un nuovo grande libro “I petali donati”.

    I riflessi della natura e le emozioni degli uomini nelle parole di questo grande narratore ci trascinano a seguirlo, con mente lucida e passo sicuro.

    In questa era, dove si assiste alla “globalizzazione terrestre” è importante soffermarci sul rispetto delle propri origini, sull’integrazione culturale e sulla tolleranza della diversità del nostro prossimo; inoltre, guardare alla contemporaneità sempre con un occhio a quel che si può prevedere del futuro e uno a quel che non si deve dimenticare del passato è un dovere di tutti noi. (…)

    (…) Un libro è paragonabile ad una delle fasi del ciclo della vita umana che va dal concepimento e alla nascita della creatura; cioè, il lettore quando prende in mano una creazione letteraria si deve imporre di leggerla dall’inizio alla fine ed anche se in un primo momento alcuni argomenti potrebbero sembrare incomprensibili, è fondamentale non depennarli od ignorarli. Solamente in questo modo, si potrà capire e cogliere l’intero messaggio che lo scrittore vorrebbe infondere. (…)

    (…) On the 1st of June 2006, I had the privilege to read a poem written by Arugan from Italy: Karpu enpathu nambikkai.  It is Arugan’s poem which acted as catalyst to writing this piece. Some long while ago, when I was working for my first degree, I wrote an essay on Inculturation.  The professor who marked the paper had the good sense to mark it “A”.  Bless his heart!  However, this upper crust American, wrote in red ink in the margins, with his indecipherable scribble.  ‘Had you not discussed the archaic concept of Karpoo I would have given you A*’

    Chandi Sinnathurai, (…)

    (…) “ஒரு சிறுபான்மை இனத்தின் உரிமைகள் பெரும்பான்மை அதிகாரத்தால் மறுக்கப்படும் போது, அவ்வதிகாரத்திற்கெதிராக இவ்வுரிமைகள் பெறப்பட வேண்டுமென்றால், அது ஆயுதப்போராட்டத்தால் மட்டும் விடுவிக்கப்படக் கூடியதல்ல!” (…)

    “பலரின் அறியாமையே ஒருவருக்கு மாபெரும் அறிவாகிறது.”
    “பலரின் து}க்கத்திலேயே ஒருவரின் விழிப்புப் பலன்கொடுக்கிறது.”

    (…) இது நல்லிலக்கியம், அது இலக்கியமன்று, என்று பாகுபடுத்த நீ யார்? அதனை, இன்றைய நீயல்ல, நாளைய வரலாறு தீர்மானிக்கட்டும். இன்றைய ஏராளம் எழுத்துக்களின் தொகுப்பு, இன்றைய உண்மை நிகழ்வுகளை, நாளை மீள்பரிசீலனை செய்ய கைகொடுக்கும். (…)

    (…)இன்றைய அரசியல் பொருளாதார நிலையில் நின்று பார்க்கும் போது, கூச்சப்பட்டுத், தலைகுனிந்து மனம் பொருமக்கூடியதாகவே இருக்கிறது. மனிதன் ஏன்வாழுகிறான் என்று எண்ணக்கூடிய நிலையில் எவரும் இல்லை. சேவை அமைப்புக்களும் சரி, அரச அமைப்புக்களும்சரி, நிதி என்ற மையப்பொருளிலேயே இயங்குகின்றது. ஒரு தனிப்பட்ட உழைப்பாளி தன் சாதாரண தனி வருமானத்தைக்கொண்டு, வாழ்க்கை நடத்துவதற்கு வெட்கப்பட்டு, வேதனைப்பட்டுக் கண்ணீர் விடவேண்டியிருக்கிறான்; (…)

    (…) கடந்த சில நாட்களில் எமது வுNபுயு அமைப்பின் பிரதிநிதிகளாக இலங்கை வெளிநாட்டுத் து}தராலயத்துக்குச் சென்றிருந்தோம். அங்கு நாம் கண்டசம்பவங்கள், நாம் அனுபவித்த அனுபவங்கள், எங்களை இரு மாறுபட்ட விவாதத்திற்குள்ளாக்கியது. (…)
    (…) நாம் எமது இலங்கைத் து}தராலயத்திற்குச் சென்றதும், வாசலில் நிற்கக்கூடிய சீருடையற்ற ஒருவர் எம்முடன் சிங்கள மொழியில் மட்டும் பேசினார். அவருடன் நாம் தமிழில் எமது உரையாடலைத் தொடங்கினோம். காரணம், எமது துர்ரதிஷ்டம் எம்முடன் வந்த எவருக்கும் சிங்களத்தில் எவ்வித பரிச்சயமுமற்றவர்களாய் இருந்தோம். அவர் மீண்டும் சிங்களத்தில் பேசியபோதுதான் புரிந்தது அவருக்குத் தமிழ்மொழி புரியாது என்று. சரி, இத்தாலியில் இந்தகாரியாலயம் அமைந்திருப்பதால் நிச்சயம் இத்தாலிமொழியில் சற்றேனும் பரிட்சயம் இருக்கும், சமாளித்துவிடலாம் என்று சற்றுத்திருப்தியுடன் இத்தாலி மொழியில் எமது வரவையும் அதற்கான காரணத்தையும் தெரிவித்தோம். அது அவருடைய புருவத்தை ஆச்சரியத்துக்கும், வதனத்தை அவமானத்திற்கும் மாற்றியதில் இருந்து அம்மொழியும் சிறிதளவும் அவருக்குப்புரியவில்லை என்றுணர்ந்தோம். பின்னர் எம்மிடம் இருக்கக்கூடிய இறுதி ஆயுதத்தைப் பயன்படுத்தினோம். அதாவது, ஆங்கிலத்தில் விபரித்தோம். நாம் துர்பாக்கிய சாலிகள் என்று எண்ணும் அளவிற்கு அம்மொழியும் அவருக்குப் புரியவில்லை!! (…)

    (…) அரச கருமங்களை வேற்று நாட்டுமொழிலில் அமைப்பதற்கு ஒருமொழிபெயர்ப்பாளரை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் மொழிபெயர்ப்பாளர் என்பதனை ஏற்றுக்கொள்வதற்கு ஒருசில கல்விச்சான்றுதலோ, அனுபவப்பத்திரமோ நிச்சயம் தேவைப்படுமல்லவா?! அது அவருடைய அறிவுத்திறனையும் மொழிபெயர்ப்பில் உள்ள அனுபவத்தையும் சுட்டிக்காட்டுமல்லவா?! அப்பேற்பட்ட ஒருவரைக்கூட சொந்த மொழியில் வைத்திருக்க விரும்பவில்லைபோலும் இலங்கையரசின் போக்குக் காணப்பட்டது அங்கே. (…)
    (…) தவறுகள் சுட்டிக்காட்டப்படவேண்டும் அப்போதுதான் அது சீர்திருத்தப்படும் (…)

    (…) இப்போது இங்கே நீங்கள் பார்க்கப்போவது இத்தாலியில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டுத் து}தராலய அறிமுகப்பலகை. (…)

    (…) ஐம்பதுவீதத்திற்கு மேல் எழுத்துத் தவறின்காரணமாக பொருட்சிதைவும், மொழிச்சிதைவும் அடைந்திருக்கிறது.

    இதில், ஆச்சரியத்திற்குரிய விடையம் என்னவென்றால், தமிழ் தவிர்ந்த மற்றைய மொழிகளில் எந்தவிதச் சேதமும் இடம்பெறாமையே. இதனைப்படம் 06 காட்டுகிறது. (…)

    (…) மனிதர்கள் படிகளில் நடைபயில்வதையும், மாடிப்படிகளில் ஏறுவதையும் பார்த்திருப்பீர்கள்; நானும் அப்படித்தான் பார்த்திருக்கிறேன். இலங்கை து}தராலயத்தில்மட்டும் ஏராளம் கோப்புகள் (குபைல்) அடங்கிய ஆயிரக்கணக்கான பத்திரக்கட்டுகள் படிக்கட்டில்  நடப்பதையும், நடக்கமுடியாமல் வயோதிபம் அடைந்து சிதைந்து கிடப்பதையும் பார்த்தேன். (…)

    (…) “வுNபுயு” என்ற அமைப்பினு}டாக நாம் எமது மக்களுக்காகவும், வெளிநாட்டுமக்களுக்காகவும் குறிப்பாக இலங்கையர்களுக்காக இத்தாலிமொழி, சிறுவர்களுக்கான தமிழ்க்கல்வி, பரதம், கணனி போன்ற கல்வியினையும் மொழிபெயர்ப்பு, ஆவணங்கள் தொடர்பான சிக்கல்கள், விசா தொடர்பான சிக்கல்கள், வேலை தொடர்பான சிக்கல்கள் போன்றவற்றையும் இத்தாலி அமைப்புக்களுடனும், இத்தாலி மக்களுடனும் இணைந்து வழங்கிவருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. (…)

    (…)
    கற்பு என்பது நம்பிக்கை

    “காதல் என்பது
    எப்படி இருபாலருக்கும் பொதுவானதொன்றோ
    அது போலவே கற்பும்.” Archchanai ithal - Copia

    “பகுத் தறியாதவருக்குப் பட்டப்பெயர் 
    பகுத்தறிவாளி - அதைப்
    புடமிட்டுப் புரியவைப்பவனுக்குப் பெயர்
    பைத்தியக்காரன்.
    இப்போதெல்லாம் என்னையும் அப்படித்தான்
    பூமி சொல்கிறது.” (…)

    விவாகமும் விவாகரத்தும்
    (…) காதல், விவாகம், விவாகரத்து, மறுமணம் இவையெல்லாம் இப்போது ஒரு வியாபாரமாகிவிட்டது என்று சொன்னால், அது வெளிநாட்டு மக்களுக்குமட்டுமன்றி எமது மக்களுக்கும் பொருந்தக்கூடியதொன்றே. (…)

    தாயின் மடியில் தலைவைத்திருந்தால்
    துயரம் தெரிவதில்லை

    (…) “ஒரு ஆடவன்
    அன்னைமடியிலும்
    கன்னிமடியிலும்
    மழலையாகின்றான்.”

    மட்டுமல்ல கண்ணீர் கூட வடிக்கின்றான். . . அதில் சுகமடைகிறான்! (…)

    (…) ஆடவனின் ஆதிக்க வெறி அடங்கிப் போவது அன்னையின் அன்பில் மட்டுந்தான் நிரந்தரம்.
    உலகமகா சர்வ அதிகாரிகள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் கிட்லருடைய வரலாற்றைப்புரட்டினால், அவன் தாய்மீது வைத்துள்ள பாசம் புலப்படும். ஒருவேளை, அவனுடைய தாய் அக்காலத்தில் உயிருடன் இருந்திருந்தால் இரண்டாம் உலகமகாயுத்தம் இந்த உலகவரலாற்றில் இடம்பெறாமல்க்கூடப் போய்யிருக்கும் என்பது எனது எண்ணம். (…)

    ஆ. ஆ. . . ஆ. . . .
    அம்மா உந்தன் பிள்ளை தான் - உன்
    அன்பிற்கு ஏங்கும் முல்லை நான்

    தேசம் விட்டு தேசம் வந்து வேதனையில் வாடுது பார்
    தேசம் விட்டு தேசம் வந்து வேதனையில் வாடுது பார்
    வேதனையில் நானிருக்க ஆறதலாய் யார் வருவார்
    இன்பமும் துன்பமும் உன் பெயர் சொல்லுதம்மா

    சிட்டுச் சிட்டுக் குருவிக்கெல்லாம்
    தாய்ப் பாசம் புரிஞ்சிருக்கு
    சிந்தையுள்ள மனிதருக்கு பாசம் புரியவில்ல
    விக்கி விக்கி அழுதாலும் வேதனைகள் தீரவில்ல
    தாய் மடியைப் போல ஒரு தாகம்தான் தீரவில்ல

    ஆண்டவனுக்குச் சோகம் இல்லை அதனால தாயும் இல்ல
    தாயே உந்தன் சேயைப் போல சோகம் யாருங் கண்டதில்லை

    அம்மா உந்தன் பிள்ளை தான் - உன்
    அன்பிற்கு ஏங்கும் முல்லை நான்
    தரணி அழிந்தாலும் தாய்ப்பாசம் மட்டும் அழியப்போவதேயில்லை, அதற்காக ஏங்கும் தனையனின் ஆதங்கமும் ஓயப்போவதேயில்லை. (…)

    இதுதானா மில்லெனிய மாற்றம்? அருகனின் நாவலில் இருந்து சில துளிகள்...

    அருகனின் நாவலில் இருந்து சில துளிகள்...

    இதுதானா மில்லெனிய மாற்றம்?

    E}லின் பெயர் - இதுதானா மில்லெனிய மாற்றம்?
    உருவாக்கம் - அருகன்
    மொழி:  இத்தாலி- தமிழ்
    வெளியீடு - UNGA.
    பக்கங்கள்- 80
    முதலாம் பதிப்பு – வைகாசி 2005
    இரண்டாம் பதிப்பு – வைகாசி 2006
    மூன்றாம் பதிப்பு- 2007
    பதிப்புரிமை ©   UNGA  (தமிழ்ப்புதிய தலைமுறைச் சங்கம் ) Ithuthana Melliniyamatram

    (…) 26-12-2004ல் நடைபெற்ற சம்பவத்தைப் பற்றிய ஒரு கட்டுரையினை, 27-12-2004ல் சூட்டோடு சூடாக நடக்கப்போகும் உண்மையினை வெளிப்படுத்தியது. அது சூரியன் வெப்தளத்திலும் தமிழ்நெற் வெப்தளத்திலும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.(…)

    கண்ணீர்கலந்த வணக்கங்கள்!

    சுனாமி என்னும் கடல் கொந்தளிப்பை முன்னிட்டு எழுதப்படும் இந்தத் தொடரானது, பலர் எண்ணத்தில் வெளிவராது புதையுண்டு கிடக்கின்ற போதிலும், அருகனு}டாக வெளிவரத்து}ண்டியுள்ளது; இத்தொடரை சுனாமியினால் பாதிக்கப்பட்டவரின் பாதங்களுக்குப் பாதகாணிக்கையாக்குகிறேன்.

    Tra i molti libri da me letti, il libro Anuputhi di Arugan mi ha particolarmente colpito per la sua vastità di argomentazione.
    Il suo modo di coinvolgere lo stato d’animo di ogni singolo lettore mi ha completamente attratto, anche perché, oggi i libri che ti trascinano in questa maniera sono rari da trovare, come le perle nel profondo blu (…)
    (…) questo testo stimolerà la ragione umana e farà sì che finalmente s’innalzi anche la voce della gente che finora è stata nell’ombra, sottovalutando le proprie capacità; in più questo libro può essere un ottimo amico di viaggio per tutte quelle persone che osano porre domande in ogni fase della propria vita(…)
    (…) Alcuni giorni fa, sui telegiornali è stata trasmessa una notizia, non del tutto nuova per chi ha letto questo libro. La notizia diceva che gli abitanti della costa della Somalia stavano improvvisamente male, dopo alcune analisi e ricerche, gli esperti hanno scoperto che questi malesseri erano causati dalle (…)
    M. Monad

    (…) 26.12.2004 அன்று நடைபெற்ற சம்பவமானது, இயற்கை தன் ஆதங்கத்தை வெளிக்காட்டிய ஒரு பகுதி (…)

    (…) இது ஆரம்பமுமல்ல, முடிவுமல்ல் மாறாக இதுவோர் எச்சரிக்கை.!! (…)
    (…) இந்தத் தாக்கம் மிகப் பாரிய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது. அதாவது வெளிப்படையாக தோன்றும் பாதிப்பு ஒருபுறம் இருக்க மறுபுறம், பூமியின் மேற்பரப்பில் காணப்படும் கண்டத்தில் 20 ஆயிரம் வருடத்தில் படிப்படியாக நடக்கவிருக்கும் மாற்றம் தற்போது குறிப்பிட்ட மணித்தியாலத்தில் இங்கு இடம் பெற்று இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள. தற்போது இடம் பெற்ற இச் சம்பவத்தினால் கண்டங்கள் சற்று நகர்ந்திருக்கக்கூடும். மேலும், கண்ட நகர்வினால் பூமியின் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு, அதன் காரணத்தால் காலநிலையில் பாரிய வேறுபாடு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறும் உள. புவி, தன்புவிச்சரிவிலும், புவிச்சுற்றிலும், சூரியனைச் சுற்றும் சுற்றிலுங் கூட மிகக் குறுகிய மாற்றமோ அல்லது மாற்றமோ இடம் பெறலாம். (…)

    (…) இதில் ஒரு முக்கிய விடையம், புவியியல் பற்றிக் கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்காக மட்டுமன்றி சாதாரணமாகவும் புதிய ஓரு உலக வரைபு இன்று அத்தியாவசியமாகிறது. (…)
    (…) இந்த சுனாமி பற்றி எனக்கு வந்த மாபெரும் சந்தேகத்தை, இப்போது பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

    (…) உலகத்தில் திடீரென்று நடக்கும் மாற்றத்தை, பல வல்லரசு நாடுகளின்;  தொடர்புச்சாதனங்கள் மூலம் மறுகனமே உலகிற்குத்தெரிவித்தும் விடுகிறார்கள்; ஆனால் சுனாமியின் தாக்கம்முடியும்மட்டும் எந்த வல்லரசின் ஆராச்சி முடிவுக்கான சாதனங்கள் இயங்கவில்லை. எந்தத் தொலைத்தொடர்புச்சாதனங்களிலும் வெளிவரவில்லை. (…)

    (…) உலகமகா யுத்தத்தின்போது ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டின் தாக்கம் உலகறியும்.
    அங்கு போடப்பட்ட அணுகுண்டோடு தயாரிக்கப்பட்ட தயாரிப்பு முடிவடைந்து போய்விட்டதோ? அல்லது, ஏற்கனவே தயரிக்கப்பட்ட குண்டுகள் அனைத்தும் செயலிழக்கப்பட்டதோ? (…)

    (…) அப்பேற்பட்ட ஆயுதப்பொருட்கள் ஆராச்சி மையங்களால் பாதுகாக்க முடியாமைகாரணமாகவோ அல்லது செயலிழக்க இயலாத காரணத்தாலோ அவற்றைத் தமக்கு அப்பாற்பட்ட பிரதேசங்களில் (சமுத்திரங்களில்) பதுக்க ஏன் முனைந்திருக்கக் கூடாது? அப்படிப் பதுக்கப்பட்ட அணுகுண்டுகள், பூமிக்குள் ஏற்பட்ட மிகச் சிறிய அமுக்கத்தாக்கத்தால், வெடித்து இத்தகைய தாக்கத்தை ஏன் விளைவித்திருக்கக் கூடாது? (…)

    அநுபூதி

    அநுபூதி

    நாவலில் இருந்து சில துளிகள்

    நாவலின் பெயர்      :- அநுபூதி
    எழுத்து உருவாக்கம் :- அருகன்
    பக்கங்களின் எண்ணிக்கை:-176

    முதற்பதிப்பு:-2003.Anupoothi
    இரண்டாம் பதிப்பு:-2007

    வெளியிடுவோர்     
    தமிழ்ப் புதிய தலைமுறைச் சங்கம். (UNGA)
    இத்தாலி. 

    பதிப்புரிமை© Arugan 

    ஈழத்து இளங்கலைஞர்களுக்கு இந்E}ல்
    சமர்ப்பணம்
    (...) “அநுபூதி” என்ற இதழானது மிக அருமையான ஒரு படைப்பு. கருத்து வளம் கொண்ட ஒரு தொகுப்புக் கட்டுரை E}ல். இதில் ஈழத்தமிழர்களின் உள்ளத்து உணர்வுகள், மனக்குமுறல்கள், எதிர் பார்ப்புக்கள் போன்றவை அழகாக கவிதை வடிவிலும், கட்டுரை வடிவிலும் உருவாக்கப்பட்டுள்ளது. கருத்துக்களிலே கோர்வை நன்றாக அமைக்கப்பட்டுள்ளது. கருத்துக்களை உணர்த்துவதற்குப் பயன்படுத்திய உதாரணங்கள் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டுச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. (...)

    (...) ஈழக் கலைஞர்களை வரவழைத்து அவர்களை  கௌரவிக்கும் கருத்துச் சிறந்தது.
    “சாகடிக்கப்படும் சரித்திரம்” என்ற தலைப்பின் கீழ் (அ)பூகோள நிலப்பரப்புக்களை ஒன்றிணைத்துப் பார்க்கும் பார்வை, (ஆ) புராணம் மற்றும் வரலாற்றுச் சான்றுகளாகிய இராமாயணம், விவிலியம் (அரக்கர் பற்றிய கருத்துக்கள்) பாராட்டக் கூடியன. (இ)இலங்கை “ஸ்ரீ லங்கா” என்று பெயர் மாற்றம் பெற்ற வரலாறு - சரியா என்பது ஐயமாக உள்ளது.ழூ அயடயசரஅய வாயஅடைநநடயவாவாசைமமர ழச எவைவார
    ”புலம் பெயர்ந்த பூக்கள்”-- இதில் கூறப்பட்டுள்ள தாய்நாட்டுப் பற்று, மொழிப்பற்று வரவேற்கத்தக்க கருத்து.
    ”தேசத்தின் புறத்திலும்” -- இதில் ஈழத்தமிழர்களின் கடந்தகால வரலாறு அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கருத்து ஆழம் மிக்க ஒரு கவிதை.

    “செய் நன்றி கொண்ட மகற்கு உள்ளத்துப் போராட்டம், மனக் கஷ்டம், நெஞ்சத்துக் குமுறல்கள் நன்கு புலப்படும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
    ”ஆன்மீகப் பாதையும் ஆரோக்கிய வாழ்வும்” (அ) பல்வேறு கருத்துத் தொகுப்பைக் கொண்ட கட்டுரை, வாழ்க்கையின் அன்றாட நடைமுறை, யதார்த்த அமைப்புக்கள், நெறிமுறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நல்ல ஆராய்ச்சி

    ஆக மொத்தம்,- இது ஒரு சிறந்த கருத்தாழம் உள்ள ஒரு
    அருமையான படைப்பு.  
    அருட்தந்தை.தோமஸ் லூயிஸ்
    23.10.2002

    (...) இன்று நாம் காணும் எங்கள் தாயகமாம் ஈழமண்டலம் மாங்காய்   வடிவானதாக இருக்கும் முன்னர் தற்போது இருப்பதிலும் பார்க்க நிலப்பரப்பில் அதிகமாய் இருந்திருக்க வேண்டும் மட்டுமல்லாது, இந்திய பெருநிலப் பரப்புடன் இணைந்த வகையில் அல்லது மிக அண்மித்த நிலையில் காணப்பட்டிருக்கும் என்பதற்கு இனிவரும் சான்றுகள் உறுதியளிக்கும்.

    அதைப் பார்க்கும் முன்னர், ஈழமண்டலம் மாங்காய் வடிவானது என்று சொன்னேன் அல்லவா? அது இலங்கையல்லவா? ஈழம் என்ற ஒரு நாட்டிற்காகத்தானே போராட்டம் நடக்கிறதுஎன்று ஒரு கேள்வி உங்கள் உள்ளத்தைத் துளைக்கவில்லையா?!

    உண்மைதான் இன்றைய நிலை அப்படித்தான் உள்ளது. எவ்வளவு ஆணித்தரமான கேள்வி உள்ளத்தில் எழுகிறதோ அவ்வளவு ஆணித்தரமான எனது பதிலும் வெளிவரும். நான் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை என்பதனை உறுதிப்படுத்த.

    இன்றைய ஈழப் போராட்டமானது புதிய ஒரு நாட்டை உருவாக்குவதற்கான போராட்டம் என்றே பலரும் எண்ணிக் கொண்டிருக்க, மாறாக ஈழமறுமலர்ச்சிக்காக என்பதனை அறியத்தவறி விட்டனர் பலவுள்ளங்கள். (...)

    (...) விம்பமாக  வெளிவருகின்ற வார்த்தைகளை எழுத்துருக் கொடுத்து நடமாட உங்களிடம் ஒப்படைப்பது என் பணி. அதில் நர்த்தனம் ஆடுவதும், எள்ளி நகையாடுவதும், உங்கள் தொனி.
    புத்தபகவான் பேசிய பாழி மொழி அருகிவிட்டது. இயேசு பகவான் பேசிய கீபுறு, அராமைக், எபிரேய மொழிகள்மருகிவிட்டது, இப்படி அக்காலத்துமொழிகள்பலவும்அழிந்துவிட்டபோதிலும் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்தோன்றிய தமிழ் மொழி இன்றும் புதுப் பொலிவுடன் நிலையாய் நிற்கிறது என்றால்!
    அது தேவ பாசையே,!! (...)

    (...) ஒவ்வொரு மதங்கள் சொல்லும் வழிபாட்டிலும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கத்தான்செய்கிறது.அதன்அர்த்தத்தைப் புரிந்து கொண்டோமேயானால் அவற்றை அதி சிரத்தையுடனும்,அவற்றின் பக்குவத்துடனும்,செய்ய நாமாகவே முனைந்து விடுவோம். (...)
    (...) நீங்கள் இந்து வாக இருக்கலாம் !

    கிறிஸ்தவராக இருக்கலாம்!

    இஸ்லாமாகக்கூட இருக்கலாம் !       சமயங்களுக்கு அப்பாற்பட்டு உங்களை அழைக்கிறேன்.

    உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, மற்றும் மொழி வேறு பாடு என்ற அனைத்திற்கும் அப்பாற்பட்டு உங்களை அழைக்கிறேன்.

    வயது முதிர்ந்தவர், இளைஞர் என்ற கட்டுப்பாடற்று அழைக்கிறேன்.

    முக்கியமாக மனம் நொந்து வேதனைகளுக்கு எண்ணை ஊற்றிக்கொண்டிருப்பவர்,

    உடல் நோய்களால் அல்லல் பட்டு ஆறுதல் தேடுவோர்,

    தோல்விகளை அதிகம் சம்பாதித்து நிம்மதிகளைத் தொலைதூரத்தில் தொலைத்து விட்டவர்,

    வாழ்க்கையின் குறிக்கோள் எது என்று வினாப்போட்டு விடைதேடுவோர்,

    தாழ்வு மனப்பான்மையின் நிமித்தம் தாமாகவே ஒதுங்கி வாழ்பவர்,

    மேலும் மனம் ஒருநிலையில்லாது சிறகடித்துப் பறந்து திரிகிறதே என்று எண்ணுகின்ற நெஞ்சங்கள் என்று ,
    இப்படி யாராக இருந்தாலும் சரி என்னுடன் கொஞ்சம் உரையாட உங்களை அன்போடு அழைக்கிறேன்.

    உலகத்தின் அனைத்துச் செயற்பாட்டிற்கும் அடித்தளம் “மனித செயற்பாட்டிற்கு” அப்பாற்பட்ட ஒரு சக்தியாக எண்ணத்தோன்றுகிறது அல்லவா.

    ஆனால் மனிதனின் அனைத்துச் செயற்பாட்டிற்கும் அடித்தளமாக, மனிதனின் செயற்பாட்டிற்கு உட்பட்ட சக்தியாகவே அமைகிறது.

    எனினும் இன்று வரை மனிதன்   தன் செயற்பாட்டில் முழுச் செயற் திறன் உடையவனாக விளங்கவில்லை.

    மாறாக ஆரம்ப காலத்தில் இருந்த மனித செயற்திறனை விட்டு விலகி நவீன பொருட்களை, இயந்திரங்களை நம்பி வாழ நேர்ந்து விட்டது.

    மனிதன் “நான் யார்” என்று அறிந்து கொள்ள முடியாமலேயே உலகிலிருந்து விலகிவிடுகிறான்.

    “இன்றைய உனது நிலை, நேற்றைய உனது சிந்தனைகளே !” (...)

    "மலரும் மா தமிழீழம்!?." என்னும் நாவலின் சில பகுதிகள்

     

    மலரும் (மா)தமிழீழம்!.

    வெளிவரவிருக்கும் "மலரும் மா தமிழீழம்!?." என்னும் நாவலின் சில பகுதிகள்

    Titolo originale: MALARUM(MA) THAMILEELAM!?.

    Ideato e creato da: ARUGAN

    Editore: UNGA

    Lingua: Tamil 

    Pubblicato da: UNGA clip_image002

    Anno di pubblicazione: 2008

    Pagine: 240...

    Contatto: arugan@libero.it > unga@libero.it

    Web: www.arugan.spaces.live.com  

    Copyright © Arugan

    ISBN 978-88-903750-0-2 

    ehtலின் பெயர்: மலரும்(மா) தமிழீழம்!?.
    உருவாக்கம்: அருகன்
    பதிவிலக்கம் : 02280770351 (இத்தாலி எழுத்தாளர் பதிவு இலக்கம்)
    வெளியீட்டாளர்:UNGA  C.F.: 91138190359
    விரைவில் இத்தாலியில் மொழிபெயர்க்கப்படும்.
    மொழி: தமிழ்
    வெளியீடு: UNGA C.F.: 91138190359
    வெளியீட்டாண்டு: 2008
    பக்கங்கள்:240...
    வெளியீட்டுக்கு உதவி புரிந்தோர் :-
    பதிப்புரிமை © அருகன்
    ISBN 978-88-903750-0-2 

    (...)2003ல் வெளியிடப்பட்ட “அநுபூதி” என்னும் நு}லில் குறிப்பிடும் “சாகடிக்கப்படும் சரித்திரம்” என்ற பகுதியில் தமிழரின் வரலாறு பற்றிச் சற்றுச் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது. (...)

    (...)இந்த E}ல் பலருடைய சிரசில் பாரத்தை ஏற்றப்போகிறது என்பது, ஒருபுறம் இருக்க, எதிர்கால வரலாற்றுக்கும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் ஒரு சரித்திரக் கையேடாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழர்கள், ஈழம், வரலாறு, எதிர்காலம்... என்று பார்க்கும் போது, நிர்மாணத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கும் தமிழீழச் சமுகத்திற்கு, “எதிர்காலம்” எட்டிப்பார்க்கக்கூடிய ஆழத்தில் தென்படக்கூடாது என்பதிலும், நையாண்டித்தனமுடையதாக அமைந்து விடக்கூடாது என்பதிலும் கருத்தாய் இருக்க வேண்டும். (...)

     

    (...)உலகின் பாகங்களில் எங்குபார்த்தாலும் பெண்களின் பங்களிப்பென்பது முக்கியத்துவம் வகிக்கின்றது. தமிழீழப் போராட்டத்தில் பார்வையினைச் செலுத்திப் பார்க்கும் போது, ஆண்களின் பங்களிப்பு எவ்வளவுக்கெவ்வளவு ஆணித்தனமானதோ அதைப்போன்று பெண்களின் பங்களிப்பு அழுத்தமானதாகவே இருக்கிறது. ஈழப்போராட்டத்தின் விம்பத்தில் துலங்குகின்ற ஒரு ஒளிக்கதிர்: “பெண்விடுதலை”. வார்த்தைக்கு வார்த்தை பெண்விடுதலையின் விதையினைத்து}வாமல், நேரடியாகவே அறுப்புக்குச் சென்றுள்ளமை பதக்கம் பெறக்கூடிய செயலாகும்… போராட்டத்தில் மட்டுமல்ல, கலையிலுங்கூடவே! (...)

     

    (...)சிறுவர்களுடைய ஆழ்மனதில் பலமாகப்பதியப்படுகின்ற தாக்கங்கள் முதிர்வயதிலும் விலகுவதில்லை. அத்தாக்கங்கள் ஒரு சிறுவனை, புனிதனாக,  முரடனாக, தீவிரவாதியாக, தியாகியாக, கோழையாக, நோயாளியாக இப்படி எதுவாக வேண்டுமென்றாலும் மாற்றிவிடும். (...)

     

    (...)இலங்கை அரசு தவறு செய்வதிலும் பார்க்க, தமிழர்களை பயன்னடுத்தியே தமிழர்களின் உரிமைகளைக்குறைத்தும் பறித்தும் தமிழர்களின் முன்னேற்றத்திற்குத் தடையினையும் ஏற்படுத்திவிடுகிறது.  அதை திரு ரொக் அவர்களின் அறிக்கை தெளிவு படுத்துகிறது. எனவே நடக்கின்ற பாரிய குற்றச் செயல்களுக்கு இலங்கை அரசு உடந்தையாகவும் து}ண்டுதலாகவும் இருக்கிறது தெரியவருகிறது. (...)

     

    (...)சிங்களவர் தமிழர்களையோ அல்லது தமிழர்களின் போராட்டம், உரிமைக் கோரிக்கை என்பவற்றைக் கொச்சைப்படுத்துவது அவ்வளவு பெரிய பாரது}ரமான விடயமல்ல. ஆனால், தமிழர்களின் போராட்டம் சில தமிழர்களாலேயும் கொச்சைப் படுத்தப்படுகிறது. இதுதான் மனவருத்தத்தைத் தருகிறது. (...)

     

    (...)போராட்டத்தின் தோற்றத்திற்குக் காரணம் என்ன? தீர்வுகள் என்ன? என்பதை அலசுவதிலும் பார்க்க, தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதிலும், அவர்களை உலகத்திற்கு பயங்கரவாதக்கும்பல் என்பதனை வெளிக்காட்டுவதிலுமே, இலங்கை அரசியல் வாதிகள் கங்கணம் கட்டுகின்றனர். (...)

     

    (...)கரும்புலிகள் காலத்தை வென்றவர்கள்
    அவர்கள் காவிய நாயகர்கள். 
    காற்றோடு காற்றாய்க் கலந்து 
    மூச்சோடு முழுதாய்ப் பிணைந்து
    மக்கள் வாழ்க்கையில் கலந்து விட்டவர்கள்.
    அவர்கள் காலத்தை வென்றவர்கள். (...)

     

    (...)மொழி ரீதியிலும், இனரீதியிலும் சிங்களவர் காட்டிய வேற்றுமைகள் இன்றைய கரும்புலிகளைத் தோற்றுவிக்கச் செய்தது. மூன்று பெரும் பிரிவுகளாக ஆரம்பத்தில் இருந்த இலங்கையின் ஆளும் அரசுரிமை பெரும் பகுதி தமிழருக்கே உரியதும், தமிழர்களே ஆண்டு வந்ததும் மறைக்கப்பட்ட உண்மைகள். (...)

     

    (...) புவியியல் ஆராட்சியாளர்களின் கருத்துப்படி ஆரம்பத்தில் “பாஞ்சியாக் கண்டம்” என்று சொல்லக்கூடிய ஒரு நிலப்பரப்பு மாத்திரம் இருந்ததாகவும், அதன் பின் பூமிக்குள் இருக்கும் படைகளின் (சீமா, சீயல் போன்றவற்றின்) அசைவுகளால் பூமியின் மேற்பரப்பில் இத்தகைய மாறுதல்கள் ஏற்பட்டதாக எடுத்துக் காட்டுகிறார்கள்;. அதாவது, பூமியின் நடுப்பகுதியில(...)

     

    (...) தமிழ், மிகப்பழம் பெரும் மொழிகளுள் ஒன்றாகும் திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் பிரிவுகள் அல்லது வகுப்புக்கள்- தமிழ், மலையாளம(...)

     

    (...) எனது கருத்தின்படி குவேனி, (...)

     

    (...) இவ்வியக்கர், நாகரின், அரக்கர், கின்னரர் போன்றோரின் ஒரு மரபுப் பரம்பரையே தமிழர்களின் (...)

     

    (...) அக்காலத்தில் இருந்தே ஆரிய திராவிடர்களுக்குள் தகராறுகள் இருந்து வந்ததென்று  (...)

     

    (...) ஆனால் தமிழ் மொழி அகத்திய முனியின் காலத்தில (...)

     

    (...) இலங்கையை ஆண்ட அரசர்களும் ஈழத்தை ஆண்ட அரசர்களும் என்று பார்க்கும் போது(...)

     

    (...) துட்டகைமுனு என்னும் மன்னனால் எல்லாளன் (...)

     

    (...) பலமும், அனுபவமும் கொண்ட போத்துக்கேயர், நல்லு}ரைக்கைப்பற்றினர். அவ்வேளையில் சங்கிலியன (...)

     

    (...) 1917ம் ஆண்டுகளில் சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் சிங்களவருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக (...)

     

    (...) பொறுப்பு அரசுடையதல்ல, அரசில் அங்கம் வகிக்கும் தமிழர்களுடையதே!(...)

     

    (...) தமிழர்களின் “சுதந்திர தமிழீழ ஜனநாயக சோசலீச குடியரசு” நோக்கிய பேராட்டத்தின் தன்மையினைப்பார்க்கும(...)

     

    (...) யார் இந்த மெரட்டலை மேற்கொள்கின்றனர்,(...)

     

    (...) “தமிழர்களுக்கென்று ஒருதேசம் அங்கே
    தாய் மொழியாம் தமிழ் திடமாய்ப் பேசும்- அது ஈழம்” (...)

     

    (...)தமிழீழ விடுதலைப்புலிகளின் பக்கம் பார்த்தால், அவர்கள் இன்று வரை சிங்கள மக்களை எதிர்க்கவேயில்லை(...)

     

    (...)விடுதலைப் போராட்டத்திற்காக தம்முயிர் ஈந்த கரும்புலிகளுடைய செயல் என்பது காலங்காலமாய் காக்கப்பட வேண்டிய ஸ்லோகங்கள், அவர்களுடைய(...)

    தமிழர்களின் அடிப்படை வரலாற்றைத் தோண்டிப்பார்க்கக்கூடிய பாதையினைத் திறக்கும் நாவலாக இது அமைகிறது....

    இந்நாவலை சகல நாடுகளிலும் வெளியிட வெளியீட்டுக்கு உதவக்கூடிய தொடர்பாளர்களை வேண்டி நிற்கின்றேன்.
    அன்பன் அருகன்.

    September 22

    ஆண்மீகமும் ஆரோக்கிய வாழ்வும்

    mEg+jp E}hypy; ,Ue;J...   

    உறங்காத கடமை

    விம்பமாக  வெளிவருகின்ற வார்த்தைகளை எழுத்துருக் கொடுத்து நடமாட உங்களிடம் ஒப்படைப்பது என் பணி. அதில் நர்த்தனம் ஆடுவதும், எள்ளி நகையாடுவதும், உங்கள் தொனி.

    இது சரி, இது தவறு, என்பதைச் சிந்திப்பதற்காக நேரம் விரயம் செய்வதிலும் பார்க்க, எது தேவை- எதுதேவையற்றது, என்பதைச் சிந்திக்கச் செய்தல் நலமாகத்தோன்றுகிறது.

    Anupoothiஇது தேவை என்பதை நான் நிர்ணயித்துக்கொண்டேன் எனக்குள். அது சாத்தியமாவதற்குஎவற்றையெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் செய்துகொள்ள முனைந்து விட்டேன்.

    இலக்கியப்பணியில் தமிழ் மொழியாம் தாய்மொழிக்கும், பரந்துள்ள எம் முறவுகளின் கலாசார விம்பங்களை நினைவுறுத்துவதிலும், அடியேனால் இயன்றளவு முயன்றுகொண்டிருப்பேன்.

    இது என் கடமை.!   

    மொழியால். . . . ? நான் இந்து !

    மதத்தால். . . . . ? நான் கிறீஸ்தவன்!

    என்ன ? . . . .  குழப்பமாக இருக்கிறதா?

    இந்துமதத்தை ஒரு மதமாகக் கருதுவதிலும் பார்க்க, தமிழ் மொழியின் பிறப்பிடமாகக்கருதுவதே சாலச்சிறப்பாக இருக்கிறது. குறுமுனிஅகத்தியர், முருகக்கடவுள், இவர்களின் பிறப்பிடமாகக் கருதுகிறேன்.

    அவர்கள் பாண்டித்துவ மேதைகள். தேவ பாசையாக தமிழ் மொழியைக் கருதுகிறேன்.

    புத்தபகவான் பேசிய பாழி மொழி அருகிவிட்டது. இயேசு பகவான் பேசிய கீபுறு, அராமைக், எபிரேய மொழிகள்மருகிவிட்டது, இப்படி அக்காலத்துமொழிகள்பலவும்அழிந்துவிட்டபோதிலும் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்தோன்றிய தமிழ் மொழி இன்றும் புதுப் பொலிவுடன் நிலையாய் நிற்கிறது என்றால்!

    அது தேவ பாசையே,!!

    எனது கருத்துக்களில் இந்து மதச்சாரல் அடிப்படையோ, கிறீஸ்துவின் மதத்து}றல் சொரிவதையோ, பௌத்த மதத்தருவி வழிவதையோ, கண்டு மதவாதியாகக் கருதிவிடக்கூடாது என்பதற்காகவே இதனைக்கூறி விவரிக்க வேண்டியதாயிருந்தது.

    நான் நடந்த பாதைகள் மிகவும் சிறியதே. ஆனால் ஆங்காங்கே பல சந்திகள் இருந்தன. அதனால் பலதரப்பட்டோரைச் சந்திக்க நேர்ந்தது இனிக்கடக்கப்போகும் பாதையின் து}ரம் எவ்வளவோ?

    நானறியேன்.

    வேதங்களோடு வாழ்க்கைக்கு என்ன தொடர்பு என்று எண்ணத் தோன்றியதன் விளைவே உங்களுடன் எனக்கு ஏற்பட்டுள்ள இந்த நட்பு.

    உறவுகள் என்பது மனிதனுடைய இஸ்டத்தின் நிமித்தமன்றி கடவுளுடைய திட்டத்தில் உதயமாகிறது, இல்லையா?

    தாய் தந்தை, கணவன் மனைவி, உடன் பிறப்புக்கள் ......... இது போன்றே, ஒரு எழுத்தாளனுக்கும் ஏராளமான வாசகர்களுக்கும்  இடையிலான மாபெரும் நட்பு. அதாவது, எனக்கும் உங்களுக்கும் உள்ள நட்பு.

    ஆக, நாங்கள் மிக நெருங்கி விட்டோம். இனி உறவுகள் என்று உங்களை அழைப்பதில் தடையில்லைதானே!

    ஒவ்வொரு மதங்களும் ஒவ்வொரு கடவுளைக் குறிப்பிடுகின்றது.

    கடவுள் என்பது கிடைப்பதற்கு, பார்ப்பதற்கு, தொட்டு உணருவதற்கு, ...... ....... இப்படிப்பட்ட அரிதான, ஆனால் அப்பாற்பட்ட ஒரு சக்தி என்று இப்போதைக்கு வைத்துக்கொள்வோம்.

    நடைமுறையுடன் பார்க்கின் பஞ்சப10தங்களின் செயற்பாட்டிற்கு அப்பாற்பட்டும், பஞ்சப10தங்களைக் கட்டுப்படுத்தியும் இயங்கும் ஒரு மாபெரும் சக்தி என்றும் சொல்லிக்கொள்ளலாம்.

    இதுபற்றி “பிரபஞ்சம்” என்னுங் கட்டுரை ஒன்றைப் பல வருடங்களுக்கு முன் அதாவது, பாடசாலைக் காலங்களில் எழுதினேன். அது பலத்த வரவேற்பிற்கும் சர்ச்சைக்கும் உள்ளானது. அதன் பிரதி உங்களிடங் கிடைக்கச் செய்யாதது உங்கள் துர்ரதிஸ்டமே! என்று எண்ணத் தோன்றுகிறது.

    “மனிதன் பஞ்சப10தங்களுக்குக் கட்டுப்பட்டவனும் அந்தப் பஞ்சபூதங்களால் ஆனவன் என்றும், பஞ்சப10தங்களின் ஒன்றிணைந்த செயற்பாடே மனிதன் என்றும்,  மனிதனுடைய மரணத்தின் போது அவை மீண்டும் பிரிகையடைந்து பஞ்சப10தங்களுடனே இணைந்துவிடுகிறது, இது ஒரு சுற்றோட்டச் செயற்பாடு” என்பன பற்றியே அந்தத்தொடர் அமைந்தது.

    இத்தகைய ஆழமான சிந்தனைகளை இப்போது அலசுவதிலும் பார்க்க, இன்று எத்தகைய சிந்தனை மனிதனை மேம்படுத்துகிறது என்பதையும், மதத்தின் வழியில் மனிதனின் வாழ்க்கை எப்படி இணைகின்றது என்பதை முன்னோக்கிப் பார்ப்போமா?!

    காரணகாரியமுண்டு
    இன்று வானோங்கி ஏராளமான இந்து, கிறீஸ்தவ ஆலயங்கள்.

    அவற்றின் வேலைப்பாடுகள் ஆகா,!. . .  சொல்லில் அடக்கிவிட முடியாது. அவற்றின் பெறுமதி அளவிட முடியாது. அவற்றின் கால அளவு வரலாற்றுப் பின்னணி என்பன சிறப்புடன் விளங்குகின்றது.

    இவை ஒரு புறம் இருக்க, இன்னும் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, இருப்பிட வசதியின்றி, அதோ..... அந்தப் பிள்ளை அலைகிறது.

    ஆதரவுக்காக அது கையை நீட்டினால் அதன் கையில் ஒரு செப்பு, அல்லது வெள்ளி நாணயம் (காசு).

    அது அவனுடைய எந்தத் தேவையினைப் பூர்த்தி செய்யப் போதுமானது?

    ஆலயங்களில் நாளாந்தம் ஏற்படும் மொத்த செலவினைக் கணக்கிட்டால்,! அவற்றால் பல்லாயிரம் அபலங்களைப் போக்கி விடலாம்.

    அதற்காக ஆலயங்களையும், அவற்றின் செயற்பாட்டையும் குறை கூறவில்லை. வானளாவிய ஆலயங்கள், அதன் நோக்கம், அவை அவ்வளவு பிரமாண்டமாக அன்று கட்டப்பட்டதற்கான காரணம் என்ன என்று என்றாவது சிந்தித்ததுண்டா?

    அன்று அதன் தேவை அவசியமானது: சரியா தவறா என்பதல்ல சிந்திக்க வேண்டியவை தேவையா தேவையற்றவையா  என்பதே இப்போது வேண்டியவை. இன்று அதன் தேவை எத்தகையது என்பதே இன்றைய நிலையில் அவசியமானது.

    அவற்றை எத்தகைய முறையில் கையாளலாம் என்பதே அவசியமானவை!.

    இன்று அதிகளவான சுமைகளைப் பக்குவமாக, சாதாரணமாகத் து}க்கக் கூடிய இயந்திரங்கள் உண்டு. கட்டிடங்களை அப்படியே பெயர்த்து இருக்கும் இடத்தில் இருந்து இன்னோர் இடதிற்கு இடம் நகர்த்தக் கூடிய தொழில் நுட்பமும் உண்டு.

    இதில் எந்தச் சேதமும் கட்டிடத்திற்கு ஏற்படாத வகையில், மேலும் நினைத்த மாத்திரத்தில் நு}றுக்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட கட்டிடங்களை நிமிடத்தில் தரை மட்டமாகத் தகர்த்து விடும் வல்லமையும் உண்டு,

    குறைந்த நாட்களில் நு}றுக்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட பெரும் கட்டிடங்களைத் தகர்க்கப்பட்ட அதே இடத்தில் கட்டி முடிக்கக்கூடிய வசதியும் உண்டு.

    இவைகள் எல்லாம் இன்று சிறப்பாகச் சொல்லிக் கொள்ளக் கூடிய ஒரு விடயமாக எனக்குத் தோன்றவில்லை. அதற்குக் காரணமும் உண்டு.

    அன்றைய காலங்களில் பல நு}று வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு பிரமாண்டமாக நிற்கும் கோவில்களை இன்று உற்று நோக்கும் போது, பார்ப்பவர்கள் மூக்கில் விரலை வைக்கத் தோன்றுகிறது. வாயைப் பிளந்து அடிக்கடி விழிகளைப் பிதுக்கியும் புருவங்களை மேலும் கீழுமாக அசைத்தும், ஆச்சரியப்படத் தோன்றுகிறது. இல்லையா?

    அந்தக் காலத்தில் கணக்கிடக் கணணி இல்லை, சுமைகளை இலாவகமாகத் து}க்குவதற்கு கிறைன் (சுமை து}க்கி) இல்லை இப்படிப் பிரமாண்டமான கலையம்சம் பொருந்திய கட்டிடக் கலையினை எப்படிச் சாமர்த்தியமாகக் கட்டி முடித்தார்கள்.?

    அப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒன்று: கடந்த காலங்களில் நான் இந்தியா சென்ற போது தஞ்சாவூர் (தமிழ் நாட்டில்) பிரதேசத்தில் உள்ள தஞ்சைப் பெரிய கோவிலைப் பார்த்துப் பிரமித்தேன். ராஜராஜசோழ மன்னன் கட்டுவித்த ஆலயமது. அதில் கலையம்சம் ஏராளமாக இருந்தது.

    இப்படிப்பட்ட பிரமாண்டமான கட்டிடங்கள் கடவுளுக்காகக் கட்டப் பட்டதா?

    “ வானம் எனக்குச் சிங்காசனம்
    பூமி எனக்குப் பாதப்படி ” இது வேதாகம வாசகம்.

    இப்படி இருக்க, கடவுளுக்கு எப்படி அதனைக் கட்ட முடியும். மாறாக கடவுளுடைய பேரைச் சொல்லி மக்கள் ஒருமனப்பட்டு ஒன்று கூடவும், அவர்கள் உடல் நலன்களைப் பாதுகாக்கவும், மனித நேய செயற்பாடுகளை ஊக்குவிக்கவும், குற்றமுள்ள இதயங்களைக் கழுவிச் சுத்திகரிக்கவும், முக்கியமாக பாது காப்புக்காகவுமே அவைகள் கட்டப் பட்டது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையா?!

    ஆம், அப்போதும் போர்ச் சூழல் தான். ஆலயங்களில் தஞ்சம் புகுவோரை விரோதிகள் தாக்க மாட்டார்கள். அப்படித் தாக்கினாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவைகள் பிரமாண்டமாக அமைந்திருக்கும்.

    மேலும் மனங்கள் சங்கடப்படும் போது மனமகிழ்ச்சி தரும் சிற்பக் கலைகள், ஓவியக் கலைகள், கவிதைகள் போன்றனவும் அந்த ஆலயப் பகுதிகளில் காணப்படும்.

    அது ஒரு கலைஞர் ஒன்றுகூடும் இடமாகவும் அக்காலங்களில் அமைந்திருந்தது.

    இன்று மட்டுமல்ல, அன்றும் மக்கள் போர்ச் சூழலால் புண்பட்டகாலமே. அன்று மட்டுமல்ல என்றும் இதுவே நிலை என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு உள்ளது இன்றைய நிலை!

    அன்றைய சூழலில் அபயந்தரும் இடமாகவும், அபாயத்தில் இருந்து விடுவிக்க ஆறுதல் தரும் தளமாகவும், மக்கள் குடும்பம், குடும்பமாக ஒன்று கூடி ஒருமனப் பட்டு ஒன்று கூடும் நிலமாகவும் . . .  இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். அன்று அவை அவசியமாக இருந்தது.

    ஆக, ஆரம்ப காலம் ஒரு காரணத்தோடே காணப்பட்டது. அண்மைக் காலமோ அலங்கோலமாகக் கிடக்கிறது.

    சில ஆலயங்களுக்குப் போனால் இனம் புரியாத நிம்மதி. யாருடனும் பேசத் தோன்றுவதில்லை. ஏதும் சிந்திக்கவும் தோன்றுவதில்லை சற்று நேரம் அப்படியே இருந்து விடத் தோன்றும். சரி போகலாம் என்று எழும்பும் போது தான் நீண்ட நேரம் விரயமானது விளங்கும். “நேரம் போனதே தெரியவில்லை” என்று புறப்படத் தோன்றும். ஆனால் மனதுக்குள் ஒரு நிம்மதி . . . . ! ஒரு அமைதி . . . . ! ஒரு ஆறுதல்.

    எனக்குத் தெரிந்த, என்னால் உணர்ந்த அந்தப் பாஷையூர் அந்தோனியார் ஆலயமும், ஆச்சிரமம் ஆலயமும், நினைவில் நீங்காதவை! இரண்டு ஆலயங்களுக்கும் நான் தனிமையில் போவேன். திருப்பலி இல்லாத நேரங்களில் அமைதியாக இருந்து விட்டு வருவேன் - பெரும் திருப்தியோடு!

    மனதில் சஞ்சலம் இருக்கும் போது அங்கே போனால் அன்னையின் மடியில் படுத்து உறங்க அன்னையின் விரல்கள் தலை கோதி விடுவது போல், இடையிடையே வந்து தீண்டும் கடல் காற்று அந்த அந்தோனியார் கோவிலில் எனக்குக் கிடைக்கும். அது ஒரு தனிச் சுகம். அப்படியே நீண்ட நேரம் கழித்து விடுவேன். அங்கு இருக்கும் போது சுரூபங்களை ரசிப்பதில்லை, வந்து போகும் மனிதர்களைப் பார்ப்பதில்லை அமைதியாய் விழிகளை மூடி இருக்கையில் அமர்ந்து விடுவேன். அதில் ஒரு பெரும் நிம்மதி.

    இதுதான் ரிசிகளும், மகான்களும் செய்யும் தியானம் என்று எண்ணத் தோன்றும்.

    நோய்வாய்ப்பட்டவன் வைத்தியனைத் தேடுவதுபோல் எனது மனவருத்தத்திற்கு, துன்பம், சஞ்சலம் வரும்போது எனக்கு அது ஒரு நல்ல வைத்தியசாலை.

    அமைதியாய் இருப்பதே நல்ல மருத்துவம்.

    இத்தகைய ஆலயங்களைக் கொண்ட மதங்களின் செயற்பாடு மனிதர்களின் ஆரோக்கியத்திற்குச் சொல்லும் வழிகளை அலசுவதே இந்தப் பகுதியின் நோக்கம்.

          “நோயற்ற வாழ்வே, குறையற்ற செல்வம்” இல்லையா!
    காரணம் புரிந்து காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதே எனது உள்ளக் கிளறல்.

    யாரும் ஏதாவது செய்யும் போது அதற்கான காரணங்களைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு மதங்கள் சொல்லும் வழிபாட்டிலும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கத்தான்செய்கிறது.அதன்அர்த்தத்தைப் புரிந்து கொண்டோமேயானால் அவற்றை அதி சிரத்தையுடனும்,அவற்றின் பக்குவத்துடனும்,செய்ய நாமாகவே முனைந்து விடுவோம். அதை அறிந்துதான் “ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்று மொழி உண்டு. அதன் காரணத்தை அறியாமல் போனதனால் இன்றைய இளஞ் சமுதாயம் இப்படியும் சொல்கிறது.
       “ஆலயம் தொழுவது
             வேலை மினக்கேடு”  என்று சொல்வது சிரிப்பாக உள்ளது!

    இன்றில் இருந்து ஒவ்வொரு மதவழிபாட்டிலும் என்ன காரணம் உண்டு, அவை மனிதனின் ஆரோக்கியத்திற்கு வழங்கும் பங்களிப்பு என்ன என்பதனை அலசுவீர்களா?

    மதவழிபாடுகளை மேற்கொள்ளும்போது பலவகையான செயற்பாடுகளை நாம் செயற்படுத்த வேண்டியுள்ளது. அவற்றைப் பற்றிய விடயத்தை அடுத்த பகுதியில் ஒவ்வொரு பகுதியாக ஆராய்வோம்.

    njhlUk;...